Announcements
AVAV - 10
த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும் அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர்.
அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின் தந்தை 'பலே பலே' , பஞ்சாபி டான்ஸ் ஆடி அசத்தினார்.
அவரவருக்குப் பிடித்த மொழியில் பிடித்த பாடலைப் பாடுமாறு அனைவரும் வற்புறுத்த, பிரஜன், "உப்பு...
Hi Friends
I’m planning to rerun my first story Kadhalin deepam.
Gowtham Vasudev and Priyadarshini,
When it started….. What between then…. The bonding…. The love…..
How does it turn to relationship. The Marriage….. The most expected for them.
From their...
Springs in life come to everyone, it does not have discrimination as rich and poor, educated or not.
Some breezes announce the arrival of these springs, some rainbows add colors to barren sky. Those rainbows become our world and stays...
"மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா;
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்;
நிர்விக்னதா ஸித்யர்த்தம்;
ஆதொவ் விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே " ,
கணீரென குரலில் சாஸ்திரிகள் ஸங்கல்பம் சொல்ல... த்ரிவிக்ரமன், நங்கை இருவரும் தம்பதி சமேதராக மனையில் அமர்ந்து, அவள் ஆரம்பிக்கப் போகும் மழலையர் விடுதிக்கான வீட்டில், கணபதி ஹோமத்தினை ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தனர். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால்,...
AVAV - 09(2)
வீட்டிலிருந்து கிளம்பிய முக்கால் மணி நேரத்தில், நங்கையை அலைபேசியில் அழைத்தான். அது அவர்களது அறையிலேயே இருந்ததால், நங்கைக்கு கேட்கவில்லை. ரிங் டோனை இரண்டு பாயிண்டில் மட்டுமே எப்போதும் வைத்துருப்பாள், அதிக சப்தம் கூடாது என்பதோடல்லாமல், கைபேசி என்பது அவளது இன்னொரு கைபோல, எப்போதும் கூடவே இருக்கும் என்பதாலும்.
நங்கை அழைப்பை ஏற்காததில், சற்று...
ஒரு காதல் வந்ததின்று..!!
17.02.2018
"ஒவ்வொரு நுகர்வுக்கும்
ஒவ்வொரு வாசம் தர
பூக்களால் மட்டுமே முடியும்
பூக்களுக்கும்
அவனை ரொம்பப் பிடிக்கும்
விரல்களால் உயிர் பறித்து
அவன் நுகர்வதற்கு
முந்தைய கணம் வரை"
கவிஞர் முத்துக்குமாரின் "பூ நுகரும் காலம்" கவிதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.வெளியே வெளிச்சம் குறைத்து இருள்மழை..காதில் ஹெட் செட்.
"பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும்...
AVAV - 11 (1)
நேற்று முன்தினம், அந்த இரவில் நங்கையிடம் பேசிய திரிவிக்கிரமன், மறுநாள் அல்லது அதற்கு மறுநாளாவது அவள் பதிலுரைப்பாள் என்று, நங்கையின் முகத்தை முகத்தை பார்த்திருந்தான். இதை ஓரிருமுறை கவனித்த நங்கை, அமைதியாய் கடக்க, மீண்டும் அவனது பார்வை தொடர சற்று அசவுகரியமாய் உணர்ந்தாள்.
என்றோ ஒருநாள் த்ரிவிக் இவளைக் குறைத்து மதிப்பிட்டதால், பெரும்...
AVAV 11 (4)
வேலைகளை முடித்து வேலையாட்கள் கிளம்பியதும், வீட்டை பூட்டிக் கொண்டு அவளது அலுவலகம் வந்து விட்டாள். மதியம் வரை அனைத்தும் ஒரே தாள கதியில் சென்றது. பின்னர், மூன்று மணி அளவில், இரு பெற்றோர்கள் அவர்களது பிள்ளையை சேர்ப்பதற்காக வந்தனர். இவளது காரியதரிசி, அவர்களுடன் பேசி தேவையான விண்ணப்பங்களை கொடுத்து, அனைத்து விவரங்களையும்...
AVAV 12 1
cross talk :
இந்நிகழ்வில் அங்கு அந்த மேல் உலகமே ஆட்டம் கண்டிருந்தது. ஆம் அவ்வுலகில் இருந்த ஒருவர் பாக்கி இன்றி, பூலோகத்தில் நங்கை விக்ரகங்களையும் படங்களையும் தூக்கி எறிந்த வினாடியில்..அனைவரும் ஒருமுறை சுழன்று... குலுங்கி... பிறகு நின்றனர். " சுவாமி என்ன இது?", என்று பார்வதி வினவ..
