Saturday, August 1, 2026

    உள்ளங்கவர் கள்வனே

    வாட்ச் மேனிடம் " இதோ வருகிறேன்" என்று கூறியபடி வெளியேறிய பிரணாவிற்கு விதுல்யா இங்கு தான் இருக்கிறாள் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை.... அப்படியே விதுல்யா இந்த கேர் மருத்துவமனையில் இருந்தாலுமே அவளது மகப்பேறு பிரிவு அடுத்த கட்டிடமான பிளாக் - பி2 வில் தான் அமைந்திருக்கிறது!!!! அந்த எண்ணம் தான் பிரணாவை அவ்விடத்தை விட்டு நகர செய்ததோ???? சரியாக...
    எங்கு சொன்னபடி உண்மையிலேயே தூக்கி விடுவானோ என்று அஞ்சியவள் " தள்ளு தள்ளு நானே வருகிறேன்!!!!" என்றபடி காரை விட்டு இறங்கினாள் ... வீட்டினுள் "யசோம்மா!!!!!  யசோம்மா!!!!!"  கூவியபடி பிரணாவ் செல்லவும்  அதில் அரக்கபரக்க தன் அறையை விட்டு வெளியே வந்தார் யசோதா.....  " இந்தா பிடி யசோம்மா ....... இனி தினமும்  உன் பேரனை மேய்க்கும் ட்யூட்டி உன்னுடையது...
    மனைவியை தன் அறையில் காணாது அவளை தேடியபடி அடுப்படியில் நிற்கும் சிற்றன்னையிடம் வந்த பிரணாவ்  அவரது உரையாடலை கேட்க நேர்ந்ததும் அப்படியே நொறுங்கி போனான் . தாலி கட்டி  மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்து  தான் அழைத்து வந்த பெண் சுகமேதும் பெறாத போதும் இத்தனை இன்னல்களை சந்தித்துள்ளாளா???????? கண்டிப்பாக இதில் முழுக்க முழுக்க தன் தவறே...
    தன் தந்தை கதிரேசனின் மொழிகளில் அவசரமாக எழுந்து வெளியே சென்ற பிரணாவ் சில நிமிடங்களிலேயே அவர் அலுவலகத்தை விட்டு கிளம்புவதை கண்டதும் "உதிக்கா என்ன செய்தாலும் 'என் பொண்ணு என் பொண்ணு' என்று விட்டுக் கொடுக்காமல்  பெருமைப்படக் கூடியவருக்கு இன்று அவள் சித்தப்பாவின் பெண் ஆகிவிட்டாளாமாம்????!!!!!!!!!!"   முணுமுணுத்தபடி தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன் தான் விட்டு...
    பிரணாவ்  அவ்வறையை விட்டு சென்றும் அவனின் நினைவுகள் அவளை விட்டு அகன்ற பாடாக தெரியவில்லை.... உதிதா.... இல்லையில்லை.... அண்ணி.... உதிஅண்ணி!!!! கட்டாயமாக அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று உதிதா தன்னிடம் கூறியிருந்தாள்....... உதிஅண்ணியின் ஒற்றைச் சொல்லை தட்ட மாட்டாமல் எப்படி வந்து தாலி கட்டினான்????????????  இந்த ஒற்றைக் கேள்வியே சோட்டுவுடன் தன் முழு நாளை செலவழித்து இருந்ததையும் மீறி மனதை...
      தன் சிற்றன்னை யசோதாவிடம் பேசி விட்டு மாடி ஏறி தன் அறைக்கு சென்ற பிரணாவ் அங்கு கண்ட காட்சியில் அப்படியே உறைந்தான்..... இது தன் அறை தானா????? அல்லது மாறி வந்து விட்டோமா???? என்று ஒரு நொடி வெளியே சென்று உறுதி செய்து கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்திருந்தான் ....  எப்போதுமே எடுத்த பொருட்களை அதே...
    கணவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்த உதிதா அவன் கையை தட்டி விட்டு அவசரமாக எழுந்து அமர்ந்தாள்..... " மெதுவா அம்மு !!!!!" என்றவன் அவளுக்கு பின்னால் ஒரு தலையணையை வாகாக சாய்ந்து கொள்வதற்கு வைத்துவிட்டு "சாப்பிடு ...." என்றான். " எனக்கு பசிக்கவில்லை!!!!" " ஆனால் என் பொண்ணுக்கு பசிக்கும்......" " ஒருநாள் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது!!!" என்றவளின் மீது பொங்கிய...
