இளங்காற்றே எங்கே போகிறாய்
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 16
பிள்ளைகளைத் தினமுமே வனஜா உதவியுடன் கீழே இருக்கும் பூங்காவுக்கு நக்ஷத்ரா அழைத்துச் செல்வாள். ஆதித்யா அவன் நண்பர்களுடன் விளையாட... ஆதிரா ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்க.... நக்ஷத்ரா அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அருகில் இருந்த வயதான பெண்மணி அவராகவே பேச்சுக் கொடுத்தார். “உங்ககிட்ட...
அன்று இரவு யுகேந்திரன் மகனிடம்,”எப்போ டா நீ தூங்குவ?” என்று கேட்டுக் கொண்டிருக்க....
“அவன் பாட்டுக்கு தான படுத்திருக்கான். உங்களை என்ன பண்ணான்?” என நக்ஷத்ரா கேட்க....
“அவன் தூங்கினா நான் என் வேலையைப் பார்ப்பேன்.” என யுகேந்திரன் சொன்னதை நக்ஷத்ரா அலுவலக வேலை என்றே நினைத்துக் கொண்டாள்.
“எப்ப பாரு ஆபீஸ் வேலை தானா....”
“நான் சொன்னேனா ஆபீஸ்...
யுகேந்திரன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நக்ஷத்ரா, “பாஸ் நீங்க எங்கையோ போயிடீங்க. அந்தப் பொண்ணுக்காக நீங்க வேலைக்குப் போனீங்களா?” என்றதும்,
“ஆமாம் எங்க அப்பாவும் இல்லாம, எங்க அம்மா வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிற பணத்தை எடுத்து கொடுக்க மனசு வரலை. அதனால நான் வேலைக்குப் போனேன்.”
“நான் போய்ப் பணம் கொடுத்த போது, அவ வாங்கிக்க...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 9
திருமணதிற்கு இரண்டு தினங்கள் முன்பே அவன் அம்மா அழைத்ததால் யுகேந்திரன் அவர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தான். திருமணத்திற்கு முன்தின இரவு ஆட்களை வைத்து வீட்டை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். அதோடு வீட்டிற்கு வெளியே வாசலிலும் பந்தல் அமைத்து, அதோடு மொத்த வீடும் சீரியல் விளக்கால் ஜொலித்தது.
காலை ஏழரை ஒன்பது...
அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவள், யுகேந்திரன் காபி பிரியன் என்பதால்... அவனுக்கு அவளே காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.
“இது இருக்கட்டும், நீ உட்காரு.” என்றான். அவன் கையில் காபியை கொடுத்துவிட்டே உட்கார்ந்தாள்.
“சாரி நக்ஷத்ரா, நான் உன்னைக் காயபடுத்த அப்படிப் பேசலை... ஒரு உரிமையில தான் பேசிட்டேன்.” என்றவன் பிரசன்னாவிடம் சொன்னதையே சொல்ல....
“எனக்குத்...
இது தான் சமயம் என்று நினைத்த நக்ஷத்ரா பிரசன்னாவிடம், யுகேந்திரனின் காதலை பற்றிக் கேட்க... “அவன் லவ் பண்ணானா என்ன? எனக்கு தெரியாதே.” என்றான்.
“நீயெல்லாம் ஒரு ப்ரண்டா... உன் ப்ரண்ட் லவ் பண்ணது கூட உனக்குத் தெரியாதா?”
"யுகிக்கு நான் லேட்டா தான் ப்ரண்ட் ஆனேன். அதோட அவன் எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான். அவனுடையது பெரிய...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 7
மறுநாள் காலை யுகேந்திரன் அவன் அம்மாவை பார்க்க வீட்டிற்குச் சென்றிருந்தான். நேத்ரா வீட்டில் இருந்து தான் வேலை பார்க்கிறாள். அதனால் நிர்மல் மட்டும் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க.... யுகேந்திரன் மீனு குட்டியுடன் பேசிக் கொண்டிருக்க.... கிரிஜா அவனைச் சாப்பிட அழைத்தார்.