"ஒரு பெண்ணின் ஆக்ரோஷமான கோபத்தின்...
உன்னோடு தான்... என் ஜீவன் ...
பகுதி 36
அதிகாலை வேளையில், அமுதனின் கையில், கார் வேகமாய் சென்று கொண்டிருந்தது அந்த மலை பாதையில்... அதில் இருந்த அனைவரும், நடக்கப்போகும் இந்த திருமணம் குறித்த, மகிழ்வில் ஆழ்ந்திருக்க, ஆரனின் மனம் முழுவதும், இந்த திருமண தருணத்தை பற்றி பேசிய தினத்தை நினைவு கூர்ந்த வண்ணம் இருந்தது.
ஹரிணியை சந்தித்துவிட்டு,...
UD:16 Part 2
அவள் செய்கைகளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவன் சிரிப்பை அடக்க தெரியாமல் சிரமப்பட்டு கொண்டு இருக்க, 'ஐயோ கொசுக்குட்டி... பிளீஸ் டி என்னால சிரிப்பை கன்டிரோல் பண்ண முடியலை... நீயே சீக்கிரம் என்டு கார்ட்டு போடு இதுக்கு....'மனதில் தன் மனையாளிடம் பேசிக் கொண்டு இருந்தவன். வெளியே முகத்தை வெகு தீவிரமாக...
அத்தியாயம் 3
சுந்தர் மதிவண்ணன் M .D. என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறைக்குள், இருமுறை தட்டி உள்ளே நுழைந்தாள், தியா. அங்கே அவளையொத்த மருத்துவர்கள் 4- 5 பேர் அமர்ந்திருந்தனர்..
"குட் நூன், டாக்டர்...", முதன்மை மருத்துவரான, சுந்தர் மதிவண்ணன், நிமிர்ந்து அதிதி சந்த்யா - வின் முகமனை ஏற்றதாய் ஒரு தலையசைத்து... "வெல்கம்", உரைத்து, "ப்ளீஸ்",...
AVAV 11 (3)
அது ஒரு மிக சாதாரணமான நாளாகத்தான் விடிந்தது நங்கைக்கு. அலுவலக வேலையாய் த்ரிவிக் இரண்டு நாள் வெளியூர் சென்றிருந்தான். நங்கையை ஜாக்கிரதையாக இருக்கும்படி குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பான், "ரெண்டு நாள்ல உலகம் ஒன்னும் புரண்டுடாது, சுத்தி இத்தனை பேர் இங்க இருக்காங்க, பாத்துக்கறேன், டென்ஷனில்லாம போயிட்டு வாங்க", என்று தேறுதல்...
UD:16 Part 1
அவளது வார்த்தையில் தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்து மிரண்டு போனான். அவளை சமாளிக்கும் பொருட்டு அதை சொன்னானே தவிர அது அவன் மனதில் தோன்றியவை அல்ல.ஆனால் அதே வார்த்தை அவள் வாயால் கூறியதும் அவள் அமைதிக்கு காரணத்தை புரிந்து கொண்டான் .
அவள் மேல் முதலில் கோபம் கொண்டவன் தான்,...
Kodiuma is here with the full story link of her first story
Thathi Thaavuthu Manamae
HAPPY READING FRIENDS.
HEROINE MATHIYAZHAGI AND HERO ADITHYA
FULL STORY CLICK HERE
என்றென்றும் வேண்டும்-7
தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.
அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால்...
மொழி பொய்த்த உணர்வுகள் – 24
இந்தமுறை மாப்பிள்ளை வீட்டினர், மாப்பிள்ளையோடு பெண்பார்க்க வந்திருந்தனர். சௌபியின் வீட்டிலும் நெருங்கிய உறவினர்கள் சிலர் வந்திருக்க, அவர்கள் பக்கமும் இருபது பேருக்கும் மேல் வந்திருந்தனர்.
மேகவண்ணத்தில் பளீர் வெள்ளையிலான முழுக்கை காட்டன் சட்டையில் ருத்ரன் பிரகாசமாக இருந்தான். ஆவல் அதிகரிக்க ஜன்னல் வழியே அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌபி. கர்மசிரத்தையோடு...
Hai friends,
Vinmathi,,,, mean our siji is here with the full story link of
Alaiyaaga Nee Kadalaaga Naan
this is a love story, with different touch
have a read and say whether it is really different
or is this you are saying different...
HAPPY...