    #uk2 விதுல்யாவை இந்த நேரத்தில் அதுவும் இப்படியொரு  கோலத்தில் எதிர்பார்த்திராத பிரணாவ்  ஆச்சரியத்தில் "நீ என்ன இங்கு????? அதுவும் யாரோ ஒரு டாக்டரின் கோட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாய் ??????" என்றபடி எழுந்தே விட்டான் .. " டேய் விது என்னவாக இருக்கிறாள் என்று கூட உனக்கு தெரியாதா????" உதிதா வினவ "அப்படியென்றால் நிஜமாகவே நீ டாக்டரா?????"  என்றான் பிரணாவ்...
    தமக்கை என்ன கூற போகிறாள் என்று பிரணாவ் பார்த்து நிற்க " கவின் மாமா (பிரணிதாவின் கணவர்) வீட்டில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் ஆளுக்காக தான் இந்த மாப்பிள்ளை கெட் அப் யுகி" என்று யுகனிடம் தன் தம்பியின் மனதை படித்து காட்டினாள் உதிதா..... அதிர்ச்சி அடைந்த போதும் அதனை காட்டி கொள்ளாமல் "ஆமாமாம் கவின் மாமாவின் வயசான...
    உள்ளங்கவர் கள்வனே (2) இரவு தான் உதவிக்கு அழைத்து வைத்திருந்த அலாரம் அடிப்பதற்கு அரை நிமிடத்திற்கு முன்பாகவே அன்று அதிகாலையில் விழித்துக்கொண்டான் பிரணவ்....  எழுந்தவன் அருகில் இருந்த கடிகாரத்தை கையில் எடுத்து " யூ லேஸி ஃபெல்லோ!!!! உன்னையெல்லாம் எங்க அப்பாகிட்ட போட்டுக் கொடுத்தால் தான் ஒழுங்காக வேலை பார்ப்பாய்!!!!"   அதனை திட்ட அடப்பாவி மகனே!!!! எப்படியும் இன்று...
    உள்ளங்கவர் கள்வனே(2) - 14 தன் அருகில் நிற்பவள் கதைக்கும் தாய்மை மொழி புரிந்து அதிர்ச்சியின் விளிம்பில் நின்ற  பிரணாவிடம்  "உன் நிலைமை புரிகிறது பிரணாவ் மாப்பு...... இந்தக் குழந்தை ஒரு அயோக்கியன் செய்த பாவத்தினால் கிடைத்த பொக்கிஷம்!!!!!  எக்காரணத்தைக் கொண்டும் அந்த குழந்தையை மட்டும் வெறுத்து விடாதே!!! ப்ளீஸ்...... நான் எக்ஸ்ப்ளைன் பண்றேன் உன்னால் கண்டிப்பாக  புரிந்துகொள்ள...
    உள்ளங்கவர்_கள்வனே(2) கண்ணில் அன்பை சொல்வாளே.....  யாரும் இல்லை இவள் போலே....  துன்பம் என்னை தீண்டாமல்.....  தாயாய் காப்பாள் மண் மேலே..... காலர் டியூன் மெட்டுப் போட்டு பாடி முடிக்கும் தருவாயில் அத்தொடர்பை துண்டிக்காமல் ஏற்று "பிரணாவ் !!!!!!!!!" என்று உதிதா கூறிய மொழியில் அத்தனை பரிதவிப்பு அடங்கியிருந்தது... " உதிக்கா எங்கே இருக்கிறாய் ???? வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு????" பிரணாவ்...
    மனம் வாட இனி இவளிடம் பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்தவன் "போய் படு!!!!!! " என்றுவிட்டு தான் உறங்கும் அறைக்கு திரும்பினான்...... உண்மையை சொன்னால் இம்புட்டு கோபம் வருதாமாம்!!!!  ஆவேசமானவள் கணவன் பின்னோடு சென்று  "எனக்கு பதில் சொல்லிவிட்டு போய் படுங்கள் " என்று வழி மறைத்தாள். "மரியாதையாக போய்விடு.... இல்லாவிட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!!!!!! " சூடாக பாய்ந்தவனின்...
