Announcements
வஞ்சினம்
அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய தொடங்கிய நேரமது. இவை அனைத்தையும் தனது புரவியின் மீது பயணித்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாண்டியநாட்டு வீரன் கதிரவன். இந்தக் காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும்...
திருமலை திருப்பதி சானலில் "கௌசல்யா சுப்ரஜா ", ஒலிக்கும் நேரம்.. அதிகாலை 4.30, உமாவின் அருகில் இருந்த அலாரம் எழுப்ப, அதை அனைத்து எழுந்தவள்.... MS -ன் குரல் வளமையை யோசித்து கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தாள். தினம் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போட்டு அடுக்களையுள் நுழைந்தாள். காஸ் அடுப்பில்..ஒரு பக்கம் பாலையும், மறுபுறம் பில்டருக்கு தண்ணீரையும்...
ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்த நாள்!!!
வந்தே வந்திடுச்சு.....
அதாவது நான் உன்னை விட்டு போக வேண்டிய நாள்...
என்கிட்ட அதிக நேரம் இல்ல.. சொல்ல வேண்டியதை இப்பவே
சொல்லிடுறேன்... ஏன்னா இனி உன்ன திரும்ப பார்க்கற வாய்ப்பு
கிடைக்காதுன்னு நினைக்குறேன்..
ஆரம்பத்தில உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கல.. நான்னு
இல்ல என் இடத்துல இருக்கிற யாருக்குமே உன்னை
பிடிச்சிருக்காது..
இருபத்தி ரெண்டு வருஷமா என்னோட உலகம்னு...
Dear Friends,
The private messaging in our site has been moved to the top Menu as "INBOX".
For exchanging views and information easily, hope this would help you better.
Have a wonderful day!! :-)
அத்தியாயம்:33
மாதவன் தனது ஆபிஸ் அறையில் ஏதோ யோசைனையாக இருக்க அப்போது அவரை சாப்பிட அழைக்க வந்த மது அவரின் கவலை படிந்த முகம் கண்டு
“என்னப்பா ஒரே யோசைனையா இருக்கீங்க எதாவது பிரச்சனையா”என அவரின் என்ன ஓட்டத்தை சட்டென்று கணித்து சொல்ல அது கேட்டு அதிர்ந்த மாதவன்
“அப்படியெல்லாம் எதுவும் இல்லப்பா “என அவன்...
விலகிடாது நகிலா...
மாலைச் சிவப்பை பூசிக்கொண்டிருந்த அந்த வானத்திற்கு நேரெதிராக...பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும்...செடிகளும்...அடர்ந்திருந்தது அந்த பூங்காவில்...!
விடுவிடுவென வேர்க்க விறுவிறுக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிலரின் நடை...!
சறுக்கு மரத்தில் ஏறிக்கொண்டு அம்மாவை பாவமாக விளையாடச் சொல்லி கேட்கும் திராட்சை விழிகள்...!
உடன் வந்தவர்களின் நாக்கு தள்ளும் அளவிற்கு அங்குமிங்கும் ஓடி...
ஆசை!!!
“போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து.!!” என்று தன் காதுகளில் ஒலித்த வார்த்தைகளையே அந்த ஐந்து வயது சிறுமி திலகா ஆர்வமாக சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அன்பார்ந்தவாக்காளப் பெருமக்களே!!!” என்று ஒலிப்பெருக்கியில் கேட்டிருந்த வார்த்தைகளையும் சேர்த்து, தன் மழலை குரலால் திரும்ப திரும்ப சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் அவளின் நட்புக்களும் சேர்ந்து கொண்டிருந்தது.
குழந்தைகளின் விளையாட்டை ரசித்தபடி...
djhdkjhgskjghsdkjgbjskbg
bbffkjksdgbkjsgbkjsgbl
hjjsgfjdsgfjhsgjksgjsekgtkewjtgiuew
bdfiksdbgkjdsgbjksbgkjwebgkjwebtewkj
அத்தியாயம்: 14
கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது அவளை காண்போம் என விடியலை எதிர்பார்க்க தொடங்கினான்.அவள் அருகில் இருக்கும் போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு இப்போது அவள்...
ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க,
“அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள்.
“வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க,
“அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள்.
“அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும்,
“காலையில எட்டு மணிக்கு...
மூன்றாவது கண்
ராஜி அதிர்ந்து போய் உட்கார்ந்தாள் !நாற்காலியின் மேலே ஓடிக் கொண்டிருந்த...
இதோ அவள் சொன்னவை எல்லாம் இவை தாம்.
மென்னிலாவை வருத்தம் தோய பார்த்தவளாக, “இன்னும் ஏன் ஒரு கட்டத்துல அவர் மேல எனக்கு காதலும் வந்தது.. தப்பு செய்றவங்க மத்தியில்.. செஞ்ச தப்புக்காக பிராயச்சித்தம் தேடுற உண்மையான ஜென்டில்மேன் பரிதி.. என் ஆசையை மனசு விட்டு கேட்டும் இருக்கேன்..”என்று சொல்ல,
அந்நொடி மீண்டும் பிறந்திருந்த...
https://mallikamanivannan.com/wp-content/uploads/2018/04/siki-20.pdf