கிரிஜா இரண்டு மகன்களுக்கும் சுட சுட தோசை ஊற்றிக் கொண்டு...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 2
விழா முடிந்து விருந்தினர்கள் சென்ற பிறகே நக்ஷத்ரா கிளம்ப... அவளையும் ஜனனியையும் அழைத்துக் கொண்டு யுகேந்திரன் தனது காரில் சென்றான்.
ஜனனியும் நக்ஷ்த்ராவும் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள் பேசி சிரித்தபடி வந்தனர்.
“நீ இன்னைக்கு இந்த் டிரஸ் போட்டதுக்கு யுகேந்திரனும் உன்னைப் பார்த்திட்டார் சந்தோஷமா?” என அவள் கேட்க... ஜனனி...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 8
நக்ஷத்ராவின் திகைத்த தோற்றத்தை பார்த்து, “என்ன நீங்க தான தேட சொன்னீங்க.” என்றான் ஆனந்த்.
“ஆமாம். ஆனா எப்படிக் கண்டுபிடிச்ச?”
“நீங்க கொடுத்த பேர் ஊர் எல்லாம் வச்சு கண்டுபிடிக்க முடியலை. காலேஜ் போய் அங்க ஒரு ஆளை பிடிச்சு, அட்ரஸ் ஈமெயில் ஐ டி எல்லாம் வாங்கினேன். அதோட போன் நம்பரும்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 12
இருவரும் மீண்டும் சேர்ந்ததில் அவர்களின் பெற்றோருக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி. குழந்தையைப் பற்றி என்ன முடிவு செய்தார்கள் என எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
மறுநாள் இருவரும் அலுவலகத்திற்குச் சேர்ந்து செல்ல... “எனக்கு ஒரு டைவர்ஸ் கேஸ் வரும்னு நினைச்சேன். இப்படிப் பொசுக்குன்னு சேர்ந்துடீங்க.” என பிரதீப் சிரித்துக் கொண்டு சொல்ல....
“உனக்கு ரொம்ப ஆசை...
“இரண்டு வருடத்தில் கட்டி முடிக்க வேண்டிய குடியிருப்பை ஐந்து வருடங்களாகியும் கட்டி முடிக்காமல் இழுத்தடித்ததற்கும் சேர்த்து, நில உரிமையாளர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்க வேண்டும்.” என யுகேந்திரன் தனது வாதத்தை முடிக்க....
“நீதிபதியிடம் சீக்கிரம் கட்டிக் கொடுக்கிறோம்.” எனச் சமாளித்துவிட்டு வந்துவிடலாம் என ராகவேந்தரா நினைத்ததற்கு மாறாக, யுகேந்திரன் நிறைய ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க...
எல்லாவற்றையும் ஆராய்ந்த நீதிபதி,...
ஆதவனை அனுப்பிவிட்டு இருவரும் வீட்டுக்கு வர.... ஆதிரா முகம் சரியே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவள் அழுவது போல இருக்க.... நக்ஷத்ரா அதை யுகேந்திரனுக்கு ஜாடையாகக் காட்ட....
“குட்டி நாம குளிப்போமா?” என யுகேந்திரன் அழைக்க.... ஆதிரா சோபாவில் சென்று படுத்துக் கொண்டு ஒரே அழுகை.
என்ன இவ இப்படி அழுகிறாள் என நக்ஷத்ரா பயந்தே போனாள்.
“அண்ணன்...
“ஷாப்பிங் எல்லாம் நேத்ராவையும் நகஷத்ராவையும் பார்த்துக்கச் சொல்லலாம். ரெண்டு பேரும் அதுல ரொம்பப் பொருத்தம்.” யுகேந்திரன் சொல்ல...
“கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க எல்லோரும் தான் போகணும்.” என்றார் கிரிஜா.
“சரி நீங்க பார்த்துக்கோங்க. எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இருக்காது.”
“உனக்கு யார் வாங்கிறது?”
