நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…!
இனி அவனிடம் மறைக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தோடு இதுவரை நடந்த அனைத்து விஷயங்களையும் சொன்னாள். அவனுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதற்கு அவள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் சொல்லி கல்யாண் க்கு மட்டும் இந்த விஷயம் தெரியும் என்பதை சொன்னாள். இப்போது கவின் பேசி சொன்ன விஷயம் என்னவென்றால் “ப்ராப்பர் ஆ அவங்க ரெண்டு பேரையும்...
வந்து விட்டு செல்லும்போது இவர்களுக்கு தேவை இல்லாத கொண்டு வந்த பொருள்களில் பாதியை கொடுத்துவிட்டாள். உடைகள் தேவைக்கு மட்டும் வைத்துக் கொண்டாள்., அவளுக்கும் அதுபோலவே எடுத்து வைத்துக்கொண்டு மீதி அனைத்தையும் ஒரே சூட்கேசில் போட்டு அனுப்பிவிட்டு., இங்கு இருப்பதே ஒரே பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டாள்.
கல்யாண் கிளம்பும் சமயம் அவனை வழியனுப்ப வெளியே...
அப்போது லலிதா தான், “ நீ அங்கே கல்யாணத்திற்கு போகனுமே மா”, என்று சொன்னார்.
அதன் பிறகு தான் அவளுக்கு அபர்ணா கல்யாணம் என்பதே நினைவு வந்தது. “ம்ம்ம் போகனும் அத்தை” என்றாள்.
“நீ கிளம்புறதா இருந்தா கிளம்பு மா., கல்யாண் ம்., மாமாவும் உன்னோட வருவாங்க” என்றார் லலிதா.,
“மெதுவா.. போகலாம் அத்தை”...
‘பதவியை பயன்படுத்துவது என்றால் மிகவும் எளிதான விஷயம் அல்ல தான்., ஆனால் நினைத்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தலாம்., அதற்கு முயற்சி செய்யாமல் ஆடும் சதுரங்கத்தில் முறைப்படி சரியாக காய் நகர்த்தி கவிழ்க்க வேண்டும்’ என்பது அவளின் எண்ணமாக இருப்பதை அனைவரும் அறிந்தனர்..
அதுமட்டுமன்றி அங்கு வைத்தே கல்யாண் இடம் அபூர்வா சொல்லிவிட்டாள்., “எந்த...
அத்தியாயம் 16
தாமதமாக வந்து சேர்ந்ததால் அறைக்கு சென்று பொருட்களை வைத்து விட்டு மீண்டும் கீழே வந்து உணவருந்தி விட்டு அனைவரும் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு அவனோடு தங்களின் அறைக்கு வந்துசேர்ந்தாள்...
எல்லோரும் அவளிடம் கேட்டது ஒன்றே தான் “வேலையை கண்டிப்பா விடணுமா” என்று தான்.
இவளும் “கண்டிப்பாக விட்டே ஆக வேண்டும்”...
" இல்ல மாமா லீவ் போட்டுட்டேன்" என்று சொல்லவும்., அவருக்கு சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக தான் இருந்தது., ஏனெனில் அவ்வளவு எளிதில் அலுவலகத்திற்கு விடுப்பு எடுப்பது அவளுக்குப் பிடிக்காத ஒரு விஷயம். வேறு வழியே இல்லை என்று தெரிந்தால் மட்டுமே விடுப்பு எடுப்பாள். அப்படிப்பட்டவள் சொல்லாமல் விடுப்பு எடுத்து விட்டு வந்து., லீவு...
அவன் "வச்சுக்கோ இதிலென்ன இருக்கு" என்று சொன்னான்.
" உங்களுக்கு ஓகே தானே" என்று கேட்டாள்.
" எனக்கு டபுள் ஓகே வச்சுக்கோ" என்று சொல்லிக்கொண்டிருந்தான்...
