Anbulla Maanvizhiyae
29
"உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்,
எனக்கொரு பாடம் கேட்டு கொண்டேன்.
பருவமென்பதே பாடமல்லவா,
பார்வையென்பதே பள்ளியல்லவா?
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது!"
அவன் மார்பில் சாய்ந்தபடி நெடுநேரமாய் வருங்காலக் கனவுகளில் மூழ்கி இருந்தவளை,
“மானும்மா!” என்று அழைத்து மெல்லத் தட்டிவன்,
“நல்லா படுத்துக்கோடா. இப்படியே உட்கார்ந்திருந்தா வலி எடுக்கும்” என்று சொல்லி...
24
அவளை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது.
விடியற்காலை மற்றவர்கள் எழும் முன்பு தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவன், அப்போதும் அவளிடம் இருந்து குட்மார்னிங்...
“நீங்க இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஸ்ரீநிதி எல்லாம் உங்ககிட்ட இப்படிப் பேசுவாளா...”
“அவ எப்பவுமே பேச மாட்டா.... அவங்க அம்மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சு... எப்பவுமே பசங்களை என்கிட்டே நெருங்க விடாம பண்ணிட்டா.”
“சரி விடுங்க இங்க இருக்கும் போதாவது, எந்தையும் நினைக்காம மனசை அமைதியா வச்சுக்கோங்க.”
“ம்ம்.... ஊர்ல கொஞ்சம் வேலை...
6
“இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,
“ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள் மைத்ரேயி.
அவள் விழித்த விழியில் அவனுக்கு சற்றே சிரிப்பு எட்டிப் பார்க்க, அதைக் கட்டுப்படுத்தி,
“ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணனும்!...
18
”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாமே” என்று ராஜசேகர், மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மாலை மருத்துவமனையில் இருந்து அப்போதே வீடு திரும்பியிருந்த...
16
தம்பி புன்னகையுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து ப்ரியாவிற்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற, ப்ரேம் வேலைக்குக் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.
மையு அத்தனை முறை தனக்கு அழைத்திருப்பதைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனவள்,
‘ச்சே நம்ம பிரச்சனையில அவளைப் பத்தி சுத்தமா...
43
“ஆனா அடாப்ட் பண்றதுக்கு நிறைய பார்மாலிடிஸ் இருக்குமே டா!” என்றான் கிருஷ்ணன்.
“ஆமாண்ணா அதெல்லாம் முடிச்சுதான் பண்ணனும்.” என, இதை எல்லாம் கேட்டபடியே உணவருந்திக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு பிரசவ வலி ஆரம்பமானது.
அவள் முகம் வலியில் சுருங்குவதைப் பார்த்த மையு,
“அக்கா என்னக்கா பண்ணுது?!” என, மலர் மகளின் அருகே எழுந்து வந்து,
“என்னடாம்மா வலிக்குதா?!” என்றார்.
“அ ஆமாம் ம்மா!...
2
“ஹேப்பி அனிவேர்சரி...!!” என்று பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கத்த, தங்கமலர், ராஜசேகர் இருவரும் வெட்டி முடித்த கேக்கை எடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள,
“வாரேவா!” என்றபடி விசில் பறந்தது அவர்கள் வீட்டுச் சின்ன வாண்டு கீர்த்தியிடமிருந்து.
அவள் அடித்த விசிலில் குடும்பம் மொத்தமும் அவளை அதிர்ச்சியாய் பார்க்க,
“அடி!...
*****
ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,
“எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.
“எ என்ன ந நான் ஏமாத்தினேனா?! எ அப்படி எல்லாம் இல்ல! நான் அவளை” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே மித்ரனின் முகம் கடுமையை ஏந்த,
...
பார்மாலிட்டியாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நகுலனின் அம்மா,
“சரி நாங்க கிளம்பறோம் சம்மந்தி. உங்க பொண்ண இனியாச்சும் கவனமா இருக்க சொல்லுங்க” என்றுவிட்டு வெளியேற,
“டேக் கேர் ப்ரியா! நல்லா ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு பெரியவர்களிடமும் சொல்லிக்கொண்டு நகுலனும் கிளம்பிவிட்டான்.
நாள் முழுக்க விவரம் அறிந்து உறவினர் ஒவ்வொருவராய் ப்ரியாவை வந்துப்...
புன்னகை ஏந்தி நின்றவனின் இதயம் இசைத்த கானத்தில் அவள் கண்மூடி உலகம் மறக்க, அவனுமே அந்த நிசப்தமான சூழ்நிலையில் அவனது நெஞ்சோடு ஒட்டியிருந்த அம்மான்விழியின் இதய மொழிகளை உணரலானான்.
இருவரின் இதயத்துடிப்பும் ஒருவரை ஒருவர் மாயக்கயற்றில் கட்டிபோட, அவனுமே அவளைக் கட்டிலில் கிடத்த மறந்து கைகளில் ஏந்தியபடியே நின்றான் அவள் இதயம் உரைத்த...
15
‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட ரொம்ப சந்தோஷமா தானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! நிச்சயதார்த்தம் நடந்த நாள்ல இருந்துதான் அவ அப்பப்போ ஏதோ யோசிச்சிக்கிட்டே இருந்ததும்,...
“உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, என் அக்காவையும் சித்தப்பாவையும் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்னு சொல்லி இருப்ப?!” என்று கேட்டபடி அப்படியே அவனைப் பின்னே தள்ளிச் சென்று மொட்டை மாடிக் கைபிடிச் சுவரின் அருகே சென்று குப்புறச் சாய்க்க, உயிர் பயத்தில் முழுதாய் தெளிந்த சரத்,
“ஐயோ! மாடி மாடி மித்ரா! என்னை விட்டுடாதா!” என்று கத்தினான்...
ஒருபுறம் ப்ரியாவின் திருமண நிகழ்வால் உடைந்த போன தாயின் மனநிலை, ஒருபுறம் அவளின் உடல்நிலை, இருவரின் குடும்பச் சூழ்நிலை, இதையெல்லாம் கடந்து அவளை அவன் கைபிடித்தாலும், ஒருவேளை, ஒருவேளை அவள் பாதியில் அவனை விட்டுப் போய்விட்டாள், என்று யோசித்த நொடி அவன் இதயம் சொல்லொணா வேதனையில் உழன்றது! காலம் முழுக்க அந்த...
27
“நலம் நலம்தானே
நீ இருந்தால்,
சுகம் சுகம்தானே
நினைவிருந்தால்,
நலம் நலம்தானே
நீ இருந்தால்,
சுகம் சுகம்தானே
நினைவிருந்தால்,
இடை மெலிந்தது
இயற்கை அல்லவா,
நடை தளர்ந்தது
நாணம் அல்லவா,
வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா,
வாட...
12
தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய் வேறொருவனோடு வாசலில் வந்து நிற்கையில் தங்கமலருக்கு உடல் வெலவெலத்துப் போய் தலை சுற்றியது என்று சொன்னால் மிகையாகாது.
டைனிங் ஹாலில்...
19
“என்னக்கா?! இன்னிக்கு ஒரே போட்டோ ஷூட்த்தான் போல! உன் வாட்ஸ்அப்பும் எஃப்பியும் கலை கட்டுது!” என்றபடியே வந்தாள் காயத்ரி.
“அக்கா சும்மாவே சீனு! இன்னிக்கு பர்த்டே வேற இல்லை! அதுவும் புது ட்ரெஸ் புது செயினு!” என்று வைஷு சொல்ல,
“என்ன?! புது செயினா?! அம்மா வாங்கிக் கொடுத்துச்சா?!” என்று காயு...