இளங்காற்றே எங்கே போகிறாய்
இது தான் சமயம் என்று நினைத்த நக்ஷத்ரா பிரசன்னாவிடம், யுகேந்திரனின் காதலை பற்றிக் கேட்க... “அவன் லவ் பண்ணானா என்ன? எனக்கு தெரியாதே.” என்றான்.
“நீயெல்லாம் ஒரு ப்ரண்டா... உன் ப்ரண்ட் லவ் பண்ணது கூட உனக்குத் தெரியாதா?”
"யுகிக்கு நான் லேட்டா தான் ப்ரண்ட் ஆனேன். அதோட அவன் எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான். அவனுடையது பெரிய...
இளங்காற்றே எங்கே போகிறாய்
இறுதி அத்தியாயம்
நக்ஷத்ராவின் அம்மாவை வரும் வழியில் அவர் வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் வீடு வந்தபோது மாலையாகி இருந்தது. நக்ஷத்ரா பிள்ளைகள் இருவருக்கும் குடிக்கக் கொடுக்க... அப்போது ஆதிராவின் தோழி வந்து அவளை விளையாட அழைக்க.... அவளும் விளையாட கிளம்பினாள்.
இப்போது இருப்பதும் அடுக்குமாடி குடியிருப்பு தான். ஆனால் நக்ஷத்ராவின் வசதிக்காகக் கீழ் தளத்தில்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 5
பிரசன்னா திருமணம் முடிந்து மறுவாரம் வந்தவன், அதே குடியிருப்பில் வேறு வீட்டில் மனைவியுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்தான். பிரசன்னா அவன் வீட்டில் யுகேந்திரனை இரவு உணவு உண்ண சொல்லி சொல்ல..... யுகேந்திரன் எப்போதும் போல மெஸ்ஸில் வாங்கி உண்டு கொள்வதாகச் சொல்லிவிட்டான்.
நக்ஷத்ரா அவள் வீட்டில் மாப்பிள்ளை பாருங்கள் என்று சொன்ன தினத்தில்...
அன்று இரவு யுகேந்திரன் மகனிடம்,”எப்போ டா நீ தூங்குவ?” என்று கேட்டுக் கொண்டிருக்க....
“அவன் பாட்டுக்கு தான படுத்திருக்கான். உங்களை என்ன பண்ணான்?” என நக்ஷத்ரா கேட்க....
“அவன் தூங்கினா நான் என் வேலையைப் பார்ப்பேன்.” என யுகேந்திரன் சொன்னதை நக்ஷத்ரா அலுவலக வேலை என்றே நினைத்துக் கொண்டாள்.
“எப்ப பாரு ஆபீஸ் வேலை தானா....”
“நான் சொன்னேனா ஆபீஸ்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 8
நக்ஷத்ராவின் திகைத்த தோற்றத்தை பார்த்து, “என்ன நீங்க தான தேட சொன்னீங்க.” என்றான் ஆனந்த்.
“ஆமாம். ஆனா எப்படிக் கண்டுபிடிச்ச?”
“நீங்க கொடுத்த பேர் ஊர் எல்லாம் வச்சு கண்டுபிடிக்க முடியலை. காலேஜ் போய் அங்க ஒரு ஆளை பிடிச்சு, அட்ரஸ் ஈமெயில் ஐ டி எல்லாம் வாங்கினேன். அதோட போன் நம்பரும்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 11
பொருளாக எதுவும் கேட்கமாட்டாள் என யுகேந்திரனுக்கும் தெரியும். ஆனால் எங்காவது அழைத்துச் செல்ல சொல்லுவாள் .இரண்டாவது தேன்நிலவு எங்காவது வெளிநாடு செல்ல வேண்டும் என நினைத்திருந்தான்.
“இந்தப் பிறந்த நாளுக்கு, நீங்களே எனக்குப் பெரிய பரிசு தான் யுகி. ஆனா என்னோட அடுத்தப் பிறந்த நாளுக்குள்ள நம்ம பாப்பா நம்ம கையில...
தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளும் ஆள் இல்லை யுகேந்திரன். ஆனால் அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பவன், சற்று எடை கூடி விட்டது போலத் தெரிந்தால்... உடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவான்.
