Sunday, April 28, 2024

    Aaravalli 1

    Aravalli 20

    Aaravalli 2

    Aaravalli 3

    Aaravalli 4

    Aaravalli

    Aaravalli 8

    8   “வள்ளி... வள்ளி... வள்ளி...” என்று வெகு நேரமாக கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் மெதுவா திரும்பி பக்கத்துல பார்க்க என்னை நெருக்கி வள்ளிக்கண்ணு படுத்திட்டு இருக்கா.   பக்கத்துல இருந்த என் போனை எடுத்து நேரம் பார்க்க மணி ஆறாக பத்து நிமிஷம் காமிச்சுது. இந்த நேரத்துல எதுக்கு எழுப்பறாங்கன்னு யோசிச்சுட்டே நான் அவளை...

    Aaravalli 7

      7   நல்லவேளை சினிமாவுல வர்ற மாதிரி கையில பால் சொம்பு எல்லாம் கொடுத்துவிடலை. அதுவே எனக்கு பெரிய நிம்மதி.   கதவை திறந்து உள்ள போனா அவிய உள்ள இல்லை. அப்பாடான்னு இருந்துச்சு எனக்கு, கொஞ்சம் ரிலாக்ஸ் மோடுக்கு வந்திட்டேன்.   அவிய வாறதுக்குள்ள பேசாம படுத்து தூங்கிருவோமா அப்படின்னு நா யோசிச்சுட்டு இருக்கும் போதே ஏதோ சத்தம் கேட்டுச்சு அவிய...

    Aaravalli 5

    5   “எக்கா”   “என்னலே...”   “இதெல்லாம் இப்போவே எடுத்து வைக்கணுமா...”   “ஏட்டி இப்படி கேட்டுட்டு இருக்கவ...”   ஒரு மாதிரி பாரமா இருக்குன்னு சொல்லும் போதே எனக்கு கண்ணு கலங்கிருச்சு. நான் இன்னும் கொஞ்சம் வளரணும், 2k கிட்ஸ் மாதிரியே நான் வளரலை. 90s கிட்ஸ் மாதிரியே எங்கம்மா வளர்த்திட்டாங்க என்னைய...   ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு எனக்கு கல்யாணம் பேசி இருக்கலாம்... எனக்கென்ன...

    Aaravalli 12

    12   நான் இங்க இருக்க கொஞ்ச நாள் அவளை நல்லா புரிஞ்சுக்கணும்ன்னு விரும்பினேங்க. சோ அவளை கூட்டிட்டு தினமும் ஊர் சுத்தினேன். பெரும்பாலான நேரத்தை அவளோட கழிச்சேன்.   இன்னைக்கு நாங்க மகாபலிபுரம் போறோம்ங்க... நேத்து நைட்டே அவகிட்ட சொல்லிட்டேன், காலையில கிளம்பணும்ன்னு பாருங்க அம்மணி இன்னும் தூங்கிட்டு இருக்கா...   அவளை போய் எழுப்பப் போறேன் இப்போ... “வள்ளிக்கண்ணு... வள்ளிக்கண்ணு...”   “ஹ்ம்ம்...”   “எழுந்திரு...”   “எதுக்குங்கேன்??”   “இன்னைக்கு...

    Aaravalli 6

    6   எங்களுக்கு பெரிசா எந்த சடங்கும் இல்லைங்க... ரிலாக்ஸா தான் நான் இருந்தேன். வள்ளிக்கண்ணும் அப்படியே இருந்தாளான்னு எனக்கு தெரியலை.   நேத்தே அவளை பார்த்தப்போ அவ்வளவு பயம் டென்ஷன் எல்லாம் தெரிஞ்சுது அவ முகத்துல.   இன்னைக்கு என்ன செய்ய போறாளோ தெரியலை. அதை நினைச்சு தான் எனக்கு கொஞ்சம் கவலையே. (பார்றா...)   இன்னும் ஒரு மணி நேரத்துல முகூர்த்தம் ஆரம்பிக்கப்...

    Aaravalli 9 1

    9   நா நீலாக்காகிட்ட பேசலாம்ன்னு வெளிய வந்தா, அதுக்குள்ளே வந்து சேர்ந்தா என் சித்தி பொண்ணு கல்யாணி.   “வாட்டி இப்போ தான் உனக்கு நேரம் கிடைச்சுதா நாங்க வந்து எம்புட்டு நேரமாவுது...” என்றேன்.   “ஆமா நா என்ன புதுசா கல்யாணம் முடிச்சவுளா உன்னைய கணக்க வேலை கிடக்குட்டி வீட்டில அதெல்லாம் யாரு பாக்குறது” “அம்மா வீட்டுக்கு வந்தா ப்ரீயா இருப்பாளா,...

