கர்வம் அழியும் காதலில்
அத்தியாயம் 12
காதல் ஒரு வதைபடலம் தான்
வாழ்வென்னும் காப்பியத்தில்!!!
கல்லூரியில் அமர்ந்திருந்த மதிக்கு அன்று நடந்த நிகழ்வுகளே மனதில் ஓடியது. கோர்ட் கேஸ் என்று அலையும் நிலைக்கு ராயரும் ஆதியும் விட மாட்டார்கள் என்றாலும் ராயரின் மருமகள் போதைப் பொருள் வழக்கில் கைது என்றல்லவா வந்திருக்கும்? அதை நினைக்கையில் திக்கென்று இருந்தது.
நந்தினி திருமண விஷயம், ரிஷி என்ன...
“அவன் தான் ஏதோ செஞ்சிருக்கணும். அந்த பையன் எந்த கிளாஸ்? எந்த இயர்? எந்த டிப்பர்ட்மெண்ட்? சொல்லு வான்மதி உடனே விசாரிக்கணும்”
“நான் வேற ஒரு டென்ஷன்ல இருந்ததுனால அவனைப் பத்தி கேக்கலை?”, என்று அவள் சொல்ல “உங்களுக்கு என்ன டென்ஷன் மேம்?”, என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“அது என் பெர்சனல்”, என்று...
“சொல்லுங்கண்ணா. நந்து கிட்ட பேசினீங்களா?”
“நீ முயற்சி பண்ணுறது வேஸ்ட் மா. விட்டுரு. அவ தலையெழுத்து அப்படின்னா அதை அவ அனுபவிச்சு தான் ஆகணும்”
“அப்படி என்னால விட முடியாது அண்ணா. அவ நல்லா இருக்கணும். அவ நல்லா இருந்தா தான் இந்த குடும்பம் நல்லா இருக்கும். இன்னொரு விஷயம் சொல்லனும்னா அந்த...
“இங்க பாருங்க சம்பந்தி. மதி இப்ப உங்க பொண்ணு மட்டும் இல்லை. இந்த வீட்டோட மூத்த மருமக. அவளுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. என் பொண்ணோட கல்யாணத்தையே அவ தான் முன்ன நின்னு நடத்தப் போறா. இப்ப கூட மாப்பிள்ளை வீட்ல பேச தான் போயிட்டு வரா. அவளுக்கு இங்க நிறைய வேலைகள்...
அத்தியாயம் 11
கதை பேசிச் செல்லும்
இதழ்களைத் தீண்ட ஆசை
கொண்டேனடி பெண்ணே!!!
மதி அப்படிச் சொன்னதும் அனைவரும் அவளை முறைக்க ரிஷியோ தாய் சொதப்பி விடக் கூடாதே என்ற கவலையில் நின்றான். “எனக்கு ஏதோ சரியா படலை. நாங்க ஜோசியர் கிட்ட பேசிட்டு சொல்றோம்”, என்று சொன்ன கோமளா செல்ல அவள் பின்னேயே ரிஷியும் கிரியும் சென்றார்கள்....
மீண்டும் தனியாகிப் போன உணர்வு மதிக்கு. அனைவரும் தன்னை வெறுத்து விட்டார்கள் என்று புரிந்தது. இது வரை விக்கி அவளை எதுவும் கேக்க வில்லை என்றாலும் அவனும் முறைத்ததை பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்?
“நான் நல்லது நினைச்சு தான் பண்ணுறேன். நீங்க தான் யாருமே என்னை புரிஞ்சிக்க மாட்டுக்கீங்க?”, என்று வேதனையாக...
ராயரை எதிர்த்து ஆதி எதுவும் செய்ய மாட்டான் என்பதால் ராயரிடம் சொல்லலாம். ஆனால் அவருக்கு சாட்சி வேண்டும். சாட்சியே அவள் தானே? அவளே எப்படி பேச முடியும் என்று கவலையாக இருந்தது.
அவள் ஒரு மாதிரி யோசனையில் அமர்ந்திருக்க அறைக்குள் வந்த ஆதியைக் கூட அவள் கவனிக்க வில்லை. மதி என்று இரண்டு...
அத்தியாயம் 10
நேசம் கொண்ட நெஞ்சினில்
என்னவளின் பிம்பம்
மட்டுமே காவியமாய்!!!
“இவனா? இவனா நந்துவுக்கு மாப்பிள்ளை? கடவுளே தரகர் இவனையா காலைல காட்ட வந்தார்? நான் அப்பவே பாத்திருந்தா எல்லாம் நிறுத்திருப்பேனே? இப்ப நான் சொல்ல வரதை யார் கேப்பா? சொல்லணும். கேக்க வைக்கணும். ஆனா நாம இவனைப் பத்தி என்னன்னு சொல்றது? என்ன சொல்ல முடியும்?...
யாருக்கு தான் பிடிக்காது தன்னை ஒருவன் உயிராக விரும்பும் கதையைக் கேட்க. “நீங்க சொல்றது எல்லாம் உண்மையா ஐயா?”, என்று வியப்பாக கேட்டாள்.
“ஆமாங்க மா. ஆனா நான் தான் ஒரு விஷயம் ஆதி தம்பிக்கு தெரியாம பண்ணிட்டேன்”
“என்ன ஆச்சு?”
“இல்லை அது.... உங்க கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு மனசு கேக்கலை....
“ரிலாக்சா வேலை பாரு. முதல்ல ஸ்கூல் சுத்திப் பாரு”, என்றவன் ஹெச். எம் மந்திர மூர்த்தியை போனில் அழைத்தான்.