இன்று நக்ஷத்ராவும் சொல்லவும் எடை கூடி விட்டதோ என்ற எண்ணத்தில் தான் ஜாகிங் வந்திருந்தான். கடற்கரை சாலையில்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 2
விழா முடிந்து விருந்தினர்கள் சென்ற பிறகே நக்ஷத்ரா கிளம்ப... அவளையும் ஜனனியையும் அழைத்துக் கொண்டு யுகேந்திரன் தனது காரில் சென்றான்.
ஜனனியும் நக்ஷ்த்ராவும் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள் பேசி சிரித்தபடி வந்தனர்.
“நீ இன்னைக்கு இந்த் டிரஸ் போட்டதுக்கு யுகேந்திரனும் உன்னைப் பார்த்திட்டார் சந்தோஷமா?” என அவள் கேட்க... ஜனனி...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 9
திருமணதிற்கு இரண்டு தினங்கள் முன்பே அவன் அம்மா அழைத்ததால் யுகேந்திரன் அவர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தான். திருமணத்திற்கு முன்தின இரவு ஆட்களை வைத்து வீட்டை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். அதோடு வீட்டிற்கு வெளியே வாசலிலும் பந்தல் அமைத்து, அதோடு மொத்த வீடும் சீரியல் விளக்கால் ஜொலித்தது.
காலை ஏழரை ஒன்பது...
“நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி. எப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆச்சு?”என்றதும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“எப்படிக் கண்டு பிடிச்ச?” என்றான்.
“உங்களை இப்படி உரிமையா யார் மிரட்ட முடியும்?”
“அது என்னவோ உண்மை தான். ஆனா இன்னும் கல்யாணம் ஆகலை.... இனிமே தான் கல்யாணம்.” என்றதும்,
“ஒ... சூப்பர்.” என்றவள், அவங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா?” எனக் கேட்டாள்.
“தெரியும்,...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 10
அடுத்த ஒரு வாரம் யுகேந்திரன் நக்ஷத்ரா இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட சிம்லா மற்றும் குலு மனாலிக்கு சென்றனர். இவர்கள் சென்ற நேரம், அங்கிருந்த மலைகளில், மரங்களில் எல்லாம் வெள்ளை தொப்பிப் போட்டது போலப் பனியும் படர்ந்து இருக்க... பார்க்கவே ரம்மியமாக இருந்தது. நிறைய இடங்களுக்கு அலையாமல் முக்கியமான இடங்களுக்கு...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 6
யுகேந்திரன் வீட்டிற்குச் சென்றதும், அவன் அம்மாவை அழைத்துத் தான் நக்ஷத்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்ல....
“நான் எத்ர்பார்தேன்.” என்றார் அவர்.
“எப்படி மா?”
“நக்ஷத்ரா இந்த நிலைமையில இருக்கும் போது.... நீ எப்படியும் அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சேன்.”
“அம்மா நான் அப்படி நினைச்சிருந்தா... எங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும். அது இல்லை...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 4
முல்லை என்ற பெயரை முகநூலில் தேட... அங்கே முல்லை மலர், முல்லை கொடி என நூற்றுகணக்கில் இருக்க.... கல்லூரியின் பெயரை வைத்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யுகேந்திரனிடம் கேட்டால்... திட்டுவான் என்று தெரியும். என்ன செய்வது என யோசித்தபடி உறங்கிப் போனாள்.
மறுநாள் யுகேந்திரன் அலுவலகம் வரவில்லை. வந்த ஜூனியர் வக்கீல்களுக்கு...
மதிய உணவு வழக்கம் போல நக்ஷத்ராவின் வீட்டில் இருந்து வர.... எல்லோரும் சாப்பிட வந்துவிட்டனர். யுகேந்திரன் மட்டும் வரவில்லை. நக்ஷத்ரா அவனுக்குத்தான் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
“அவங்களையும் சாப்பிட கூப்பிடு.” என அவள் பிரசன்னாவை பார்த்து சொல்ல...
