Friday, May 16, 2025

    Tamil Novels

    வானவில் கோலங்கள் -13 அத்தியாயம் 13 “என்னை ஏன் ஏமாத்திட்ட மாமா?” என்ற சுகன்யாவின் கேள்வியில் சக்தி அதிர்ந்து நிற்க, மணிமேகலை ஓடிச் சென்று அவளது கையை தன் புடவையின் முந்தானையை வைத்து இரத்தம் வெளியேறாமல் அழுத்திப் பிடித்தார். சிகிச்சையகத்திற்கு அழைத்து வரப்பட்டாள் சுகன்யா. சிகிச்சையகத்தில் இருந்த ஒற்றைப் பெஞ்சில் சுகன்யா படுக்க வைக்கப்பட்டிருக்க, அவளது கையின் காயத்தை...
    வானவில் கோலங்கள்-12 அத்தியாயம் 12 மதுமிதா பெங்களூரில் இருப்பதாக பொய்யுரைத்துவிட்டு அழகிய சூரபுரத்தில் இருக்கிறாள் என்பதில் கட்டுக்கடங்காத கோபம் கொண்ட சுஜாதா பிரபாகரன் மற்றும் கௌசிக்கை அழைத்துக்கொண்டு மதுவை பார்க்க காரில் புறப்பட்டு சென்றார். சென்று கொண்டிருக்கும் பொழுதே, சந்தர்ப்பம் பார்த்து மதுவுக்கு கைப்பேசி மூலம் குறுஞ்செய்தியாக தகவல் அளித்திருந்தார் பிரபா. சிகிச்சையகத்தில் இருந்த மது ஒரு நோயாளியைப்...
    மயக்கும் மான்விழியாள் 20 மாலை தன் இறுதி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகும் நேரம் ரூபனின் கைபேசி அழைத்தது.புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யாராக இருக்கும் என்று யோசனையுடனே ஏற்று காதில் வைக்க, “ஹலோ...அத்தான்....”என்ற மதுவின் உற்சாக குரல் கேட்க ரூபனுக்கு அவசரப்பட்டு இவக்கிட்ட நம்பர் குடுத்தது தப்போ என்று இவன் யோசனை செய்ய...
    வானவில் கோலங்கள் -11 அத்தியாயம் 11 திருவிழா முடிந்து காப்பு அகற்றப்பட்டது. மதுமிதா சக்தி கூறிய காரணத்தை கூறியே அந்த ஊரிலேயே இருந்து கொண்டாள். தாலிக்கயிற்றை யாருக்கும் தெரியாமல் சுடிதாரின் உள்ளே மறைத்து வெளியே வராதவாறு பின் செய்து கொண்டு எப்பொழுதும் போல சிகிச்சையகம் சென்றாள். மணிமேகலை தன் கணவர் தங்கதுரையுடன் சக்தியின் வீட்டிற்கு சென்றார். சுற்றி வளைக்காமல்...
    வானவில் கோலங்கள்-10 அத்தியாயம் 10 அழகிய சூரபுரம் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. முதல் நாள் கொடியேற்றத்துடன் கோயில் திருவிழா தொடங்கியது. அருள்மிகு சற்குணநாதர் மங்களநாயகி திருக்கோயிலின் விழா சிறப்பாக நடைபெற, பக்கத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் படையெடுக்க ஆரம்பிக்க, ஊரே நிறைந்து காணப்பட்டது. புதிதாக முளைத்த சிறுசிறு தெருவோரக் கடைகள் வீதிகளை அடைத்திருக்க, ஆங்காங்கே நீர் மோர், பானகம் வைத்து...
    அத்தியாயம் 3 மாடிப்படியில் தாவி இறங்கிக் கொண்டிருந்தான் மணிமாறன். சிரைக்கப்பட்ட தலை முடி ஓரளவுக்கு வளர்ந்திருக்க, அவன் அணிந்திருந்த காக்கிச் சட்டைக்கு இந்த சிகை அலங்காரம் சற்றும் பொருந்தவில்லை. ஆம் நம் நாயகன் மணிமாறன் ACP என்ற பெயரை நெஞ்சில் குத்தி இருந்தான். "அம்மா சாப்பாடு எடுத்து வைங்க... கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு அப்பொறம் டியூட்டில ஜோஇன் பண்ண...
