Announcements
அத்தியாயம் 30 -2
சில நாட்களுக்கு பிறகு
“ஹப்பா இந்த ஊரு காத்து கூட சுகமா வீசுது" என்றவாறே சாருலதா குடும்பத்தோடு காரை விட்டு இறங்க
"வாங்க, வாங்க" என்று சத்யதேவ் அனைவரையும் வரவேற்று, நலம் விசாரித்து குலதெய்வ கோவிலில் நடக்கும் குழந்தைகளின் காது குத்து நிகழ்ச்சிக்கு என்று அமைக்கப் பட்ட கூடாரத்தின் கீழ் அமர்த்த...
“அது சுத்தத்தமிழ் பேர் தான்! அயல் வார்த்தை அதில் இல்லை!
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா!?”
‘நிலவே முகம் காட்டு..
எனை பார்த்து...
ஒளி வீசு...’ தனக்கு முன்னால் வேக நடையுடன் செல்லும் நிலாவை பாடிக்கொண்டே பின்தொடர்ந்தான் கோகுல். நிற்காத அவள் கால்கள் அலுவகத்தின் உச்சத்தில் சுடும் வெயிலில் போய் நின்றது.
மொட்டை மாடிக்கு சென்ற...
காற்றின் மொழி
அத்தியாயம் 9
நள்ளிரவுக்கு மேல் இருவரும் களைத்துப் போய்க் கட்டிலில் விழ. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை.
நந்தாவின் மார்பில் தலை வைத்துப் படுத்த ஸ்வேதா, “நீங்க வினோதினிகிட்ட பேசினீங்களா... அவ தான் நான் உங்களை லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதனால்தான் நீங்க எங்க வீட்ல பொண்ணு கேட்டீங்களா?” என்றாள்.
“நான்...
Dear All,
We are delighted to announce the re-run of the popular novel "Kadhal Kondene" on popular demand. The story will be posted as episodes in the Forum section on alternative days.
Share your Thoughts and Keep giving us your love...
அத்தியாயம்….14
அந்த நட்சத்திர ஓட்டல் பெயருக்கு ஏற்றார் போல் மின்னியது என்றால்….பாலாஜி ஜமுனா அந்த ஓட்டலையே தோற்கடிக்கும் வகையாக மின்னினர். அதுவும் பாலாஜி கேட்கே வேண்டாம். பாலாஜி ஜமுனாவுக்கு புடவை, நகைகளை பார்த்து ….பார்த்து… வாங்கினான் என்றால்…
ஜமுனா பாலாஜிக்கு அவனுக்கு எது செட்டாகும் என்று யோசித்து…. யோசித்து ….வாங்கிய அந்த கோட் சூட்டில் பாலாஜியின் ஆண்மை...
யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(1)
எத்தனை மணி நேரம் உறங்கினானோ, அர்ஜுன் கண்விழிக்க அறை இருட்டாயிருக்க ஒன்றும் புரியவில்லை. ‘இன்னுமா விடியல? இப்படி இருட்டா இருக்கு..’
விளக்கை உயிர்ப்பிக்க மணி ஏழென்று கடிகாரம் காட்டியது. வெளியிலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது.
கைப்பேசியை எடுக்க அதில் உயிரில்லை. சார்ஜில் போட்டுவிட்டு “அம்மூ” என்றான். ‘அவன் அம்மூ’வை தான்...
நான் இனி நீ – 7
சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின் பிஏ அல்லது மிதுன் இருவரில் யாரோ ஒருவர்தான் அழைப்பர்..
வீட்டு விஷயம் என்றால் உஷாதான் பேசுவார். பொதுவாய் அப்படியான பெரிய விஷயங்கள்...
Uma Saravanan is herewith the full story
of tamil novel Vinmeethu Venpiraiyaay
Read and Share your valuable thoughts friends
It is the only energy booster for the writers.
FULL STORY CLICK HERE
அத்தியாயம் 2
அந்த காலைப்பொழுதில் மெடிக்கல் காலேஜ் வாசலில் வந்து நின்ற பஸ்ஸில் இருந்து இறங்கிய மாணவியர்கள் சிலர் அங்கே இருந்த மரத்தடியில் காத்திருக்க, ஸ்கூட்டியில் வந்த சிலரும் நின்றிருந்தனர். கார்த்திக்கோடு அவனின் பல்சரில் வந்திறங்கினாள் கவிலயா.
