நான் என்பதே நாம் தானடி
அவள் அம்மாவோ., "இல்ல மீரா நான்தான் சொல்லிட்டேனே., உனக்கு கொஞ்சம் ஹெல்த் நல்ல ஆன பிறகு தான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு., அதை தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்"., என்று சொன்னார்.
"சோ., உங்கள பொறுத்தவரைக்கும் நான் ஹெல்த் சரியில்லாதவ., அப்படி தானே"., என்றவள்.,
"அப்புறம் யாரை கேட்டு மா., கல்யாணத்துக்கு முடிவு பண்ணுனீங்க., உங்கள...
"ஆமா டா, பாப்போம் நாளைக்கு மேல போய் யாரையாவது கேட்டு விசாரிச்சுட்டு வர சொல்லுவோம்"., என்று சொல்லலாம்.,
அந்த பொண்ணு முழிக்கட்டும்., அப்புறமா., வெளியே சொல்லி விசாரிக்கலாம்., இல்ல னா அந்த பொண்ணையே யாருன்னு கேட்டு கரெக்டா வீடு கேட்டுக் கொண்டு விடுவோம்"., என்று சொன்னான்.
"முதலில் எந்திரிக்கட்டும்"., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இரவு...
18
மருத்துவமனையில் தூக்க மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளை சுற்றி அத்தனை பேரும் நின்று பார்த்து விட்டே நகர்ந்து சென்றனர்.,
அவர்கள் வீட்டினரையும் அவளையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன்., பெருமூச்சுடன் அங்கிருந்து முதல் ஆளாக வெளியேறினான்.,
மற்றவர்கள் வெளியே வரும் ஹாஸ்பிடல் காரிடரில் நின்ற சரவணன் மனதிற்குள் தெளிவான முடிவு எடுத்திருந்தான்.
...
"உனக்கு இது ஒரு சாக்கு"., என்று சொல்லிக் கொண்டவருக்கு மகனின் மனம் லேசாக புரிய தான் செய்தது., ஆனாலும் என்ன செய்ய முடியும் சரி விசாரிப்போம் என்று நினைத்துக் கொண்டார்..
அதுபோலவே சரியாக இரவு உணவு உண்டு கொண்டிருக்கும் போது அழைப்பு வர., எடுத்து காதில் வைத்தவன் "சொல்லுங்க மேனேஜர் சார்"., என்று கேட்டான்.
...
6
படபடக்கும் உள்ளத்தோடு மருத்துவர் பின்தொடர உள்ளே அவளின் உடலை எடுத்துக் கொண்டு வந்தவன்.,
கட்டிலில் போட போகும் போது மருத்துவர் தான்., "ஸ்ரவன் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு" என்று சொன்னார்.,
"பாக்கியம்மா அந்த பிளாஸ்டிக் ஷீட் எடுத்து கட்டில்ல விரிங்க"., என்று சொன்னார்.,
இவனோ., "டாக்டர் பெட்ஷீட் வீணா போகும் நினைக்கிறீங்களா...
பின்னரே அவளுக்கு இங்கிருந்து போக மனம் இல்லாததையும்., டாக்டர் தான் தன்னை அதுதான் உன் குடும்பம் என்று சொல்லி அனுப்பியதையும் பற்றி சொன்னவள்.,
"எப்படியோ அங்க போய் கொஞ்ச நாள்ல ஓரளவுக்கு மனசால செட்டாகிருவேன் அப்படி ன்னு நம்பி தான் போனேன்., சரி அம்மா அப்பா அக்கா அண்ணா அப்படிங்கிற நம்பிக்கைல செட் ஆயிடும்...
"சரி முதலில் தூங்க வைக்கலாம்"., என்று சொல்லிக் கொண்டே இருந்தனர்.
அதன் பின்பு ட்ரிப்ஸ் இல் அவளுக்கு தேவையான சத்துக்களை ஏற்றும் மருந்துகளையும் செலுத்திவிட்டு அவளுக்கு தூங்குவதற்கு ஊசி போட்டனர்.,
"தூங்கி எழும் போது மனம் தெளிவான பின்பு தான் அவளால் சரியாக யோசிக்க முடியும்"., என்று டாக்டர் சொல்லி அவளை ஊசி போட்டு...
அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததில் இருந்து பார்த்த இந்த நான்கைந்து பேரை தவிர வேறு யாரைப் பார்த்தாலும் சற்று பயப்பட தொடங்கினாள்.,
அதை உணர்ந்து கொண்ட டாக்டர் திலகவதியிடமும் சரவணனிடமும் தனியாக அழைத்துப் பேசினார்.,
இன்னும் ஒருநாள் இங்கே ட்ரீட்மென்ட் எடுத்துட்டு., நீங்க பெங்களூர் கிளம்புங்க., அந்த பொண்ணுக்கு இப்போ யாரு என்னன்னு எதுவும்...
"ஒஒ சரி சரி"., என்று சொல்லிவிட்டு அமைதி அடைந்தான்., அவனுக்கு தெரியும்., இது போன்ற மண் சரிவும்., ஆள்களை காணும்., என்று தேடுவதும் சகஜமாக நடக்கும் சில விஷயங்கள்.,
எஸ்டேட்டுக்கு இடையில் இருக்கும் குடியிருப்பு தொழிலாளிகளுக்கு தான் அதிக கஷ்டம்., மண்சரிவில் மாட்டிக் கொண்டால் மிகவும் கஷ்டம் எனவே தான் தன் எஸ்டேட்டில்...
21
அவளின் மனநிலை இங்கு வந்த பிறகே ஓரளவு தெளிவாக இருப்பது போல அவளே உணர்ந்தாள். மாத்திரை போட்டாலும் அதிக தூக்கம் எல்லாம் இல்லாமல் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.
