Friday, May 17, 2024

    vizhiyin mozhi – 2

    vizhiyin mozhi – 6

    Vizhiyin Mozhi

    vizhiyin mozhi – 41

    அத்தியாயம் 41 தோப்பு வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்த சந்திரன் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான். எதிர்வீட்டில் வெளிப்புற இரும்பு கதவு திறந்து இருக்க,வாசலில் சிவகாமியும் ஸ்வேதாவும் நின்றிருந்தனர்.   ஸ்வேதா கையில் லக்கேஜோடு நிற்பதைப் பார்த்தான். "அம்மாடி என் தங்கம் எம்புட்டு தைரியமா எவ்வளவு பெரிய வேலையெல்லாம் செஞ்சி இருக்க" எனச் சிவகாமி பாராட்ட மென் புன்னகையோடு...

    vizhiyin mozhi – 6

    அத்தியாயம் 06 அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.  அவள் அருகில் வர, அவன் கோபப் பார்வையின் அனல் வீச்சு மேலும் கூடியது. "இங்கன உனக்கு என்ன வேல? வேண்டாதவங்க இடத்துல ஆகாத...

    vizhiyin mozhi – 34

    அத்தியாயம் 34 இருவீட்டிலும் திருமண ஏற்பாடுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் இராஜமாணிக்கம் தன் ஒற்றை மகளின் திருமணத்தை ஊர் பிரமிக்கச் செய்து கண்குளிர காணும் ஆசையிலிருந்தார்.  திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள் இருக்கும் நிலையில், உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, ஊரில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கியிருந்தனர்.  இரவு பால் கிளாஸ் எடுத்துக் கொண்டு...

    vizhiyin mozhi – 5

    அத்தியாயம் 05  ஆதிநாராயணனும் (அன்புவின் தாத்தா), சங்கரலிங்கமும் (சந்திரனின் தாத்தா) உடன் பிறப்புகள். சிறுவயதில் இருவரும் அண்ணன் தம்பியெனப் பாசமுடன் வளர்ந்தனர். இருவருக்கும் இரு வயது மட்டுமே வித்தியாசம்.   ஆதிநாராயணனுக்கும் சிவகாமிக்கும் முதலில் திருமணமாக, மறு வருடம் சங்கரலிங்கத்திற்கும் ருக்மணிக்கும் திருமணமானது. முதலில் சில வருடங்களுக்கு சிவகாமி, ருக்மணி உறவு நல்ல முறையில் இருக்க, அதன்...

    vizhiyin mozhi – 7

    அத்தியாயம் 07 எப்போதும் போல் தன் வேலைகளை முடித்தவள், குளித்து ஒரு இளம் பச்சை வண்ணச் சுடிதாரை அணிந்தாள். நீளமான முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைச் சூடி, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விட்டு, ஒருபுறம் மல்லிகைச் சரத்தை முன்புறத் தோளில் சரிய விட்டுக் கொண்டு கிளம்பினாள். அவன் வெளியே கிளம்பி விடுவானோ என்ற எண்ணத்தில் அன்னையையும்...

    vizhiyin mozhi – 38

    அத்தியாயம் 38  சற்று நேரத்திலே கோவிலில் எங்கும் சலசலப்பும், பேச்சுக் குரலிலும் மட்டுமே கேட்க, மேள வாத்தியங்களின் இன்னிசை நின்று விட்டது. முதலில் இராஜமணிக்கத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது பேசவும் இயலாது நின்றனர்.  இராஜமணிகத்தின் மச்சான், "ஏய் யாருடி நீ? எந்த ஊருக்காரி? நீ வந்து என் மாமா மேல பலி சொன்னா நம்பிடுவோமா? உன்னையெல்லாம் சும்மா விடலாமா?" என்றவாறு ஸ்வேதாவின் மீது கையோங்கினான். சட்டென ஓங்கிய அவன் கையை...

    vizhiyin mozhi – 26

    அத்தியாயம் 26 ஏனோ சரியாக தூக்கமில்லாமல் அதிகாலையிலே விழித்துக் கொண்டான் சந்திரன். எழுந்து கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறு கீழே பார்க்க, எதிர்வீட்டில் கேட்டிற்கு வெளியே தலையில் கட்டிய டவலோடு குனிந்து ஒரு பெண் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். முகம் பார்க்காமலே அது கயல் தான் என்பதை உணர்ந்து கொண்டான். அன்புவின் வீட்டில் அவன் மனைவி கோலமிடுகிறாள். பலமுறை அன்புவுடன்...

