Kaathal Unarum Tharunam
அத்தியாயம் 19
"எதுக்கு நரேன் இப்படி முழிக்கிற?", என்று கேட்டாள் அபர்ணா.
"ஏய் என்ன டி இது? இப்படி வந்து நிக்குற? சாமியார் மாதிரி மஞ்ச கலர் புடவை கழுத்துல மாலைன்னு", என்று கடுப்பாக கேட்டான் நரேன்.
"அதெல்லாம் அப்படி தான்", என்று சிரித்தாள் அபர்ணா.
"பாட்டி என்னது இது?", என்று கோபத்துடன் கேட்டான் நரேன்.
"நீயும் அப்புவும் சந்தோசமா வாழணும்னு...
அத்தியாயம் 9
"என்னடி முண்ட கண்ணை வச்சு இப்படி முழிக்கிற? ப்ளீஸ் அப்பு புரிஞ்சிக்கோ. என்னால முடியவே இல்லை. அன்னைக்கு ராகுல் சொன்னான்ல? அந்த மோகினி தான். மேல வந்து விழுந்து கட்டி பிடிக்கிறா. ச்சின்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன். ஆனா அவ ஸ்மெல் மேலயே இருக்குற மாதிரி இருக்கு. உனக்கு தான் தெரியுமே. எனக்கு...
அத்தியாயம் 11
நரேனோ ராகுல் அருகில் வந்தது கூட தெரியாமல் பிரம்மை பிடித்து நின்றிருந்தான். "அபர்ணா மனதில் இவ்வளவு உள்ளதா? என்று யோசித்தவனுக்கு தன்னை நினைத்தே கோபம் வந்தது.
நரேன் மனநிலை அறியமால் "டேய் மச்சான்", என்று அழைத்தான் ராகுல்.
ஆனால் நரேனோ அவனை கவனிக்கவே இல்லை.
"டேய் நரேன் உன்னை தான் கூப்பிடுறேன். காது கேக்குதா? இல்லையா??"
....
"பரதேசி", என்று...
அத்தியாயம் 14
பஸ்ஸில் இருந்து இறங்கி பாட்டியும், பேத்தியும் ஊருக்குள் நடந்து சென்றார்கள். கல்யாணம் முடிந்த போது இங்கே ஒரு நாள் வந்திருக்கிறாள் அபர்ணா. ஆனால் அன்று மணமகளுக்கான கூச்சத்துடன் இருந்தவள் சரியாக அந்த ஊரை கவனிக்க வில்லை.
இன்று கண்களை சுழற்றி ஒவ்வொரு வீட்டையும், அங்கு இருக்கும் மனிதர்களையும் பார்த்து கொண்டே நடந்தாள். வர வழி...
அத்தியாயம் 20
அடுத்து வந்த நாட்கள் அழகானதாக சென்றது. தினமும் சீக்கிரம் எழுந்து பூஜைக்கு பாட்டியுடன் சென்று விடுவாள் அபர்ணா.
காலை ஒன்பது மணிக்கு எழுந்து சாப்பிட்டு விட்டு விஜியின் தம்பியுடன் ஊரை சுற்றி பார்க்க சென்று விடுவான் நரேன். விஜியிடம் இரண்டு நாள் சரியாக பேசாமல் இருந்தவன் தான் செய்த தப்பை சரி செய்ய எண்ணி...
அத்தியாயம் 17
இப்படி திடீர் என்று காதலை சொன்ன அவனை நினைத்து கொண்டே வெளியே வந்தாள் அபர்ணா.
அவளை முறைத்த படி அங்கு அமர்ந்திருந்தாள் விஜி. அவளை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்ட அபர்ணா அவள் எதிரிலே அமர்ந்து டீவியை பார்வை இட ஆரம்பித்தாள்.
அப்போது அங்கு வாயை துடைத்த படியே வந்த பாட்டி அபர்ணா அருகில் அமர்ந்து...
அத்தியாயம் 12
"என்ன நரேன் அதிர்ச்சியாகுற? நீ அவளை விரும்புறது உனக்கே தெரியலையா?", என்று கேட்டான் ராகுல்.
"என்ன டா இப்படி கேக்குற? எனக்கு எப்பவுமே அப்புவை பிடிக்கும் தான? பிடிச்சா அது காதலா?", என்று கேட்டான் நரேன்.
"ஒருத்தரை பிடிச்சாலே அது காதல் தான்னு சொல்ல மாட்டேன். ஆனா உனக்கு அப்பு மேல இருக்குறது காதல் தான்னு...
அத்தியாயம் 16
அவள் நினைவை தாங்க முடியாமல் தான், குளிராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து போய் குளித்து விட்டு வந்தான் நரேன். ஆனால் கண்ணெதிரே மாடி படியில் இருந்து இறங்கி வரும் அப்புவை பார்த்தவன் சாமியை பார்த்த மாதிரி ஆனந்த பட்டான்.
ஆனால் அவனை ஒரு மார்ககமாக பார்த்து விட்டு பாத்ரூம் சென்றாள் அபர்ணா.
"எப்படி திமிரா...
அத்தியாயம் 6
"என்ன டா முறைக்கிற? அங்க போய் வேற என்ன செய்வ சொல்லு?", என்று சிரித்தான் ராகுல்.
"வேற என்ன டா செய்ய? படுத்து தூங்க வேண்டியது தான்"
"ஏண்டா நரேன் எனக்கு ஒரு சந்தேகம்"
"என்ன?"
"இல்லை உனக்கு எதாவது ஹார்மோன் பிரச்சனை இருக்குமோன்னு"
"லூசு ராகுல், நான் நல்லா தானே இருக்கேன்? எதுக்கு அப்படி கேக்குற?"
"பின்ன பர்ஸ்ட் நைட்ல...
அத்தியாயம் 18
"என்னல்லாம் நினைச்சு இந்த ஊருக்குள்ள காலை வச்சேன். ஆனா இப்படி எல்லாமே மண்ணா போச்சே. சுத்தி இருக்குற அத்தனை பேரும் எதிரியா வந்தா என்ன தான் செய்றது? அட்லீஸ்ட் காதலையாவது சொல்ல முடிஞ்சதே? அதையும் என்ன இப்படி பொசுக்குன்னு ப்ரொபோஸ் பண்ணிட்டன்னு கேக்குறா ராட்சசி. அதை சொல்றதுக்குள்ளே நான் ஒரு வழி ஆகிட்டேன்....
அத்தியாயம் 13
வீட்டு வாசலில் இறங்கிய நரேனின் கண்களுக்கு தெரிந்தது சிவகாமி தலையில் அடித்து கொண்ட காட்சி தான்.
ஆட்டோக்காரருக்கு பணத்தை கொடுத்தவன் பேகை எடுத்து கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.
"அம்மா வா நீ? பையன் வீட்டுக்கு வாரானே. வாப்பா, எப்படி இருக்கன்னு பாசமா விசாரிக்கிறதை விட்டுட்டு ஏண்டா வந்தான்னு நினைச்சு தலையில் அடிக்கிற?", என்று முறைத்த படி...