    Aaravalli 14 2

      “ஆனாலும் உன் கற்பனை ஓவர் கற்பனை”   “அப்போ அந்த மாதிரிலாம் வராதா...”   “வரும் ஆனா அதையெல்லாம் எப்படி கடந்து போகணும்ன்னு எங்களுக்கு தெரியும். எந்த இடத்துல என்ன இருக்கும்ன்னு ஒரளவுக்கு பழக்கம் உண்டு தானே”   “அப்போ புயல், சுனாமிலாம் வந்தா...”   “புயல் வரும், சுனாமிலாம் வந்ததில்லை...”   “புயல் வந்தா கப்பல் ஆடும்ல கவுந்துடுமோ... ஒரு வாட்ஸ்அப் வீடியோ பாத்தேன். பெரிய பெரிய...

    Aaravalli 11

    11   “ஹலோ... வெல்கம் டு சென்னைன்னு...” யாரோ ஒருத்தர் எங்க பக்கத்துல வந்து சொல்ல நான் பயந்து பின்னாடி நகர்ந்து என் மாமியார் மேல இடிச்சுக்கிட்டேன்.   “டேய் நீ இங்க என்னடா பண்ணுறேன்னு??” அவிய கேட்கவும் தான் எனக்கு புரிஞ்சுச்சு, அவியளுக்கு தெரிஞ்சவுக போலன்னு.   “அண்ணின்னு” அவிய என்னைய கூப்பிடணும் எனக்கு பொசுக்குன்னு போச்சு.   எனக்கு அவியளை விட நிறைய...

    Aaravalli 10

    10   அவங்க வீட்டுக்கு போயிட்டு எங்க வீட்டுக்கு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து படுத்த பிறகு கூட என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டே இருந்தா.   எனக்கே கடுப்பாகிப் போச்சு. “எதுக்கு இப்போ நீ திரும்ப திரும்ப கேக்குறே??”   இல்லை எனக்கு நீங்க சொல்லலைன்னா புரிஞ்சிருக்காது. ரொம்ப உங்களை சங்கடப்படுத்திட்டேன்னு சொன்னா   “இங்க பாரு உனக்கு புரியணுமேன்னு தான் நான் அதைச் சொன்னேன். உன்னோட...

    Aaravalli 9 2

      நான் கிளம்பிட்டேங்க அவ வீட்டுக்கு மறுவீடு போக. நம்மளை எல்லாரும் சேர்ந்து ஸ்பெஷலா கவனிக்கறது கூட ஒரு கெத்து தான்ல...   இது கூட நல்லா தான்யா இருக்கு... நான் கீழே இறங்கி போக வள்ளிக்கண்ணு காபி கொடுத்தா... நான் அவ திரும்பி போகறதை பார்க்க வெயிட் பண்ணேன்...   தப்பா எல்லாம் நினைக்ககூடாது, அவளோட கூந்தல் எவ்வளவு நீளமிருக்கும்ன்னு...

    Aaravalli 17

    17   “இப்போ சொல்லுட்டி என்ன நடந்துச்சுன்னு” மறக்காம கேட்டா கல்யாணி.   “என்ன சொல்லணும்ட்டி??”   “நீ என்ன பண்ணி வைச்சேன்னு சொல்லுட்டின்னா, என்னையவே கேள்வி கேக்கா...”   நா நடந்து எல்லாம் அவகிட்ட சொன்னேன். என்னைய அவ ஒரு முறை முறைச்சா பாக்கணும் எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை.   “ஏட்டி உனக்கெல்லாம் கூறே கிடையாதாட்டி?? என்னட்டி இப்படி இருக்கவ??”   “எது வைஞ்சாலும் சொல்லிட்டு வை”   “இதுக்கு...

    Aaravalli 15 2

      நான் வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டது தான் தெரியும். ஓடி வந்து என்னை கட்டிக்கிட்டா, பர்ஸ்ட் டைம் அவளா வந்து என்னை கட்டிப்பிடிக்கிறா.   அதை வார்த்தையில சொல்லணுமா என்ன. நானே அவளை நினைச்சு ஏங்கி போய் வந்திருக்கேன். எனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு அவளே வந்து கட்டிக்கிட்டது.   நானும் பேக் எல்லாம் கீழே வைச்சுட்டு அவளை இறுக்கி கட்டிக்கிட்டேன்....

    Aaravalli 16 2

      எங்கம்மா என்னைய வளைச்சு வளைச்சு கேள்வி கேக்காவ நா என்னன்னு சொல்லுவேன். இவியளா சொன்னா பரவாயில்லை.   அப்பா வரவும் சாப்பிட்டு இவிய பேச்சை ஆரம்பிச்சாவ. அம்மா அதுக்கு என்னைய முறைக்காவ, நா தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு.   இவிய என்னைய இங்க கூட்டிட்டு வந்தா அதுக்கு நா என்ன செய்ய... இவிய பேசப்பேச அம்மா என்னைய தான் மனசுக்குள்ள...