    vizhiyin mozhi – 40

    அத்தியாயம் 40 ரேஷன் கொள்ளையில் சந்திரனின் பெயர் லோக்கல் மீடியாக்களில் வெளிப்பட்டதில் உறவுகளின் முன்பு பெரிதும் அவமானமாக இருந்தது. ரைஸ்மில்லில் சந்திரனின் புலம்பலும் வேதனையும் பார்த்த செல்வாவிற்கு அன்புவின் மேல் கோபம் வந்தது. அதிலும் அன்பு கயலை விரும்புவதாகவும், தன் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பான் என்றும் சந்திரன் பெரிதும் பயந்தான். சந்திரனுக்குக் கயலை திருமணம் செய்தாக வேண்டும் என்று...

    vizhiyin mozhi – 33

    அத்தியாயம் 33 கோவிலுக்குள் நுழைந்ததும் கயல் உள்ளே பூஜைக்கும் ஸ்வேதாவை அழைக்க, "நீ போ கயல், நான் வந்ததே சுத்தி பார்க்கத் தான். பூஜைக்கு வரல" என்றாள். "இல்ல கோவிலுக்கு வந்துட்டு எப்படி சாமி கூம்பிடாம..." என்னும் போதே,"சாமி தானே, இங்க இருக்குற சாமியை கூப்பிடுறேன்" எனச் சுற்று மண்டபத்தில் இருக்கும் சன்னிதியைக் குறிப்பிட்டுக் கூறினாள்...

    vizhiyin mozhi – 32

    அத்தியாயம் 32 வர தாமதமாகும் என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே சொல்லிவிடுவான். அவசர வேலை என்றால் தகவலாவது சொல்லி விடுவான். ஸ்வேதாவும் எதுவும் சொல்லவில்லை, என்றும் இப்படி நடந்து கொண்டதுமில்லை. விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. சிவகாமி பூஜை அறைக்குள் வேண்டுதலில் அமர்ந்து விட்டார். கயல் வெளிவாசல் திண்ணையில் இரும்புக்கேட்டை...

    vizhiyin mozhi – 14

    அத்தியாயம் 14 விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர். நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின் அருகே வர, "ஏய் கயலக்கா நில்லு, மாங்கா பறிச்சுட்டுப் போவும்" என்றான் குமார். "வேண்டாலே. இருட்டிருச்சு, வீட்டுக்குப் போவோம். நேரம்மாச்சுனா எங்க...

    vizhiyin mozhi – 28

    அத்தியாயம் 28  கயலின் பெற்றோர்களால் மகளின் ஆசையை நிராகரிக்க வாய்ப்பின்றி போனது. கயல் அன்புவை காதலன் என்றில்லாது கணவன் என்று கூறி அனைவரின் முன்னிலையில் தாலியையும் காட்டிய பின் அவர்களாலும் தான் என்ன செய்ய இயலும்.  அன்புவிற்கும் சந்திரனுக்கும் பெரிதாக வித்தியாசம் என்பதில்லை. சந்திரன் சற்று நெருங்கிய சொந்தம் அவ்வளவே, இதில் அன்பு குடும்பத்தாருடன் தனிப்பட்ட பகை...

    vizhiyin mozhi – 16

    அத்தியாயம் 16 என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? சிறுவயதில் விளையாட்டாகப் பேசுகிறான் என்றெண்ணிக் கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவன் மாறவில்லை.   அன்று கடையில் கயலைப் பார்த்தான். பின் பள்ளியில் அன்றிரவு அவளிடம் வம்பு பண்ணினான். அதன் பின் சிறுவனிடம் காதல் கடிதம் கொடுத்தனுப்பினான். இன்று கல்யாண வீட்டில் அனைவரும் இருக்கக் கயலை...

    vizhiyin mozhi – 2

    அத்தியாயம் 02 "ம்ம்.. கிளப்பிட்டோம்.. கிளப்பிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" என மொபைலில் கணீர் குரலில் பேசியவாறு வேக நடையோடு படிகளில் இறங்கி வந்தான் ஜெயச்சந்திரன். உணவுண்ண அமர்ந்தவன் மெல்லிய சிரிப்பொலி கேட்கத் திருப்பி பார்த்தான். அவன் தங்கை ஜெயந்தி மொபைலில் தன் வருங்கால கணவரோடு மெல்லிய வெட்க புன்னகை மின்ன பேசிக்கொண்டு இருந்தாள். அவன்...

