Sunday, August 2, 2026

    Pantham 25 3

    0

    Pantham 25 2

    0

    Pantham 25 1

    0

    Pantham 24 1

    0

    Pantham 24 2

    0

    பாங்கியர் பந்தம்

    Pantham 14 2

    0
    அப்போது தான் பிரக்ஞை பெற்ற மல்லி, “ஐயோ... செல்வி...’’ என அலற, “வாயை மூடு...” என அவளிடம் கர்ஜித்தான் சுந்தர். எப்போதும் சுந்தர் கடுகடுவென இருப்பான் என்றாலும், மல்லி இத்தனை அருகில் அவன் கோப முகத்தை இதற்கு முன் கண்டதில்லை. ஆக இரு உள்ளங்கைகளையும் கொண்டு வாயை அழுத்தி மூடிக் கொண்டாள். அவளை தரையில் நேராக...

    Pantham 14 1

    0
    பந்தம் – 14 சனிக்கிழமை நாட்களில் கல்லூரிக்குள் நுழைந்தாலே கல்யாண வீட்டிற்குள்  நுழைந்த ஒரு உணர்வை கொடுக்கும். ஆம் அன்றைக்கு மாணவிகளுக்கு சீருடையில் இருந்து விலக்கு. அதோடு அன்றைக்கு அரைநாள் மட்டுமே கல்லூரி என்பதால், வேறு வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, கல்லூரிக்கு அருகில் இடம் பார்த்து தங்கியிருக்கும் மாணவிகள் அன்றைக்கு தங்கள் சொந்த ஊரை...

    Pantham 13 3

    0
    “அடி... நான் எங்கடி கொடுத்துவிட்டேன். அவனா வந்து பறிச்சிட்டு போயிருப்பான்.’’ என்றார் பாரி. “என் லப்பரை ஆட்டையப் போட இந்த வேலைய பாத்து இருக்கான் கருவா. சாயங்காலம் வந்து அவனை பேசிக்கிறேன். வரேன் அத்தை.’’ என்றவள், அங்கிருந்து தன் மிதி வண்டியை இயக்கினாள். கீழே விழுந்த பூவை ஒரு ஓரமாக எடுத்து போட்ட பாரி, மீண்டும்...

    Pantham 13 2

    0
    ‘நான் இங்க இருந்து காலேஜ் கிளம்பும் போது அரைகாப்படி சைசுல தானே இருந்தா. இப்போ பனை மரத்துல பாதி உசரம் வளர்ந்து நிக்குறா. அடேங்கப்பா என் கழுத்து உசரம் இருப்பா போலேயே.’ என்று மனது கற்பனையில் அவளை தன் அருகில் ஜோடி சேர்த்து அழகு பார்த்து கொண்டிருக்க, தன் எண்ணம் செல்லும் பாதையின் வீரியம்...

    Pantham 13 1

    0
    பந்தம் – 13 முதாலம் வருட பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. அரசு செவிலிய மாணவிகளில் அவர்கள் வகுப்பில் மல்லி முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். ஒன்பது மாதத்தில் பதினோரு விதமான பாடங்களை படித்து தேர்வை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமாக தான் இருந்தது. ஆனால் விடா முயற்சியில் மாணவிகள் அதை சாதித்து காட்டியிருந்தனர். மல்லியை...

    Bantham 12 2

    0
    கர்பிணிப் பெண்ணின் கண் ரப்பையை இழுத்து பார்த்தவர், “உனக்கு ரத்தம் கம்மியா இருக்குன்னு சொன்னாங்களா...?’’ என கேட்டார். முதலில் இல்லை என்று மறுப்பாக ஆடிய தலை, மதியின் முகக் குறிப்பை கண்டதும், ‘ஆம்’ என்பதாய் அசைந்தது.  இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர், அவளின் விடை தாளை கையில் வைத்து கொண்டு, “உங்க அம்மா  மூணாவது பொண்ணா’’...