    வானவில் கோலங்கள்-9 அத்தியாயம் 9 மதுமிதா சிகிச்சையகத்தில் இருக்க, சுகன்யாவை அழைத்துக்கொண்டு விஸ்வநாதன், அன்னபூரணி, தங்கதுரை, மணிமேகலை என கூட்டமாக உள்ளே வந்தனர். “என்னாச்சு?” என மது எழுந்து நின்று கேட்க, “என் பேத்திக்குதான் டாக்டரு ஒரே காய்ச்சல்” என்றார் அன்னபூரணி. அவள்தான் சக்தியின் அத்தைப் பெண் என்பது மதுவுக்கு புரிந்தது. “என்ன பண்ணுதும்மா?” என சுகன்யாவிடமே கேட்டாள். “ஃபீவர்”...
    வானவில் கோலங்கள்-8 அத்தியாயம் 8 மணிமேகலை வந்து அவரது பெண்ணைத்தான் சக்தி மணமுடிக்க போவதாக கூறிச் செல்ல, அதிர்ச்சியும் குழப்பமுமாய் மதியம் வீடு திரும்பினாள் மதுமிதா. சக்தியின் அழைப்பு வர ஏற்றவள் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள். “மது லைன்ல இருக்கியா?” என்றான் சக்தி. “ம்...” என்று மட்டும் கூறினாள். “ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற?” எனக் கேட்டான். “என்ன பேசணும்?” என்றாள்...
    மயக்கும் மான்விழியாள் 19 பரபரப்பாக இருந்தது அந்த காலை பொழுது ரூபனுக்கு மனதில் இன்று மாலை மதுவிடம் எப்படி பேச வேண்டும் என்ற சிந்தனையிலேயே உழன்றது.ஏதேதோ எண்ண ஓட்டங்களுடன் தன் கல்லூரியை அடைந்தவன் தன் இருக்கையில் அமர அவனுக்காக காத்திருந்தது போல ஓடி வந்தான் பியூன், “சார்...நீங்க வந்தவுடன் உங்கள பார்க்க வர சொன்னாரு சார் ப்ரின்சிபால்…”என்று...
    வானவில் கோலங்கள் -7 அத்தியாயம் 7 அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ நோயாளிகள் யாரும் அதிகமாக வரவில்லை. நற்பகல் பன்னிரெண்டு மணிக்கே சிகிச்சையகத்தை மூடிய மது, சக்திக்கு கைப்பேசியில் அழைத்தாள். “மினி பஸ் ஒன்னு இப்போ ஊருக்குள்ள வரும். அதுல ஏறி ஊருக்கு வெளியில் இருக்கிற முதல் ஸ்டாப்பிங்கில் இறங்கிக்க” என்றான். அவன் கூறியது போலவே சிற்றுந்தில் ஏறிக்...
    வானவில் கோலங்கள்-6 அத்தியாயம் 6 காலையில் அலைபேசியில் மதுவிடம் இருந்து வந்த ‘குட்மார்னிங்’ என்ற குறுஞ்செய்தி சக்தியின் காலைப்பொழுதை அழகாக்க, பதிலுக்கு காலை வணக்கம் என செய்தி அனுப்பிவிட்டு அதே உற்சாகத்துடன் தயாராகி அறையிலிருந்து வந்தான். சக்தியும் குருவும் காலை உணவு சாப்பிட வளர்மதி பரிமாறிக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “டேய் சக்தி… இன்னைக்கு புளியந்தோப்புல புளி...
    வானவில் கோலங்கள்-5 அத்தியாயம் 5 மாலை நேரம் ஆறை தாண்டி சில நொடிகள் ஆகியிருக்க, தோப்பின் வழியே மதுமிதா முன்னால் நடக்க சக்தி பின்னால் சென்று கொண்டிருந்தான். “இதெல்லாம் உங்களோடதா சக்தி?” என மது கேட்க, “ம்” என்று மட்டும் பதில் அளித்தான். “பெரிய பண்ணையார்தான் நீங்க” என மது சொல்ல, சக்தி பதிலெதுவும் சொல்லவில்லை. “என்னாச்சு ஏன் அமைதியா வர்றீங்க?”...
    வானவில் கோலங்கள்-4 அத்தியாயம் 4 மதுவுக்கு அந்த தோப்பு ஓட்டு வீடு மிகவும் பிடித்து விட்டது. ஜன்னலைத் திறந்துவிட, அவளது முகத்தை மாசில்லாத தென்றல் வருடிச் செல்ல அந்த தருணத்தை ரசித்திருந்தாள். பேருந்தில் நன்றாக உறங்கியதால் உறக்கம் வருவது போல தெரியவில்லை. அவளது பெற்றோருக்கு கைப்பேசியில் பேசிவிட்டு, குளியலறையை தேடிச் சென்றாள். பின்கட்டில் குளியலறை இருந்தது. குளித்து முடித்து...