    அத்தியாயம் 12 "மாப்பிள்ளையை கூப்பிடுவோம் . எதுவாக இருந்தாலும் பேசி புரிய வைப்போம் " என்று கூறிய ரகுராமிடம்  "ஆமாமாம் முதலில் யுகன் இங்கு வரட்டும் . அவன் வந்து உதயின் அழுகைக்கு பதிலளிக்காமல் நம் பெண்ணை நானும் அனுப்புவதாக இல்லை " என்று உதிதா மீது கொண்டிருந்த அதீத பாசம் கதிரேசனை பேச வைத்தது. "சண்டை எதுவும்...
          அத்தியாயம் 11             மனம் ஒன்றாமல் மீட்டிங்கை முடித்துவிட்டு எழுந்த யுகனின்  விழிகள்  எதிர்நோக்கி வந்தவனை கண்டு அதிர்ந்தது.     இவன் மேல் எந்த தப்பும் இல்லாதிருக்கும் போதும் மனம் சாதாரண ஹாய் சொல்வதற்கு கூட சட்டை செய்ய எதிர் வந்தவனோ "ஹலோ சார் ........ ஐ அம் நிதிஷ்!! இப்போது தான் ட்ரைனிங் முடித்துவிட்டு போஸ்டிங்கில் ஜாயின்...
    அத்தியாயம் 10 அதிவேகமாக வீட்டினுள் நுழைந்தவள் யாரையும் பொருட்படுத்தாது மாடி படிகளில் தாவி தன் அறைக்குள் சென்று கட்டிலுக்கு அடியில் பத்திர படுத்திய டைரியை கையில் எடுக்கலானாள் உதிதா. அதை திறந்து பார்த்தவளுக்கு அதில் அவனது கணக்கு வழக்கு பற்றிய குறிப்பேடுகள் இருப்பதை காணவும் 'அடுத்தவர்களை சற்றும் மதிக்க தெரியாத கொடுங்கோல்  ஆட்சியாளனின் மனமாவது யாரையாவது விரும்பியிருப்பதாவது!!!' என்று...
    "டேய் அதிகபிரசங்கி!!!!! முதலில்  வந்தவர்களை வாங்கனு கூப்பிடு " என்று யசோதா பிரணாவின்  காதில் ஓத "வாங்க" என்றான் எங்கோ பார்த்தபடி . "இதற்கு நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம் " என்று உதிதா தம்பியிடம் பாய "விடு உதி" என்றான் யுகன் பெருந்தன்மையாக .        தனக்காக அதுவும் தன் உதிக்காவிடம் பரிந்துரைக்க இவன் யார்???????? என்ற...
    அத்தியாயம் 9 எதுவும் பேசாமல் முன்னே சென்றவனை பார்த்து 'ஏன் இப்படி செய்கிறான்????????' என்று குழம்பிய உதிதாவிற்கு அதற்கான பொறி அடுத்த கணமே தட்டியது . ப்ரணிக்கா பேச்சை எடுக்கும்வரை நன்றாக தான் இருந்தான் ......  இதற்கு பின்னால் வேறேதும் மறைந்திருக்கிறதா ?????? என்று மீண்டும் குழம்பி போனாள் .  திருமணமான அடுத்த நாளே எழுந்த சந்தேகம் தான் .......
    அத்தியாயம் 8 அறைவாசலில் நிழலாட அங்கு நின்றவளை நிமிர்ந்து பாராமலேயே "இன்று கிளம்புகிறாயா ????? டிக்கெட் போடட்டுமா????" என்றவனை சட்டை செய்யாமல் "உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது?" என்றாள் உதிதா. "ஐ அம் ஆல்ரைட் நௌ" கணவனின் பதிலில் திருப்தியுற்றவள் "டிபன் செய்கிறேன்.... கண்டிப்பாக சுமாராக தான் இருக்கும்......  கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள்!!!!" என்று கிட்சன்...
    அத்தியாயம் 7 பெரியப்பா கதிரேசனுக்கு உதிதாவை திடுதிப்பென  பிரணாவ் கூட்டி வருவதை கண்ட போதும் மனம் லேசாக  காஞ்சனாவிற்குமே இளைய மகளின் வரவு இதமாக தான் இருந்தது .....  "உதிம்மா நல்லாயிருக்கியா???" என்று அவளை கட்டிகொண்டபோது பெரியம்மாவின் விழிநீர் வழிந்திருந்தது. அதை துடைத்துவிட்டவள் "அக்கா பிரெண்ட்ஸ் கிட்ட விசாரித்தேன் பெரியம்மா . சீக்கிரம் நல்ல தகவல் வரும் . பெரியப்பாவும்...
    error: Content is protected !!