அதுபோல அன்றுமாலை வீட்டில் வைத்து திருமணத்திற்கு முதல்நாள் செய்வதுபோல குடும்பத்தில் சாமி கும்பிடுவதை செய்து அவளுக்கு வீட்டு பெரியவர்களாக., அப்பா வழி சொந்தம், அம்மா வழி சொந்தம்,...
அந்த பத்தாவது நாளில் தான் பிஏ சொன்னார். "சார் பழையபடி திரும்பி வந்துருவாரு நம்பிக்கை இருக்கு மேடம்., நீங்க சூப்பரா ஹேன்டில் பண்ணுறீங்க.., இந்த எட்டு நாள் பார்க்காமல் விட்டதை இரண்டே நாள்ல முடிச்சிட்டிங்க... இனி தினமும் பார்க்க சரியா இருக்கும்".. என்றான். நரேன் முன்னிலையிலேயே...
அதற்கு நரேன்., "அப்ப எனக்கு பிசினஸ்ல ஒண்ணுமே...
அத்தியாயம் 15
நாட்கள் கடந்து போவது இமைக்கும் நொடிகளாக இருவருக்கும் தோன்றத் தொடங்கி இருந்தது., ஏனெனில் அவனின் காதலை கண்கூடாக அவள் காண தொடங்கியிருந்தாலும், அவனது சந்தோஷம் அவனை மேலும் அழகாக காட்ட அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதே இவளது வேலையாக இருந்தது., இன்னும் இரண்டு நாட்களில் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற சூழலில் தான்...
"ஓகே வா இருக்கீங்களா.., நான் பேசலாம் இல்ல., கூட கொஞ்ச நேரம் ஆனாலும் உங்களால உட்கார்ந்து இருக்க முடியும் தானே.., டிஸ்டர்பா இருந்துச்சுன்னா சொல்லிடுங்க".., என்று சொன்னபடி பேசத் தொடங்கினாள்.
"எங்க வீட்டில் உள்ளவங்க பேசுனத, கண்டிப்பா மன்னிக்க முடியாது.,என்று எனக்கும் தெரியும். அதே நேரத்துல அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்க வந்திருக்கேன்...
"கால் நடக்க முடியாது ன்னு சொல்லிட்டாங்க" என்று முடிக்கும் முன்,
"சரியாகாது ன்னு ஒன்னும் சொல்லலை இல்ல"... என்றாள்.
"சரி ஆகும் ன்னு உறுதியா யாராலையும் சொல்ல முடியாது"... என்றாள்.
"சரி ஆயிருச்சுன்னா" என்று அவள் திருப்ப கேள்வி கேட்டாள்.
" ம்ஹூம்... நடக்குற விஷயத்தை பேசு" என்று அபர்ணா சொன்னாள்.
" நீ...
அதுமட்டுமன்றி சில ஞாபகங்கள் அவனை புரட்டிப் போட தொடங்கியிருந்தது., இல்லை 'அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்., என்னை திருமணம் செய்தால் அவள் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற பயமும்., அவனுக்கு இருந்தது. அதை மீறி மனதிற்குள் சிறு ஆசை அவள் தன்னுடன் இருப்பாளா'., என்ற எண்ணமும் அவனுக்கு வந்து போய்க்...
அத்தியாயம் 12
அதிகாலையில் கண்விழித்தவனுக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது இது எல்லாம் கனவா என்று முதலில் தோன்றினாலும்.., பின்பு கலைந்த தலைமுடி முகம் மறைக்க தூங்கிக் கொண்டிருந்தவளின் முடியை கோதி விடும் பொருட்டு., வலது கையில் கட்டு போடாமல் இருந்த விரல்களைக் கொண்டு மெதுவாக கோதி விட்டவனுக்கு முதலில் தோன்றியது.., ‘தனக்கு...