“அது நக்ஷத்ராவுக்குத் தெரியும். அவ எனக்கு நல்லா எடுப்பா.” என்றான்.
“அம்மா நான் பணம் போட்டு...
பிரசன்னா குளித்துத் தயாராகி இரவு உணவு உண்ண செல்ல யுகேந்திரனை அழைக்க... “நீங்க போயிட்டு வாங்க டா... நான் ரூமுக்கு வர வச்சு சாப்பிட்டுக்கிறேன்.” என்றான்.
இதற்கு மேல் அழைத்தாலும் வரமாட்டான் என்று தெரியும், அதனால் அவனைத் தவிர மற்றவர்கள் கிளம்ப... “நீங்க எல்லாம் போங்க. நான் போய் யுகியை பார்த்திட்டு வரேன்.” என நக்ஷத்ரா...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 1
அன்று காலை நேரம் சென்னை ஹைகோர்ட் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அதன் ஒரு பகுதியில் இருந்த கோர்ட் அறையில், வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்க... வழக்கு இன்று இறுதி கட்டத்தில் இருப்பதால்... தன் தரப்பு வாதத்தை நக்ஷத்ரா எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த அறைக்குள் வெள்ளை சட்டை...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 10
அடுத்த ஒரு வாரம் யுகேந்திரன் நக்ஷத்ரா இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட சிம்லா மற்றும் குலு மனாலிக்கு சென்றனர். இவர்கள் சென்ற நேரம், அங்கிருந்த மலைகளில், மரங்களில் எல்லாம் வெள்ளை தொப்பிப் போட்டது போலப் பனியும் படர்ந்து இருக்க... பார்க்கவே ரம்மியமாக இருந்தது. நிறைய இடங்களுக்கு அலையாமல் முக்கியமான இடங்களுக்கு...
தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளும் ஆள் இல்லை யுகேந்திரன். ஆனால் அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பவன், சற்று எடை கூடி விட்டது போலத் தெரிந்தால்... உடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவான்.
இன்று நக்ஷத்ராவும் சொல்லவும் எடை கூடி விட்டதோ என்ற எண்ணத்தில் தான் ஜாகிங் வந்திருந்தான். கடற்கரை சாலையில்...
சிறிது நேரம் யோசித்தவன், “கஷ்ட்டமா தான் இருக்கும் மா... அதோட இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்த மாதிரி இல்லைன்னு தெரியும் போது, உடனே அதை ஏத்துக்க முடியாது தான.... ஆமாம் இப்போ எதுக்கு இதைக் கேட்கிறீங்க?. நீங்க ஆதிரா கிட்ட சொல்லப்போறீங்களா என்ன?” என்றதும், யுகேந்திரன் காரணம் காரியங்களோடு விளக்க....
“எங்களை மட்டும் சொல்வீங்க இல்லைப்பா......
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 11
பொருளாக எதுவும் கேட்கமாட்டாள் என யுகேந்திரனுக்கும் தெரியும். ஆனால் எங்காவது அழைத்துச் செல்ல சொல்லுவாள் .இரண்டாவது தேன்நிலவு எங்காவது வெளிநாடு செல்ல வேண்டும் என நினைத்திருந்தான்.
“இந்தப் பிறந்த நாளுக்கு, நீங்களே எனக்குப் பெரிய பரிசு தான் யுகி. ஆனா என்னோட அடுத்தப் பிறந்த நாளுக்குள்ள நம்ம பாப்பா நம்ம கையில...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 13
சுகப்பரசவம் என்பதால் மூன்றாம் நாள் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். நக்ஷத்ராவின் அம்மா வீட்டில் தான் இருந்தனர். அவர்கள் அறையில், “ஹப்பா நடந்து எவ்வளவு நாள் ஆச்சு. எல்லாம் உங்க பையனால தான்.” என்றவள் எழுந்து நடக்க....
“ஹே... என் பையன் உன் வயித்துக்குள்ள மூன்னு கிலோ தான் இருந்தான். ஆனா நீ...