    Bantham 12 1

    0
    பந்தம் – 12  மாதிரி செயன் முறை தேர்வுகள் தொடங்கியிருந்தன. அவர்கள் கல்லூரியில் இணைந்து எட்டு மாதங்கள் கடந்திருந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் பல்கலைகழக பொது தேர்வு தொடங்க இருப்பதால்,  மாணவர்களின் திறன் அறிய மாதிரி செயன் முறை தேர்வுகள் நடந்தப்பட்டது. மதியும், மல்லியும் மகப்பேறு பிரிவின் செயன்முறை தேர்வில் இருந்தனர். மற்ற மூவருக்கும் அன்றைக்கு தேர்வுகள்...

    Bantham 11 1

    0
    பந்தம் – 11  என்றைக்கு மல்லி, மகிழின் கதையை முழுமையாக கேட்டாளோ அன்றைக்கே மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டாள். அவளின் வாழ்வை சீராக்க தன்னால் முயன்றதை செய்ய வேண்டும் என்று.  அடுத்த இரண்டு நாட்களில் மற்ற தோழிகளோடு ரகசிய கூட்டம் அமைத்தவள், மகிழின் வாழ்வு குறித்து அவர்களுக்கு தெரிவிக்க, அது தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றனர் குனிந்த...

    Bantham 11 2

    0
    ஒரு வழியாய் ஈசா யோகா மையம் வந்துவிட, அருணை தனியாக அழைத்த மல்லி, “நீ அவரை கூட்டிட்டு கிளம்பு. இன்னும் கோவை குற்றாலம் வரைக்கும் ரெண்டு பேரையும் ஒண்ணா கூட்டிட்டு சுத்தினா... நமக்கு தான் தலை சுத்தும்.’’ என்றாள் நொந்து போய்.  அதை அப்படியே ஆமோதித்த அருண், மாறனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். இவர்களது...
    முன்னைப் போல காதல் வாழ்க்கை தனக்கு வாய்க்கவில்லை என்ற வருத்தம் அவளிடமிருந்து விடை பெற்று போயிருந்தது. கை வழமை போல பாத்திரங்களை தேய்த்து கொண்டிருக்க, அவள் மனமோ நித்தி கூறிய வார்த்தைகளில் மூழ்கியிருந்தது.  “அப்ப தான் நாங்க டிப்ளோமோ முடிச்சிட்டு, கரஸ்ல பி.சி.ஏ படிச்சிட்டு இருந்தோம். ரெண்டு பேருமே லோக்கல்ல இருந்த ஒரு சின்ன ப்ரைவேட்...
    “மல்ஸ் குட்டி...! சட்னி சூப்பர்டி...!’ என்று அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்த மதி, ஜன்னலில் கை கழுவி முடிக்கவும், மற்ற மூவரும், ‘ஹுக்கும்...’ என்று முணகி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.  ஒரு அசட்டு சிரிப்பை சிந்திய மல்லி, அலைபேசியை பார்ப்பவள் போல குனிந்து கொண்டாள். ‘மகளே... உன்ன அவளோ ஈசியா விட்ருவேனா...’ என்று மனதிற்குள்...
    பந்தம் – 10  குளிர் காற்று அவ்விடத்தை நிரப்பியிருந்தது. அணிந்திருந்த துப்பட்டாவை காதை சுற்றி அணிந்து கொண்ட மல்லி, மதி வருகிறாளா என்று எட்டிப் பார்த்தாள். அவள் அருகே நின்று கொண்டிருந்த, ரேணுவும், சங்கரியும் பயணப் பொதிகளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.  மல்லிக்கு உள்ளே அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம், எந்த கணத்திலும் வெளியே வெடித்து விடுமோ என்ற...

    Pantham 9 2

    0
    உடனே பாயில் எழுந்து அமர்ந்தவள், அவள் கண்களை நேராக பார்த்து, “மாமா...! இன்னும் மூணு நாள்ல எங்க காலேஜ்ல பொங்கல் செலிப்ரேசன். நான் தான் கிளப் லீடர். அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் பார்க்கணும். செவ்வாய் கிழமை ஒருநாள் மட்டும் நைட் மகிழ் வீட்ல தங்கிக்கவா. பூரணன் கூட அத்தைகிட்ட தூங்கி பழகிட்டான்.’’ என்றாள் வேண்டுகோளாய்.  மல்லி சுந்தரிடம்...

