Saturday, May 18, 2024

    Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan

                                                 அத்தியாயம் 19 நல்லவேளை அம்மா வரவில்லை என்ற நிம்மதியோடு ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்ந்தாள் ரோஜா. அவளிடம் ஓடி வந்த செல்வராஜ் "சத்யா பத்திரத்த படிச்சான்னா என்ன பிரச்சினை வருமோனு எனக்கு உள்ளுக்குள்ள குளிர் எடுக்குது" அவனின் கையை ஆறுதலாக பற்றி "கவலைப்படாதீங்கப்பா நான் பாத்துக்கிறேன்" என்றவள் மரகதவள்ளியின் அருகில் சென்றாள்.   “சத்யா, செல்வி வாங்க”...
                                                        அத்தியாயம் 21 "மித்ரா அந்த சத்யதேவுக்கு உதவி செய்றது யாரு? அவனோட மாமா முருகவேலா?" அபிநந்தன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே கேக்க "நான் விசாரிச்ச வரைக்கும் அப்படி தெரியல” அப்போ கோயம்புத்தூர்ல இருக்கிற அவனுடைய தங்கைகளின் மாமியார் லதா குரூப் ஒப் கம்பனியின் சேர்மன் சாருலதாவா?" "தெரியல சார் விசாரிச்சுக் கிட்டு தான் இருக்கேன்" "என்ன மித்ரா...
                                                 அத்தியாயம் 17 "வணக்கம் சம்பந்தி நான் கனகா பேசுறேன். நல்லா இருக்கீங்களா?" "எங்களுக்கென்ன குறைச்சல் சம்பந்தி? எங்க அப்பா புண்ணியத்துல நாங்க ஓஹோனு தான் இருக்கோம்" "கடவுள் புண்ணியம்னு சொல்லுறதுக்கு பதிலா அப்பா புண்ணியம்னு சொல்லுறாங்க" என்ற யோசனையாகவே கனகாம்பாள் "சம்பந்தி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்" கனகாம்பாள்...
                                                     அத்தியாயம் 16 கப்பல் போல் ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றதும் சத்யமூர்த்தி எட்டிப் பார்க்க சாருலதா இறங்கி கொண்டிருந்தாள். காலேஜில் நடந்தவற்றை வீட்டுக்கு வந்த உடனே அறிந்துக் கொண்டவர் "என்ன பண்ணலாம்? என்றும்  பொறுமையா இருக்கும் படி வீட்டில் உள்ளோரை அமைதி படுத்தி இருக்க சாருலதாவை கண்டு புருவம் சுருக்கினார். லதாவோடு அருணும்...
                                                    அத்தியாயம் 8 வீட்டு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவாறே வந்த லதா என்கிற சாருலதா வெளியே சத்தம் கேட்டு வர அங்கே ஆன்ஷியின் கையில் இருந்த புகைப் படத்தைக் கண்டு கோவம் தலைக்கேற ஆன்ஷியை பிடித்து தள்ளியவள்.   "அந்த ஓடுகாலி பெத்தவ வந்ததும் அவள கொஞ்ச ஆரம்பிச்சிட்டீங்களா? வெக்கமா இல்ல உங்களுக்கு? எங்க குடும்ப மானம் மரியாத எல்லாமே...
    error: Content is protected !!