தங்கக்கூ(ண்)டு
“எங்க பொண்ணுக்கு நாங்க எண்பது பவுன் போடுறோம். மாப்பிளைக்கு இருபது பவுன். மஹிந்திரா தார் வாங்கிக் கொடுக்கிறோம். கல்யாண செலவுக்கு ஐஞ்சு லட்சம் தரோம். மேல ஏதாவது ஆச்சுனா கூட செஞ்சிடலாம். பணத்தை பற்றி எந்த கவலையும் இல்லை. கல்யாணத்தை சிறப்பா செஞ்சிடலாம். கல்யாணம் தர்மபுரியிலேயே நடத்திடலாம்” யக்ஞாவின் தந்தை மலர்ந்த முகத்துடன், நிறைந்த...
“என்னாச்சு பா? ஒரு மாதிரி டென்ஷனா இருக்க?”
“ஒண்ணுமில்ல அண்ணி”
“அட! எனக்கு தெரியாததா அர்ஜுன்?! சும்மா சொல்லு. உனக்கு சொல்ல பிடிக்கலைனா வேண்டாம்” அர்ஜுனுக்கு காபியை கொடுத்தவாறே எம்.எல்.ஏவின் மனைவி அவனை வினவ,
“இல்லை அண்ணி. கல்யாணம் பண்ணி வைக்கிறேனு சொல்லிட்டு டார்ச்சர் பண்றாங்க. வீட்ல இருக்கவே எரிச்சலா வருது. தினம் தினம் சண்டை தான்”
“என்ன செய்ய...
“அதானே பார்த்தேன். நீங்க ரீல் விடுறீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு ஓரத்துல ஒருவேளை உண்மையா இருக்குமோனு ஒரு சின்ன ஆசை எட்டி பார்த்துச்சு. எப்படி எப்படி? நாம மட்டும் சின்ன டூர், அதுவும் வர பதினைஞ்சாம் தேதி போறோம். ஏன்பா இப்படி கடுப்பை கிளப்புறீங்க?”
“ஏய்! நிஜமா தான்டி சொல்றேன்”
“அப்போ பதினைஞ்சாம் தேதி எம்.எல்.ஏ வீட்டில...
தன்னறையில் தன்னுள்ளே சிந்தையில் மூழ்கியிருந்தாள் யக்ஞா! நேற்று நடந்த நிகழ்வுகள் நிழற்படமாய் அவள் கண் முன் விரிந்தது.
கண்கள் மின்ன, உள்ளம் படபடக்க அர்ஜுனுடன் புல்லட்டில் ஏற அவள் காத்திருக்க,
“அர்ஜுன்!”
“அண்ணன்! சொல்லுங்க அண்ணன்”
“எங்க கிளம்பிட்ட அர்ஜுன்? உள்ள அப்பா உன்னை தேடிட்டு இருக்கார்” எம்.எல்.ஏவின் மூத்த மகன் அர்ஜுனை அழைக்க,
“அண்ணன் கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்”
“அட...
“யக்ஞா இங்க வந்திருக்காங்க போல பா”
“என்னடி சொல்ற?”
இருவரும் வெளியே சென்று எட்டி பார்க்க, வீட்டின் எதிர்புறம் உள்ள மாமரத்தின் நிழலில் நின்றபடி கையசைத்தாள் யக்ஞா.
“வாங்க எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? ஏன் இங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க”
“ம்ம்கும் சரியா போச்சு போங்க. இந்த விஷயம் அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அவரு ஏதோ...
விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுதில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி முன்பு நின்று நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவன் கண்கள் நொடிக்கொருமுறை கைக்கடிகாரத்தையும், காலேஜ் வாசலையும் தீண்டிக் கொண்டிருந்தது. அதீத படபடப்பில் அவன் கால்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.
அவன் அலைபேசி அதிர்ந்து ‘இம்சை’ என ஒளிர்ந்தது. அவன் வாய் எப்பொழுதும் உதிர்க்கும்...
“ம்ம்ம். சரி”
“பதிமூணு”
“என்ன பதிமூணு?”
“நீங்க பதிமூணு தடவை ம்ம் சரின்னு சொன்னீங்க”
“வேற என்ன சொல்ல?”
“நீங்க என்னை எதுவும் கேட்க மாட்டீங்களா? நான் காலையில கண்ணு முழிச்சதுலேர்ந்து இப்போ வரைக்கும் என்ன பண்ணினேன், என்ன கலர் டிரஸ் போட்டேன், என்ன சாப்பிட்டேன், எங்க வீட்டு ஆளுங்க, ஆடு மாடு, கோழி, தூசு, தும்பு எல்லாத்தையும் பத்தி விலாவரியா...