அத்தியாயம்13
அவனுக்கு சிகிச்சைக்காக பலரிடம் சொல்லி வைத்திருந்ததால்.., தோழி ஒருத்தியிடம் இருந்து செய்தி வந்திருந்தது.,
கேரளாவில் உள்ள வர்ம வைத்திய சாலை., அங்கு இதற்கான தீர்வு இருப்பதாகவும் எங்காவது அடிபட்டு உள்பகுதியில் நமக்கே தெரியாமல் நரம்புகள் முடிச்சிட்டுக் இருந்தாலோ அல்லது வர்ம அடி குறிப்பிட்ட புள்ளியில் பட்டிருந்தாலும்.., அதை வெளிப்புற எண்ணை பூச்சு மூலமாகவும்.., எண்ணெய்...
அத்தியாயம் 11
அபர்ணாவின் திருமணத்தை நிறுத்திய அந்த நாட்களில் இருந்து அபூர்வாவின் நினைவுகள் தொடரத் தொடங்கியது.., அன்று அலுவலகத்திற்கு போன் செய்து மாமா சொன்ன செய்திகள் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்., ஏன் அம்மா இப்படி பேசுறாங்க என்ற எண்ணத்தோடு வருத்தமே அடைந்தாள்., ஆனாலும் ஏதோ மனதிற்குள் சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது எதனால்...
பதிலுக்கு நிர்மலாவின் அண்ணியும் "எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் அதை மட்டும் பாத்துக்கோங்க.., ப்ளீஸ் ன்னு யார் கேட்டாலும் அப்படி இவஹெல்ப் பண்ண போயிறா.., மதர் தெரசா ரேஞ்சுக்கு யோசிச்சிட்டு எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறாங்க..., அதனால தான்., நான் அவ கிட்ட இதைப்பற்றி பேசுறதே இல்லை".... என்றார்.
"ஏன் நீ சும்மா பேசி தான்...
அத்தியாயம் 4
இரண்டு நாட்கள் சென்றபின் மருத்துவமனையில் எத்தனையோ பரிசோதனைகளுக்கு பிறகும் எதனால் நரேனின் கால்கள் பாதிக்கப்பட்டது. இடுப்பிற்கு கீழ் உணர்வு இல்லாத நிலை எப்படி வந்தது என்று மருத்துவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பார்க்கலாம்...
அத்தியாயம் 10
நரேனிடம் சம்மதம் பெற்ற மறுநாளே பெரியவர்கள் அனைவரும் வெளியில் வைத்து பேசி முடிவு செய்தனர்..
அபூர்வா எப்போதும் போல மருத்துவமனைக்கு வந்து அவனைப் பார்த்துக் கொள்வதும் அவனுக்கு தேவையானவற்றை பார்ப்பதிலும் அவன் தொழில் சம்பந்தமான வேலைகளை கவனிப்பதிலும் இருந்தாள்.
அதைக் கேள்விப்பட்ட சந்தோஷ் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு., வேலைகளைப் பற்றி அபூர்வா விடம்...
அத்தியாயம் 2
சென்னையில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்., விபத்தில் சிக்கியவர் பேச்சு மூச்சு எதுவும் இல்லாமல் இருந்தாலும் மருத்துவர்கள் அவசர சிகிச்சையை முதலில் மேற்கொள்ள தொடங்கியிருந்தனர். அவனை பற்றிய தகவல் அறிந்த காவல் துறையினர் அவனது வீட்டிற்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்..,
அவர்களுடைய மேலதிகாரி வேண்டாம் “யார் வீடு...
அத்தியாயம் 8
வீட்டிலிருந்து அங்குள்ள காரில் டிரைவரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மருத்துவமனையில் வந்து இறங்கிக்கொண்டு காரை திருப்பி அனுப்பினாள்.
மருத்துவமனை வாசலுக்கு வந்த பிறகுதான், நேரத்தை பார்க்கும் போது மணி காலை ஒன்பது கூட ஆகவில்லை என்று தெரிந்தது. 'இவ்வளவு சீக்கிரமாக வந்தால் ஏதும்...