Karaiyum Kaathalan
ஷன்மதி பயந்துகொண்டிருக்க அவளை தாங்கிப்பிடித்து கொண்டிந்தான் யார் விழிகளுக்கும் தெரியாத ஷ்ரவன்.
“மதிம்மா.. நான் சொல்றதை நல்லா கேளு. நடக்கிற எல்லாமே நல்லதுக்குதான். இங்க என்ன நடந்தாலும் நான் இருக்கேன் உனக்கு என்னைக்கும். புரியுதாடா” என்று அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அந்நேரம் பார்த்து அவளின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்து தலையில் இருந்த பூவையும்...
13
"ஹேய் பொண்டாட்டி ! பார்த்தியா அன்னைக்கு நான் உனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தப்ப. நான் கத்துக்க மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்ப பாரு நீயே வண்டி ஒட்ற? " என்று பேசிக்கொண்டு வந்தான் ஷ்ரவன்.
"ஆமா ஷ்ருவ். அன்னைக்கு எனக்கு பயமா இருந்தது. ஆனா நான் சொல்ல சொல்ல கேக்காம கண்டிப்பா கத்துக்கிட்டே ஆகணும்னு சொல்லி எனக்கு கத்துக்கொடுத்த....
Episode 28
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன்.
"எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன்.
"அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன் இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..."...
கரையும் காதலன் 35:
இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே எங்கிருந்தோ ஓடிவந்த சிறு எலி வேகமாக ஷ்ரவனின் உடலில் இருந்த கட்டுகளை கடித்து கொண்டிருந்தது.
இதை கவனித்த மதி எதிரில் இருப்பவனின் கவனம் அங்கே திரும்பாமல் இருக்க இன்னும் பேச்சு கொடுத்தாள்.
'ஷ்ரவன்! நான் சொன்ன மாதிரியே பார்த்தியா? என்னை மாதிரி இக்காலத்தில் இருந்து உனக்கு உதவக்கூடிய...
12
தட்டிலிருந்த தாலியை கையில் எடுத்து "கெட்டிமேளம்! கெட்டிமேளம்!" என்று கூறிக்கொண்டு மணமகனிடம் நீட்டினார்.
அங்கிருந்த யாரும் எதிர்பார்க்காத நேரம் ஐயருடன் வந்திருந்த இருவரில் ஒருவன் அந்த தாலியை வெடுக்கென பிடுங்கி அகல்யாவின் கழுத்தில் கட்டினான்.
ஏற்கனவே நந்து வரவில்லை என்ற ஏமாற்றத்தில் இருந்தவள் ஒருநொடி என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன் அவள் கழுத்தில் மங்கள நான்...
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன்.
"எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன்.
"அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன் இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..." என்றான்...
இவ்வளவு நடந்தும் எதுவுமே நடக்காதது போல் எதிரில் அமர்ந்து தன்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ஷ்ரவனை முறைத்தவள்.
“டேய்! எரும பார்த்துட்டு தான இருக்க? நீ என்கூட தான் இருக்கன்னு நான் சொன்னா நம்பமாட்டேங்கிறாங்க. ஒழுங்கு மரியாதையா நீயே இவங்க முன்னாடி வந்து சொல்லு” என்றாள் ஷர்வனின் கண்களை நோக்கி.
“ஹுஹஊம் ... நீயே தான் சொல்லணும்...
நாலடி முன்னே வைத்தால் தன்னை முழுங்கிவிடும் என்று பெரியவர்களே பயந்து நிற்க, நாலே எட்டில் பின்னே ஓடும் தண்ணீரை தாவிபிடிக்க ஓடும் பயமென்றால் என்னவென்றே தெரியாத நாலு வயது குழந்தையின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்த நந்துவை கலைத்தது ஷ்ரவனின் குரல்.
“அணைக்கும்
தூரத்தில் இருக்கும்
உன்னை
ஒரு முறையேனும்
தொட்டு விடும் ஆசைகொண்டு
ஓடி வரும்
என்னை விட்டு
விலகி ஓடும்
உன்னை தீண்டும் வரை
ஓயாமல் தொடர்ந்து...
இவர்களை பார்த்துக்கொண்டே வந்த நந்துவின் விழிகளுக்கு ஷிரவனும் ஷன்மதியும் மாயமாகினர்.
'எங்கடா போனாங்க? இப்போ தான எனக்கு முன்னாடி போய்கிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள காணோம். என்னை தனியா விட்டுட்டு இதுங்க எங்க போச்சுங்கன்னு தெரியலையே?' என்று தனக்குள் புலம்பிக்கொண்டு தேடியபடி முன்னேறினான்.
“ஷிரவா.. மதி.. எங்க இருக்கீங்க?" என்று குரல் கொடுத்துக்கொண்டு வந்தான். "டேய் இன்னும் ஒரு...
புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை.
"தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன்.