“சொல்லுங்க சார்”, என்ற படி வந்தார் ஐம்பது வயது மதிக்க தக்க அந்த மனிதர்.
“சார் உங்களுக்கு வேலை ஏதாவது இப்ப இருக்கா?”, என்று ஆதி கேட்க “இல்லை சார், பிரியா தான்...
அத்தியாயம் 9
உன்னருகிலே நித்தமும்
நிலாக்காலம் தான் எனக்கு!!!
அவனோ அடிக்கண்ணால் அவளைப் பார்த்து விட்டு சட்டையை கழட்டி ஹேங்கரில் போட்டவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்று விட்டான்.
அவன் குளித்து முடித்து வந்ததும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி. வெறும் துண்டுடன் அவன் நிற்க அவள் பார்வை அவனைச் சுற்றியே.
இத்தனை நாள்...
அத்தியாயம் 8
மாய மோஹினி என்றுணர்ந்தேன்
என்னவளின் மயக்கும் பார்வையால்!!!
அனைவரும் தன்னைக் குற்றவாளி போல பேச கடுப்புடன் நின்றாள் மதி. “ஒரு வேலைக்கு போக ஆசைப் பட்டது குத்தமாயா?”, என்ற எரிச்சலில் நின்றாள்.
“என்ன ஆள் ஆளுக்கு அந்த பிள்ளையை மிரட்டுறீங்க? அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தான். இந்த ராயரோட மூத்த மருமக. நல்லது...
“நீங்க அப்படி செஞ்சா உங்க மகனை மதிக்கலைன்னு அர்த்தம் பாட்டி. அதுக்கு மேல உங்க விருப்பம்”, என்று அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள் மதி. போகும் அவளையே பார்த்த படி இருந்தார்கள் அனைவரும்.
அனைவரும் தவறு பண்ணி விட்டோமோ? மதியை கஷ்டப் படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வில் தவித்தவர்கள்...
அவர் சொல்வது உண்மை தானே? என்ன இருந்தாலும் அவள் ஆதியின் மனைவியாயிற்றே. ஆதியின் சரி பாதியாக தானே அவளைப் பார்த்திருக்க வேண்டும் என்று எண்ணியவள் “தப்பு தாங்க. நான் பாத்துருந்துருக்கணும். என்னை மன்னிச்சிருங்க”, என்றவள் “மதி மா நீயும் என்னை மன்னிச்சிரு டா”, என்றாள்.
“ஐயோ என்ன அத்தை இதெல்லாம்? நீங்க போய்...
“இவ்வளவு தைரியசாலியா இருக்குற நீ என் கைக்குள்ள மட்டும் எப்படி டி அப்படி உருகி கறைஞ்சு காணாம போயிற?”, என்று யோசனை வந்தது. அந்த யோசனையிலே அவள் தன்னுடைய கைக்குள் இருந்த நிமிடங்கள் நினைவில் வர அவன் உடல் சூடேறியது. அதே நினைவுடன் அவள் அறைக்குள் வர அவள் அவனை குற்ற உணர்வுடன்...
அன்று இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான் ஆதி. அவன் வரும் போது அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளை அள்ளி அனைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவளை எழுப்பக் கூடாது என்று எண்ணி பக்கத்து அறையில் குளித்து உடை மாற்றிவிட்டு சாப்பிட்டு வந்தவன் அதற்கு பின்னர்...
“புருஷன் பேரைச் சொல்ல தைரியம் இருக்கு. ஆனா நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல இல்லையாக்கும்? இந்த ரூமுக்குள்ள நான் எப்பவும் உன் புருஷன் தான். சொல்லு நான் என்ன செய்யணும்?”
“எனக்கு வேலைக்கு போகணும்”
“இவ்வளவு தானா? நாளைக்கே என் கூட வந்து ஆஃபிசைப் பாரு”, என்று அவன் சொல்ல “உங்க...
அத்தியாயம் 7
செந்தமிழ் உரைக்கும் உந்தன்
இதழ்கள் என் பெயரை
கொஞ்சம் உரைக்காதா?!!!
அடுத்த நாள் காலையில் “எருமை எருமை இன்னும் காலேஜ் கிளம்பாமல் தூக்கத்தை பாரு. எந்திரி டா”, என்று விக்கியின் முதுகில் அடித்தாள் நந்தினி.
“ப்ச், போக்கா. எனக்கு தூக்கம் வருது? கடுப்பை கிளப்பாம போ. நான் இன்னைக்கு லீவ்”, என்று சொகுசாக தூங்கினான் விக்கி.
...
காபி குடித்து விட்டு அவன் மேலே செல்ல மதியோ அறையை தாழ் போடாமல் லேசாக மூடி விட்டு சேலை கட்டிக் கொண்டிருந்தாள்.
படக்கென்று அவன் கதவைத் திறந்து உள்ளே போக அதிர்ந்து முந்தானையை தூக்கி மேலே போட்டவள் “இவன் தானா?”, என்று எண்ணினாலும் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“என்ன அம்மணி முறைக்கிற?”, என்று...
ஆனால் அடுத்த நொடி அவளை மீண்டும் நெருங்கி நின்றவன் “இப்ப தெரியுதா நான் ஏன் எல்லாத்துக்கும் தயாரானேன்னு?”, என்று கேட்ட படி அவளை இறுக்கி அணைக்க “போச்சு நானே இப்படிச் சொல்லிட்டேனே?”, என்று எண்ணிக் கொண்டு “இல்லை கொஞ்சம் டைம்”, என்றாள்.
“உனக்கு நான் கொடுத்த ஆப்சன் முடிஞ்சிருச்சு. அதுக்கு நீயும் பதில்...