    Pantham 9

    0
    பந்தம் – 9 பொங்கல் விழாவிற்கான வேலைகள் நெட்டி முறித்தன. ஒருவாரம் முன்பு வர சொன்ன நேரத்திற்கு வரமால், உடல் முழுக்க வியர்வையில் குளித்து தாமதமாய் வந்திருந்த வேலனை கல்லூரி முதல்வர் வாயிலில் நிற்க வைத்து வாயால் பொங்க வைத்து அனுப்பிய சம்பவம் அவர்கள் வகுப்பறைக்கு முக்கிய செய்தியானது.  சோர்ந்து வந்து அமர்ந்தவனிடம், “பேன் போடுங்க பாவம்...

    Pantham – 8 1

    0
    பந்தம் – 8  மல்லி, மகிழ், மதி மூவரும் அன்றைக்கு அவசர சிகிச்சைப் பகுதியில் பணியில் இருந்தார்கள். காலை நேரம் மருத்துவக் கல்லூரியில் பணி செய்வதும் மதியம் தங்களுக்கான வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்பதும் பொது விதி.  மகிழும், மதியும் விழுந்து விழுந்து ஒவ்வொரு நோயாளிகளாய் கவனித்து கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருந்த...

    Pantham – 8 2

    0
    மயக்க மருந்து மருத்துவர்கள், நரம்பு பிடித்து ஊசி செலுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள். மற்ற மருத்துவர்கள் தங்கள் பயிற்சி காலத்தோடு அந்த பணியிலிருந்தெல்லாம் விலகியிருப்பார்கள்.  ஆக நீர்சத்து இழந்த ஒருவருக்கு நரம்பூசி செலுத்துவது என்பது அவருக்கு சற்று கடின காரியம். ஆனால் குறைந்தது அறுபது நரம்பூசிகளை தினம் செலுத்த வேண்டிய அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலிக்கு...
    ‘அக்கா உங்களுக்கு சொல்லலையா’ என்ற கேள்வியை தாங்கி சீனு பார்க்க, சுந்தருக்கு அப்படி ஒரு அவமானமாய் இருந்தது. அது அப்படியே உக்கிர கோபமாய் உருமாறியது. ‘அது தானே... அவள் எனக்காக என்னை திருமணம் செய்தாள்.’ என்ற உண்மை அந்த நொடி முகத்தில் ஓங்கி அறைய அது வேறு அடியாழத்தில் புதைத்திருந்த பழைய நினைவுகளை கிளறி...
     பந்தம் – 7 வரவேற்பு விழா முடியும் போது மணி மாலை ஏழை தொட்டிருந்தது. ரேணுவும், சங்கரியும் அன்றைக்கு ஒருநாள் மகிழின் வீட்டில் தங்குவதாக, தம் தம் வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லியிருந்தனர்.  மதி விழா முடியும் முன்பே மற்றவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.  மல்லி கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து...
    நினைவுப் பரிசை பெற்றுக் கொண்ட முதல்வர் விடை பெற்று சென்றிருக்க, தற்சமயம் மேடை நடனத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. முதலில் வரவேற்பு நடனமாய் நாட்டியாஞ்சலி இருக்க, நீண்ட நாட்களுக்கு பின் நேரடியான நடன நிகழ்வை இரசித்துக் கொண்டிருந்தனர் மாணவிகள். அப்போது மல்லி மகிழிடம், “ஏன்டி...! பங்கசன் ஜாலியா தானே போயிட்டு இருக்கு. அப்புறம் எதுக்கு கிளாஸ்ல மத்தவங்க...
    அவர்கள் முதல் வளைவை கடந்து இரண்டாம் வளைவில் அடியெடுத்து வைக்கும் போது, “ஹே.... ஊ....’’ என்ற சத்தங்கள் அந்த அரங்கையே அதிர வைக்க, வரவேற்பாய் முந்திய மாணவிகள் கொடுத்த கைதட்டல் அந்த இடத்தையே கதி கலங்க வைத்தது. “வந்தாச்சு வந்தாச்சு... ட்ரோசியன்ஸ் வந்தாச்சு.... ஏய்... தந்தாச்சு தந்தாச்சு... கிளப்பை அவங்க கைல தந்தாச்சு.’’ என்ற உற்சாக...
    error: Content is protected !!