"என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா. எந்த காரணத்தை கொண்டும் மிக முக்கியமான நேரங்களை தவிர இந்த திறனை உபயோகப்படுத்தக்கூடாது என்று எனக்கு கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது...
32
அங்கே நின்றிருந்தது மருதன்.
அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன்.
"உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு? உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல்.
"அவன் இல்லை...
“இப்போ தான் என்னை உங்க தங்கச்சின்னு சொன்னிங்க. அதுக்குள்ள நீ யாரு பொய் சொல்றன்னு சொல்றிங்களே? நான் பொய் சொல்லி என்ன ஆகபோகுது? உங்ககிட்ட என் புருஷனுக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டா உங்க முன்னாடி வந்து நின்னுருக்கேன். இல்லையே?” என்றாள் அழுகையை கட்டுபடுத்தி.
“நீ போலாம். என் நண்பன எங்க இருந்தாலும் நான்...
"நாங்க என்னடா பண்ணமுடியும்? தெளிவா சொல்லு" என்றான் நந்து ஒன்றும் புரியாமல்.
"சொல்றேன். ஆனா எல்லாத்தையும் இப்போ சொல்ல நேரமில்லை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கொல்லிமலை கிளம்புங்க" என்றான் ஷ்ரவன்.
"என்னது கொல்லிமலையா? எதுக்கு அங்க?" என்றனர் இருவரும்.
"என்னை உயிரோட கொண்டு வரப்போற ரகசியம் அங்க தான் இருக்கு" என்றான் ஷ்ரவன் மெல்ல கவலையாய் சிரித்து.
"என்னது...
9
“இல்லடா உன்னை நம்பி வேற என் பிசினெசை விட்டுட்டு வந்துட்டேன். ஒழுங்கா பார்த்துபேன்ற கவலை வேற எனக்கு அதிகமா இருக்கு” என்றான் போலியான வருத்தமாய்.
“ஆமா இவரு பெரிய அம்பானி. இவரு பிசினெஸ் இப்போ நம்பர் ஒன்ல இருக்கு. நான் தான் லாஸ் பண்ணப்போறேன். போடா பக்கி.” என்று திட்டினான் நந்து.
“சரி. என் தங்கச்சியை கண்டுபிடிச்சிட்டியா?”...
(இந்த கதைல சொல்ற எல்லாமே என்னோட கற்பனைகள் தான். எதுவும் நிஜமில்லை)
"என்ன ஆச்சு?" என்றாள் ஷன்மதி துடிக்கும் இதயத்தோடு.
"என்னை அப்படியே குண்டுகட்டா தூக்கி எங்கோ கொண்டு செல்ல. நான் இருந்த இடத்துல என்னுடைய அடையாளங்களோட ஒரு உயிரியில்லா உடல் வைக்கப்பட்டு காரோடு சேர்த்து நசுக்கபட்டது."
"எவ்ளோ முயன்றும் என்னால தப்பிக்க முடியலை. உன்னையும் காப்பாத்த முடியலை....
"போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து.
அவள் விழிகளின் அக்னியை தாளமுடியாமல் தலை கவிழ்ந்தவன், "இல்லை" என்றான் சரத் மெதுவாய்.
"நீ என்கிட்டே உன் விருப்பத்தை சொன்னவுடனே நான் மறுத்தவுடனே...
“சொல்லு… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ஷ்ரவன்? நீ என்ன சொன்னாலும் கேப்பேன்டா. தயங்காம சொல்லு” என்றாள் மதி.
“நீ இங்க அங்க வேலை பாக்கிறதுக்கு பதில்..” என்று முழுவதும் கூறாமல் இழுத்தான்.
“அதுக்கு பதில்..?” என்றாள் நெற்றியை சுருக்கி.
“அதுக்குபதில் பேசாம நம்ம கம்பனிக்கே வந்துறேன்.” என்று வேகமாய் சொல்லி முடித்தான்.
“என்ன சொல்ற ஷ்ரவன்? நான்...
"போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து.
அவள் விழிகளின் அக்னியை தாளமுடியாமல் தலை கவிழ்ந்தவன், "இல்லை" என்றான் சரத் மெதுவாய்.
"நீ என்கிட்டே உன் விருப்பத்தை சொன்னவுடனே நான் மறுத்த...
உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள்.
பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள்.
"என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த...
14
“ஹலோ! நான் அகல்யா பேசுறேன்” என்றாள் மெதுவாக.
சில நிமிடம் அமைதியாக இருந்த எதிர்முனை, “அம்மாடி அகல்யா. எப்படிடா இருக்க? இப்போ தான் இந்த அம்மா ஞாபகம் வந்ததா?” என்றார் கேவியபடி.
“நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் கண்ணீருடன் இவளும் அன்னையின் குரலில் தெரிந்த ஆனந்தத்தை கண்டுகொண்டு.
“எனக்கென்ன இருக்கேன் நல்லா தான்.”...