டாக்டரின் நம்பர் அவளிடம் இருப்பதால் அவளே டாக்டருக்கு அழைத்து பேசினாள்.,
சரவணன் வீட்டின் எண்ணிலிருந்து அழைக்கவும்., டாக்டர் "சொல்லுங்க சரவணன்"., என்று ஆரம்பித்தார்.
"இல்ல நான் அம்மு" என்று சொன்னாள்.
அவரோ...
வேறு எதுவும் சொல்லாமல் அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு "ரொம்ப ரிலேஷனா அத்தை இவங்க எல்லாம்"., என்று மீண்டும் கேட்டாள்.,
"ஆமா டா"., என்று சொன்னார்.
"உம்ம் அப்ப அடிக்கடி பார்த்திருக்கோமோ"., என்று அவர் சொன்னதையே திருப்பி கேட்டாள்.
"ஆமாண்டா" என்று அவரும் சொன்னார்.
"அப்ப ஓகே" என்று சொன்னாள்.
"ஏன்டாமா".,...
5
விபத்து நடந்த அன்று மாலை..
அடித்து கொட்டிக் கொண்டிருந்த மழையும்., ஆங்காங்கு நடந்த மண்சரிவுகளையும் எஸ்டேட் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.,
அவனுக்கு அம்மாவின் மேல் தான் கோபம் வந்தது., 'எல்லாம் இந்த அம்மாவால வந்தது., ஒரு வாரம் ன்னு சொல்லிட்டு என்ன செய்து வச்சிருக்காங்க., இவங்கள ச்சு., என்ன பண்றது., நேற்றே கிளம்பலாம் ன்னு...
11
மருத்துவமனையில் சோதனை அறைக்கு சென்றவள்., சற்று பயந்தது போலவே இருந்தாள்.
அவளை சோதனை அறையின் படுக்கையில் அமர வைக்க.., அப்போதும் சரவணன் கையை பிடித்துக்கொண்டு தான் ஏறி அமர்ந்தாள்.,
டாக்டர் "அம்மு படுத்துக்கோ"., என்று சொன்னார்.
அவளோ பயந்து போய் திலகவதியை பார்த்தாள்., திலகவதியோ "ஒன்னும் இல்லடா., அத்தை பக்கத்துல தானே...
8
அதிகாலையிலேயே அனைவரும் எழும் முன் எழுந்து அமர்ந்திருந்தாள்., அவள் எழுந்து அமர்ந்திருப்பதைப் பார்த்த நர்ஸ் தான்., "என்னமா எதுவும் வேண்டுமா"., என்று கேட்டாள்.
வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள்., நர்ஸ் "ஏதும் ஹெல்ப் பண்ணவா., நீயே எல்லாம் பார்த்துக்குவீயா" என்று கேட்டார்.
" வேண்டாம்"., என்று சொன்னவள் காலைக்கடன்களை முடித்துவிட்டு நர்சிடம் "தண்ணி...
இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவளை தன்னோடு சேர்த்து பிடித்திருந்தார்.,
அவர்கள் இருவரையும் கண் இமைக்காமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த திலகவதி தன் போனில் இருந்து மூவரையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்தார்.,
அப்போது அந்த போட்டோவை பார்த்தவள் "நல்லா இருக்கே" என்று சொல்லிவிட்டு.., "இதே மாதிரி வேற போட்டோ இருக்கா., நம்ம சேர்ந்து...
நான் என்பதே நாம் தானடி
1
ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூர் இருக்கிறது என்றால்., ஊட்டியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரி உள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டி., குளுமையை மொத்தமும் தனக்கே குத்தகை எடுத்தது போல குளிர்ந்து...
14
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
ஆழ்ந்த குரல் அவன் காதுக்குள் இன்னும் ஒலிப்பது போன்ற பிரமை.,
இதை எப்படி சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை., அனைத்து பாடல்களுமே கேட்டு முடித்திருந்தான்., ...
அப்போதும் "எனக்கு மனசு பதறுது., நான் முன்னாடியே உன்ன கல்யாணம் பண்ணிக்க ன்னு சொன்னேன் இல்ல., பேசாம அவளையே கல்யாணம் பண்ணியிருந்தா நாம எதுக்கும் பயப்பட வேணாம்னு சொன்னேன்., நீ தான் அது இதுன்னு சொல்லிட்ட"., என்றார்.,
" அம்மா அப்படி சொல்லாதீங்க மா., அம்மு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ன்னு இல்ல., அம்முவ...
"இங்க வந்த முதல் நாளே அவளை புக்கை எடுத்து படின்னு சொன்னா இன்னும் பரிட்சைக்கு படிக்கிற பிள்ளை மாதிரி அவ பீல் பண்ணக்கூடாது இல்ல., அதனால தான் சொல்லல"., என்று சொன்னார்.,
அவளும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள்., "நான் இங்க வந்தது முதல் நாள் தானா" என்று கேட்டாள்.
அவரோ., 'ஐயோ வாய் விட்டு...
பின்பு சரவணன் அருகில் வந்தவன் இப்போது 'அவள் அம்மு இல்லை மீரா' என்பதை உணர்ந்தவன்., சற்று தள்ளி நின்றே "உங்க ஹெல்த் பற்றி மட்டும் யோசிங்க., வேற எதை பத்தியும் யோசிச்சி மனச குழப்பாதீங்க"., என்று சொன்னான்.,
அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.,
பின் வந்த நர்ஸ் எடுக்கவேண்டிய டெஸ்ட்களை பற்றி சொன்னார்.,
...