“ஏன் உனக்கு வாய் இல்லையா?” என்றவன், யுகேந்திரன் வெளியே கிளம்புவதைப் பார்த்துவிட்டு, “சாப்பிட்டு போ டா...”என்றதற்கு,
“இல்ல...
“இரண்டு வருடத்தில் கட்டி முடிக்க வேண்டிய குடியிருப்பை ஐந்து வருடங்களாகியும் கட்டி முடிக்காமல் இழுத்தடித்ததற்கும் சேர்த்து, நில உரிமையாளர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்க வேண்டும்.” என யுகேந்திரன் தனது வாதத்தை முடிக்க....
“நீதிபதியிடம் சீக்கிரம் கட்டிக் கொடுக்கிறோம்.” எனச் சமாளித்துவிட்டு வந்துவிடலாம் என ராகவேந்தரா நினைத்ததற்கு மாறாக, யுகேந்திரன் நிறைய ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க...
எல்லாவற்றையும் ஆராய்ந்த நீதிபதி,...
யுகேந்திரன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நக்ஷத்ரா, “பாஸ் நீங்க எங்கையோ போயிடீங்க. அந்தப் பொண்ணுக்காக நீங்க வேலைக்குப் போனீங்களா?” என்றதும்,
“ஆமாம் எங்க அப்பாவும் இல்லாம, எங்க அம்மா வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிற பணத்தை எடுத்து கொடுக்க மனசு வரலை. அதனால நான் வேலைக்குப் போனேன்.”
“நான் போய்ப் பணம் கொடுத்த போது, அவ வாங்கிக்க...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 15
யுகேந்திரன் உறங்கிவிட.... எப்போது ஆதிரா எழுந்து அழுவாளோ என்ற பயத்தில் நக்ஷத்ரா தான் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தாள். ஆனால் ஆதிரா நடுவில் எழுந்துகொள்ளவே இல்லை.
காலையில் முதலில் ஆதிரா உறக்கத்தில் இருந்து விழித்தவள், அருகில் படுத்திருந்த ஆதவனைப் பார்த்ததும், ஹே எனக் குரல் கொடுக்க.... அந்தச் சத்தம் கேட்டுத்தான் யுகேந்திரனும் நக்ஷத்ராவும்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 13
சுகப்பரசவம் என்பதால் மூன்றாம் நாள் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். நக்ஷத்ராவின் அம்மா வீட்டில் தான் இருந்தனர். அவர்கள் அறையில், “ஹப்பா நடந்து எவ்வளவு நாள் ஆச்சு. எல்லாம் உங்க பையனால தான்.” என்றவள் எழுந்து நடக்க....
“ஹே... என் பையன் உன் வயித்துக்குள்ள மூன்னு கிலோ தான் இருந்தான். ஆனா நீ...
“நீ பார்த்துக்கோ.” என நக்ஷத்ராவிடம் சொல்லிவிட்டு அவன் அலுவலக அறையில் இருந்து சென்று விட்டான்.
“என்ன விஷயமா வந்தீங்க சொல்லுங்க, முதல்ல உங்க பேர் ஊர் எல்லாம் சொல்லுங்க.” என நக்ஷத்ரா கேட்க....
“என் பேரு மாணிக்கம், ஊர் கன்னியாகுமரி பக்கம். இவ என் பொண்ணு பேரு ஸ்ருதி. இங்க சென்னையில் தான் வேலை பார்க்கிறா....” அதற்கு...
“ஷாப்பிங் எல்லாம் நேத்ராவையும் நகஷத்ராவையும் பார்த்துக்கச் சொல்லலாம். ரெண்டு பேரும் அதுல ரொம்பப் பொருத்தம்.” யுகேந்திரன் சொல்ல...
“கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க எல்லோரும் தான் போகணும்.” என்றார் கிரிஜா.
“சரி நீங்க பார்த்துக்கோங்க. எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இருக்காது.”
“உனக்கு யார் வாங்கிறது?”
“அது நக்ஷத்ராவுக்குத் தெரியும். அவ எனக்கு நல்லா எடுப்பா.” என்றான்.
“அம்மா நான் பணம் போட்டு...