    Aaravalli 18

    18   எனக்கு மனசே சரியில்லை சாப்பிடவும் பிடிக்கலை. அம்மா சொன்னாவன்னு தான் சாப்பிட்டேன்.   எனக்கு நெஞ்சடைக்க மாதிரி இருக்கு, உறக்கமே வரமாட்டேங்கு. ஏதோ நடக்க போற மாதிரி இருக்கு. இது வரைக்கும் இப்படி எனக்கு தோணினதே இல்லை.   நைட் எல்லாம் உறங்கலை காலையில தான் உறக்கமே வந்திச்சு. அம்மாவும் என்னை எழுப்பலை.   ரொம்ப நேரம் கழிச்சு தான் என்னைய தேடி...

    Aaravalli 13

    13   அவிய இன்னும் ரெண்டு நாளுல ஊருக்கு போறாவ. அவிய துணியை எல்லாம் எடுத்து வைச்சுட்டு இருக்காவ.   நா கட்டில்ல படுத்திட்டு அவியளை சோகமா பாத்துக்கிட்டு கிடக்கேன். அவிய என்னைய திரும்பி கூட பாக்கலை. பிசியா இருக்காவ.   எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வருது. அப்படியே தலவனையில முகத்தை புதைச்சுக்கிட்டேன்.   எவ்வளோ நேரமாச்சுன்னு நா கவனிக்கலை, என் முதுகுல ஒரு கை...

    Aaravalli 19

    19   ஒரு வாரம் ஓடிப்போச்சு ரெண்டு நாள் முன்னாடி தான் என்னால எழுந்து உட்காரவே முடிஞ்சது. இடது தோள்ல, கையில லேசான காயம் இருந்துச்சு. இடது முழங்காலுக்கு கீழே பெரிசா காயம்.   அதை இப்போ பிரிச்சு இருக்காங்க. எல்லாமே ஆறிடுச்சு. கால் காயம் தீப்பிடிச்சதுல என் மேல பட்டிருக்கணும்ன்னு நினைக்கிறேன்.   நல்ல காயம் ஆனா இப்போ ஆறியிருக்கு. ஆறாத...

    Aaravalli 14 1

    14   எனக்கு இப்பவே அவளை பார்க்கணும்ன்னு இருக்கு, அதான் டிரைன் டிக்கெட் கேன்சல் பண்ணிட்டு பிளைட்ல கிளம்பிட்டேன். அவ என்னை தேடுவாளா நான் அவளை தேடுற மாதிரி.   ரொம்ப ரொம்பவே மிஸ் பண்றேன், பேசாம அவளையும் என்னோட கூட்டிட்டு வந்திருக்கலாம்ன்னு இப்போ தோணுது. அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே இன்னும் என்ன அதையே பேசிட்டு.   ஏர்போர்ட் வந்திட்டேன் பிளைட்டுக்கு...

    Aaravalli 15 1

    15   “என்னாச்சு என் வள்ளிக்கண்ணுக்கு?? உம்முன்னு இருக்கான்னு...” இவிய கேட்டாவ.   அத்தை திட்டிட்டாங்கல மனசுக்கு சங்கடமாம இருக்கு, அதேன் எங்க ரூமுக்கு போயிட்டேன், என் மூஞ்சியை பாத்து தான் இவிய என்னை அப்படி கேட்டாவ.   நானே எப்போ கேப்பாவ, மனசுல இருக்கறதை கொட்டிறலாம்ன்னு பாத்துக்கிட்டு கிடந்தேன். அவிய கேக்கணும் ஆரம்பிச்சவ தான் கடைசியா அவிய பதில் பேசவும் வாயை...

    Aaravalli 16 1

    16   அவளோட இருந்த அந்த ரெண்டு நாளும் சொர்க்கமாவே இருந்துச்சு. என்னோட கோபத்தை எல்லாம் தள்ளிவைச்சுட்டு முழுசா அவளுக்காக நான் அங்க இருந்தேன்.   நான் முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டா அவளுக்கும் கஷ்டமா இருக்காதா. எனக்குமே கஷ்டமா தான் இருக்கும் அதான் அவளை சந்தோசமா பார்த்துக்கிட்டேன்.   அத்தை மாமாகிட்ட பேசிட்டு ரெஸ்ட் எடுக்க ரூமுக்கு வந்தோம். வள்ளிக்கண்ணுக்கு கண்ணுல தண்ணி...
    error: Content is protected !!