“என்னால முடியலைமா! என்னால ரசிக்க முடியல. சிலருக்கு அவங்க ஊர்ல கடல் இருக்காது. எப்பவாச்சும் ஒருக்க தான் கடல் பார்பாங்க. அவங்களுக்கு அந்த கடல் ஒரு பெரிய ஆச்சரியம், அதிசயம்! அவங்க கடலை ஆராதிப்பாங்க! ஆனால் கடல் இருக்கிற ஊர்ல பிறந்து வளர்ந்தவங்களுக்கு அது ஒரு பொருட்டாவே தெரியாது. அதை தூக்கிக் கொண்டாட மாட்டாங்க....
“அம்மா! உன் புருஷன் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை”
“மரியாதையா பேசு”
“புள்ளைங்க மட்டும் தான் பெத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு இல்லை, பெத்தவங்களும் புள்ளைங்களுக்குள்ள மரியாதை தரனும் தானே?”
“சரி! இனிமே உன்னை வாங்க சார், போங்க சார் என்னங்க சார்னு பேச சொல்றேன்”
“மரியாதைங்கிறது வார்த்தைல மட்டுமில்லைமா. செய்யுற செயல்ல இருக்குது”
“அப்படி என்ன செயல் செஞ்சிட்டாரு அவரு?”
“எனக்கு...
“அப்பா! மம்மி! ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எல்லாரும் நம்மளை தான் பார்கிறாங்க”
“அதை அந்தாளு கிட்ட சொல்லு”
“அவ கிட்ட சொல்லு. நான் என்னாச்சுனு தானே கேட்டேன்? அவ தான் ஓவரா பேசுறா. தூக்கி அடிச்சிடுவேன்”
“என்னாச்சுங்க? ஏதாச்சும் பிரச்சனையா?” வெகு நேரமாக இவர்கள் ஐவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் தந்தை குரலில் தீவிர கலவரம்.
“அதெல்லாம்...
சேலம் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த மூன்று தளங்களைக் கொண்ட வீட்டின் முன்பு கொழு கொழு லேப்ரடார் ஒன்று கூடியிருந்த சொந்தங்களை பார்த்து வெகு நேரமாக குறைத்துக் கொண்டிருந்தது.
அந்த வீட்டின் முன்பு வந்து நின்ற மெரூன் நிற எர்ட்டிகாவிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் மாப்பிளை அர்ஜுன் எம்.பி. அவன் பின்னால் அவனின் மித்ரன் இறங்க, அவர்கள்...
“தெரியலையேமா! இன்னைக்கு காலையில தான் அந்த பொண்ணே முடிச்சிடலாம்னு சொன்னாங்க. அதை நம்பி நானும் போய் அர்ஜுன் கிட்ட பேசினா இப்போ வந்து வேண்டாம்னு சொல்றாங்க. உன் மாமா, பொண்ணு வீட்டுக்கு சப்போர்ட் பண்ணி ரொம்ப ஆடுறாராம். அதனால வேண்டாமாம். அச்சோ கடவுளே முடியல!”
“ஓ”
அவளின் முகம் பார்த்தவன், “சரி விடு நீ இதெல்லாம் நினைச்சு...
“இது ரொம்ப சின்ன கடையா இருக்குதுங்களே? இதுக்கு போய் ஐயாயிரம் வாடகைனா எப்படிங்க? கொஞ்சம் யோசிச்சு பாருங்க”
தர்மன் அவருக்கு பொறுமையாக பதிலளித்தான், “இல்லைங்கண்ணா! கடை இருக்கிற இடத்தை வச்சு தானே ரேட் ஃபிக்ஸ் பண்ண முடியும். இது சென்டரான ஏரியா. நிறைய ஆட்கள் வந்து போற இடம். நீங்க வைக்க போறது டீக்கடை. அதனால...
பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டிருந்தது அந்த புது சிவப்பு நிற சான்ட்ரோ.
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
யுவன் சங்கர் ராஜா இசைத்துக் கொண்டிருக்க, காரை ஓட்டிக் கொண்டிருந்த தர்மனின் உதடுகளில் ஒரு அலட்சிய புன்னகை. மாநிறம், சராசரி உயரம், பூசிய உடல்வாகு, எளிமையான...
“மம்மி இப்போ என்ன ஆச்சுன்னு அழுவுறீங்க? அதான் கரெக்ட் டயத்துக்கு அண்ணா வந்துட்டாருல”
தர்மன் அறைக்குள் நுழைந்தான்.
“மம்மி! புரிஞ்சிகோங்க மம்மி. ஆபிஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்த்தி. விட்டுட்டு கிளம்ப முடியல. அதான் இன்னைக்கு காலையிலே கிளம்புனோம்”
“டேய் போடா போக்கத்தவனே! பெரிய புடலங்காய் வேலை! என்ன பெரிய வேலை செஞ்சு கிழிச்சிட்ட நீ? இந்த வயசுலேயும் தினம்...