Karaiyum Kaathalan
"நாங்க என்னடா பண்ணமுடியும்? தெளிவா சொல்லு" என்றான் நந்து ஒன்றும் புரியாமல்.
"சொல்றேன். ஆனா எல்லாத்தையும் இப்போ சொல்ல நேரமில்லை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கொல்லிமலை கிளம்புங்க" என்றான் ஷ்ரவன்.
"என்னது கொல்லிமலையா? எதுக்கு அங்க?" என்றனர் இருவரும்.
"என்னை உயிரோட கொண்டு வரப்போற ரகசியம் அங்க தான் இருக்கு" என்றான் ஷ்ரவன் மெல்ல கவலையாய் சிரித்து.
"என்னது...
"ஏன் எனக்கென்ன மருதா? என் அகத்தில் குறை ஏதுமுள்ளதோ? இல்ல பிறப்பில் ஏதும் குறை உள்ளதோ? பின் இவ்வாறு எப்படி நடக்க கூடும்?" என்று கனியழகன் மீண்டும் அரற்ற ஆரம்பித்ததும், அவனை நெருங்கி அணைத்து கொண்ட மருதன்.
"நண்பா! கவலை கொள்ளாதே. உன் சின்னத்திற்கு காரணமானவனை அழிக்காமல் விடமாட்டேன்." என்றான் மருதன்.
கனியழகன் மௌனமாய் மருதனை பார்க்க,
"உன்...
32
அங்கே நின்றிருந்தது மருதன்.
அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன்.
"உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு? உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல்.
"அவன் இல்லை...
உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள்.
பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள்.
"என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த...
13
"ஹேய் பொண்டாட்டி ! பார்த்தியா அன்னைக்கு நான் உனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தப்ப. நான் கத்துக்க மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்ப பாரு நீயே வண்டி ஒட்ற? " என்று பேசிக்கொண்டு வந்தான் ஷ்ரவன்.
"ஆமா ஷ்ருவ். அன்னைக்கு எனக்கு பயமா இருந்தது. ஆனா நான் சொல்ல சொல்ல கேக்காம கண்டிப்பா கத்துக்கிட்டே ஆகணும்னு சொல்லி எனக்கு கத்துக்கொடுத்த....
“சொல்லு… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ஷ்ரவன்? நீ என்ன சொன்னாலும் கேப்பேன்டா. தயங்காம சொல்லு” என்றாள் மதி.
“நீ இங்க அங்க வேலை பாக்கிறதுக்கு பதில்..” என்று முழுவதும் கூறாமல் இழுத்தான்.
“அதுக்கு பதில்..?” என்றாள் நெற்றியை சுருக்கி.
“அதுக்குபதில் பேசாம நம்ம கம்பனிக்கே வந்துறேன்.” என்று வேகமாய் சொல்லி முடித்தான்.
“என்ன சொல்ற ஷ்ரவன்? நான்...
அடர்ந்த காட்டின் நடுவே இரையை வேட்டையாடும் வேகத்துடன் தன் புரவியில் சிங்கமும் அச்சம் கொள்ளும் வகையில் கம்பிரமாய் விழிகளை மட்டும் சுழற்றி தேடினான் கவிந்தமிழன்.
சிறு நொடிகள் கழிந்த பின் தன்னை நோக்கி வந்த அம்பை இரண்டென பிளந்தபின் புன்னகையோடு அவ்விடத்தை நோக்கி சென்றான் கவிந்தமிழன்.
"எனக்காக தன் உயிரையும் துச்சமென நினைக்கும் என் உயிர் தோழா...
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன்.
"எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன்.
"அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன் இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..." என்றான்...
(இந்த கதைல சொல்ற எல்லாமே என்னோட கற்பனைகள் தான். எதுவும் நிஜமில்லை)
"என்ன ஆச்சு?" என்றாள் ஷன்மதி துடிக்கும் இதயத்தோடு.
"என்னை அப்படியே குண்டுகட்டா தூக்கி எங்கோ கொண்டு செல்ல. நான் இருந்த இடத்துல என்னுடைய அடையாளங்களோட ஒரு உயிரியில்லா உடல் வைக்கப்பட்டு காரோடு சேர்த்து நசுக்கபட்டது."
"எவ்ளோ முயன்றும் என்னால தப்பிக்க முடியலை. உன்னையும் காப்பாத்த முடியலை....
9
“இல்லடா உன்னை நம்பி வேற என் பிசினெசை விட்டுட்டு வந்துட்டேன். ஒழுங்கா பார்த்துபேன்ற கவலை வேற எனக்கு அதிகமா இருக்கு” என்றான் போலியான வருத்தமாய்.
“ஆமா இவரு பெரிய அம்பானி. இவரு பிசினெஸ் இப்போ நம்பர் ஒன்ல இருக்கு. நான் தான் லாஸ் பண்ணப்போறேன். போடா பக்கி.” என்று திட்டினான் நந்து.
“சரி. என் தங்கச்சியை கண்டுபிடிச்சிட்டியா?”...
Episode 28
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன்.
"எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன்.
"அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன் இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..."...
11
நள்ளிரவு மணி இரண்டை தான்டி இருக்கும். மொபைலின் ஒலி நந்துவை தூக்கத்திலிருந்து எழுப்பிட.
‘இந்த நேரத்துல யார் போன் பண்றாங்க? ஒருவேளை ஷ்ரவனா இருக்குமோ?’ என்று எண்ணியபடி தூக்கக்கலக்கத்தில் போனை எடுத்து பார்க்க அது அடிப்பதை நிறுத்திக்கொண்டது.
“நம்பர் தான இருக்கு. யாரா இருக்கும்?” என்று தூக்கத்தில் இருந்து எழுந்து அதே நம்பருக்கு டையல் செய்தான்.
சுவிச் ஆப்...
"ஐயோ அரசி! என்னவாயிற்று தங்களுக்கு? யாரங்கே? ராஜா வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள். அரசி திடிரென்று மயங்கிவிட்டார். அரசி! அரசி! எழுந்திருங்கள்... " என்று கூக்குரலிட்டு கொண்டு மலரிதழின் தலையை மெதுவே நகர்த்தி தன் மடிமீது வைத்து கொண்டாள் பணிப்பெண்.
மெல்ல கண்விழித்த மலரிதழின் விழிகள் மட்டும் ஆர்வமாய் தன்னவனை தேடியது.
"அவர் இன்னும் வரவில்லையா?" என்றாள்...
நாலடி முன்னே வைத்தால் தன்னை முழுங்கிவிடும் என்று பெரியவர்களே பயந்து நிற்க, நாலே எட்டில் பின்னே ஓடும் தண்ணீரை தாவிபிடிக்க ஓடும் பயமென்றால் என்னவென்றே தெரியாத நாலு வயது குழந்தையின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்த நந்துவை கலைத்தது ஷ்ரவனின் குரல்.
“அணைக்கும்
தூரத்தில் இருக்கும்
உன்னை
ஒரு முறையேனும்
தொட்டு விடும் ஆசைகொண்டு
ஓடி வரும்
என்னை விட்டு
விலகி ஓடும்
உன்னை தீண்டும் வரை
ஓயாமல் தொடர்ந்து...