"ஹாய் டி.." அவளுடைய நண்பிகள் அனைவரும் கையசைக்க
"கார்.. கீ நீ திரும்பிப் பார்க்காம அப்படியே போய்டு" நண்பிகளுக்கு ஹாய்...
துளி – 7
மாலை தான் பார்ட்டி என்றாலும், அனைத்தும் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும், நாம் விருந்தாளிகளே என்றாலும், எதாவது ஒரு சில உதவி, அல்லது எதையாவது தாமே இழுத்து போட்டு செய்தால் அதிலிருக்கும் உணர்வே தனி தானே.
விருந்தாளிகள் தானே என்று வெறுமெனே இராமல் எதோ நம் வீட்டு விசேசம் போல...
என்ன மாயமோ? லாவண்யாவிடம் முறுக்கிக்கொண்டிருந்த தான்யா, இப்போது அப்படி ஒட்டிக்கொண்டிருந்தாள். உணவருந்தும் இடத்தில் அமர வைத்து ஒரு செல்பி எடுக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த தனபாலிடம் “வந்து பக்கத்துல உட்காருங்க!” என்றாள் லாவண்யா.
அவனும் அருகில் இருந்து எடுக்க, தன்யா நகர்ந்த பின் அந்த போட்டோவை எடுத்து பார்த்து “மிஸ்டர் பேக்கிரி! நமக்கு பேபி பொறந்தா அதுவும்...
Forums
mallikamanivannan.com
Hi ,
Visit this website link and login
http://mallikamanivannan.com/temp
If that's not working then,
Kindly register or login in this new forum,
If you are new user then click below,
http://mallikamanivannan.com/community/register
If you are existing user then,
Use this forget password
http://mallikamanivannan.com/community/index.php?lost-password/
Sarayu is here with the full story link of
maayavano thooyavano
A passion for love between an husband and wife
Read and share your valuable thoughts friends
It is the only energy booster for writers
http://www.mallikamanivannan.com/discussion-forums/forum/writers-forum/sarayus-maayavano-thooyavano/
ஆஹா கல்யாணம் – 6
“ஏம்மா உனக்கு அந்த பத்து பவுனு தான் பெருசா போச்சா??” என்று ஜெயராணி கேட்க,
“ஏன் செஞ்சா என்ன?? நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல்?? இல்லை தெரியாமத்தான் கேக்குறேன். ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையா ?? உன்னையும் என்னையும் எத்தனை பேர் பார்த்து வரல?? எல்லாமே சரியா இருந்தும் கூட...
Episode 22
கதிர் அண்ணா நடந்து போன விசயங்கள் எல்லாம் கடந்து போய் விட்டது. இனிமேல் அதைப்பற்றி என்ன பிரயோசனம் சொல்லுங்க. அண்ணா இதைப்பற்றி பேச வேண்டாமே… !
அவள் பேசியதை கேட்ட இருவரும் அமைதியாக இருந்தனர்.
"அண்ணா நான் தப்பாக ஏதாவது தப்பாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு முதல்ல இருந்து ஆரம்பிக்க விருப்பம் இல்லை....
அரிவை விளங்க அறிவை விலக்கு - 08
இந்த பத்து நாட்களில், நங்கை சும்மா இருந்த நாட்கள் குறைவு. அவள் வாய்ச்சொல் வீரராய் இருப்பவளல்ல, என அவளுக்கே அவளுக்கு நிருப்பித்தாக வேண்டிய கட்டாயமும் கூட.. மற்றவர்களிடம் சவடால் விட்டிருந்தாலும் பரவாயில்லை, கட்டிய கணவனிடம் சவாலாயிற்றே? அத்தனை சுலபமாய் விட்டுவிடுவாளா என்ன? இவள் எதற்கும் லாயக்கில்லை என்று...
அரிவை விளங்க அறிவை விலக்கு . - 07
பத்து நாட்களுக்கு பிறகு:
த்ரிவிக்ரமனின் ஃபிளாட் மிக அமைதியாக இருந்தது ; அங்கு வசிப்பதோ இரண்டே பேர் ; அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே இல்லை என்னும் பொழுது சப்தங்கள் எங்கே வரும்? மூன்று படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், இவர்கள் இருவருக்குமான அறையை நங்கை,...