    மயக்கும் மான்விழியாள் 18 கோவிலின் உள்ளே வந்த மதுவிற்கு மனதின் பதட்டம் குறையவேயில்லை.தான் செய்த செயலின் வீரியம் செய்யும் போது தெரியவில்லை ஆனால் இப்போது அவளது மனது சூறாவெளியில் சிக்கியதை போன்று தோன்ற ஒரு தூணில் தன்னை சாய்துக் கொண்டாள்.பார்த்த உடன் ஒருவனை பிடித்துவிடுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை அவளிடம் ஆனால் அவன் மீது...
    அத்தியாயம் 15 ஒருவாறு சந்த்யா டிஸ்டாஜாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். மகளுடைய நிலையை கண்டு கதிர்வேலனும், இந்திராவும் அவளை கட்டிக் கொண்டு அழ, கபிலரும், சாம்பாவியும் அமைதியாக பார்த்திருந்தனர். கௌஷியும் சக்தியும் சந்தியாவை சந்தித்த பொழுது வெற்றி தாதியிடம் விசாரித்து இன்னும் இரண்டு நாட்களில் சந்தியாவை டிஸ்டாஜ் செய்வதாக கூறியதும் சக்தியிடம் "நாங்க வீட்டுக்கு வரல ஷக்தி....
    வானவில் கோலங்கள்-3 அத்தியாயம் 3 இரவு உணவு உண்ணும் வேளை. சுஜாதாவும் மயூரியும் இன்னும் வீடு வரவில்லை. சுஜாதாவின் தந்தை மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது காலத்திலேயே மகளுக்கு தனி மருத்துவமனை கட்டி தந்துவிட்டார். சுஜாதாவும் பிரபாகரனும்தான் அங்கே மருத்துவம் பார்த்து வந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுஜாதா மருத்துவமனையை புதுப்பித்து மத்திய அமைச்சர் ஒருவரை வைத்து...
    வானவில் கோலங்கள்-2 அத்தியாயம்-2 வானம் மேகமூட்டத்துடன் காணப்பட, ஆட்கள் எல்லாம் சென்றுவிட்டதால் தானே மடையை வெட்டித் திறந்து கொண்டிருந்தான் சக்தி. முடித்துவிட்டு, கை கால் கழுவி விட்டு மோட்டார் அறையில் இருந்த தனது சட்டையை அணியவும் அவன் அன்னையிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது. “சக்தி, என் அண்ணன் வந்திருக்காருடா. கொஞ்சம் சீக்கிரம் வாயேன்” என படபடப்போடு பேசினார்...
    வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை சொல்லியிருந்த போதும், அவளை, சாதாரண பணிப்பெண் என்றே மகர அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. வன்னி இடமாற்றும் சக்கரத்தில் பரி அரசில் ஏறியதுமே...
    வானவில் கோலங்கள்-1 அத்தியாயம் 1 பச்சைப்பசேல் என்றிருந்த வயல்வெளியில் ஆட்கள் தங்கள் களைப்பு தீர, பாடல்களை பாடிக்கொண்டே களை எடுத்துக் கொண்டிருக்க, மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் சக்திதரன். நெடுநெடுவென்ற உயரத்தில், லேசாக முறுக்கிய மீசையுடன், வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வரப்பில் நடந்து கொண்டிருந்த சக்தியிடம், “என்ன தம்பி…. கல்யாண சாப்பாடு எப்ப போட போறீக?” என களை...
    மயக்கும் மான்விழியாள் 17 செந்தில்நாதன்,மோகனா இருவரையும் கோவிலின் உள்ளே விட்டுட்டு வெளியில் வந்த ரூபன் தாங்கள் வந்த காரின் உள்ளே அமர்ந்து சீட்டில் தலை சாய்ந்தான்.மூடியவிழிகளில் தாயின் பிம்பமும் அவர் கூறிய வார்த்தைகளுமே மனதில் ஓடியது.சுந்தரியிடம் இருந்து அழைப்பு வந்தலிருந்து மோகனா திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று செந்தில்நாதனிடம் கேட்டுக்கொண்டிருக்க நாதனோ, “இங்க பாரு மோகனா...எனக்கு உடம்புக்கு...
    error: Content is protected !!