    vizhiyin mozhi – 3

    அத்தியாயம் 03 நண்பகலாகிய பின்னும் இன்னும் பேப்பரிலிருந்து கவனத்தைத் திருப்பாது அமர்ந்திருந்த சங்கரலிங்கத்தின் அருகே வந்த ருக்மணி, உணவுண்ண அழைத்தார். "இருக்கட்டும் ராகவன் (சந்திரனின் தந்தை) வரட்டும் சேர்ந்து சாப்பிடுறோம்" என்றார்.  லேசாக முறைத்தவர், "இது என்ன புதுசா? அவன் வரவரைக்கும் எதுக்குக் காத்திருக்கீங்க?"என்க,"இன்னைக்கு ஒரு டெண்டர் விஷயமா சந்திரன் போயிருக்கான். அதான் நமக்குக் கிடைச்சதா இல்ல, எதிர்...

    vizhiyin mozhi – 8

    அத்தியாயம் 08 ஜெயந்தியுடன் பேச வேண்டும், விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட அன்பு, மாலை அவள் வகுப்பு முடிந்து வெளியே வரும் போதே எதிர் சென்று நின்றான்.   "ஜெயந்தி.." என அழைத்தவாறு அவள் முன்பு ஒரு சாக்லெட்டை நீட்ட, நிமிர்ந்து அவன் புன்னகை முகம் பார்த்தாள். அவள் தயக்கம் அறிந்தவன், "நானும் உனக்கு அண்ணன் தான்,...

    vizhiyin mozhi – 19

    அத்தியாயம் 19 அதிகாலையிலே துயிலேந்த ஆதவன் கண் கூசும் படியான பிரகாச ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவன் வேகத்திற்கு அசைந்து கொடுத்து பறவைகளும், காகமும் கரைந்தவாறு புதிய விடியலில் புத்துணர்வோடு தங்களின் பணிகளைத் தொடங்கியிருந்தன.  ஆதவன் வெளிச்சத்தோடு சிறு உஷ்ணத்தையும் கலந்து பரப்பிக் கொண்டிருக்க, அதிலும் அசராது உறங்கிக் கொண்டிருந்தான் சந்திரன்.  நள்ளிரவிற்குப் பின் உறங்கினாலும் அதிகாலையில் எழுந்துவிட்ட...

    vizhiyin mozhi – 31

    அத்தியாயம் 31 ஸ்வேதா சந்திரனுடன் வந்து இறங்கியதையும், பேசிச் செல்வதையும் தெருவிற்குள் நுழையும் போதே இராஜமாணிக்கம் பார்த்தார் ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை. பெரியவர்களிடம் பேசியவர் அழைப்பிதழில் யார் யார் பெயர்கள் அச்சிடவேண்டும் எனக் கேட்டு விட்டு, சந்திரனிடமும் பேசி விட்டுச் சென்றார்.  சந்திரனுக்கு வந்த அழைப்புகளை அவன் ஏற்காததால் அடுத்ததாக அனைவரும் செல்வாவை தான் அழைத்திருந்தனர். அவர் செல்லும்...

    vizhiyin mozhi – 11

      அத்தியாயம் 11 இரவு தோப்பு வீட்டில் தனிமையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்தான் அன்பு. மழை நின்றிருக்க, மெல்லிய சாரலாய் காற்றில் கலந்து தூவிக்கொண்டிருந்தது. நடுக்கூடத்தில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனையெல்லாம் இல்லை. கயலைப் பற்றிய ஒரு சிந்தனை தான். அவளை அணைத்தபோது பற்றிய தீ இன்னும் உள்ளே எரிவது போன்றிருந்தது. அவள் வாசம், அணைப்பு, முத்தம், இன்னும் இன்னும் வேண்டுமென்று மனம் ஏங்கியது. ஆனால்...

    vizhiyin mozhi – 18

    அத்தியாயம் 18  ஊர் நடுவே அமைந்திருந்த முத்துமாரியம்மன் கோவில், ஒற்றைக்கல் சிறுகோபுரமும், இருவாசல் சுற்றுச்சுவரும் கொண்ட சிறுகோவில். கோவில் முழுவதும் வர்ணம் பூசி,கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியே பந்தல் அமைக்கப்பட்டு, வாழைமரம் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடைகள் ஒருபுறம் அமைந்திருக்க, மைக் செட், ரேடியோக்களில் அம்மன் பாடல்கள் அதிரும் படி ஒலிபரப்பினர். கோவில்...
    error: Content is protected !!