Sunday, April 28, 2024

    Inai Thedum Ithaiyangal

     இணை தேடும் இதயங்கள்                               அத்தியாயம்  -  14                                    சக்தியை அடையாளம் கண்டு அவனிடம் ஓடிவந்து கொண்டிருந்த மலர் அவனை வேகமாக மோத வந்த காரை கண்டதும் இன்னும் வேகமாகி கைக்கெட்டிய அவன் பின் சட்டையை பிடித்து இழுக்க தன்னை திடிரென பின்னால் இழுக்கவும் தன் நிலை தடுமாறிய சக்தி அங்கிருந்த பெரிய மரத்தின் வேர் தட்டி பின்னால்...
    இணை தேடும் இதயங்கள்                        அத்தியாயம்  -  13   காலை வெயில் முகத்திலடிக்க தூக்கத்திலிருந்து கண்விழித்த வெற்றி வெளியே வந்து பார்க்க வீடே அமைதியாக இருந்தது.. வீட்டில் யாருமில்லாமல் கதவு மட்டும் லேசாக சாத்தியிருக்க மணி எட்டாகியிருந்தது.. கட்டிலின் அருகில் பிளாஸ்க் இருக்க அதை திறந்து பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை.. நம்மகிட்ட ஒரு வார்த்தை பேசாட்டாலும் அவ...
                            இணை தேடும் இதயங்கள்                            அத்தியாயம்  -  12                                                                                    வெற்றி தன் தந்தையை பார்க்கவும் அவரிடம் வேகமாக சென்று,” அப்பா அண்ணன பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..??”   அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும பேசாமல் தன் போக்கில் ஆர்டர்களை மருமகளிடம்  கொண்டுவரச் சொல்லிக்...
    திருமணம் முடிந்து ஒரு மாதமாகியிருக்க சரணும் இந்த வாழ்க்கைக்கு மெல்ல பழகியிருந்தான்... ரமலிக்கு சரணின் எளிமை மிகவும் கவர்ந்ததென்றே சொல்லலாம்.. நடை, உடை ,பாவனை அனைத்திலும் எளிமைதான்.. அவர்களின் தோட்டத்தை அப்படியே மாற்றியிருந்தான்.. அவன் அதில் பல மாற்றங்களை செய்த பின்தான் முன்பு தோட்டக்காரன் ஏனோதானோவென்று வேலைப் பார்த்திருக்கிறான் என்பதே தெரிந்தது. அவனது ஓய்வு நேரம்...
    ணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  11   சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல தோன்ற அங்கு நின்றிருந்த ரமலியை பார்த்ததும் பசங்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வந்தான்..   வியர்த்து வழிந்தபடி வந்தவனிடம்...
    இணை தேடும் இதயங்கள்                  அத்தியாயம்  -  10   சக்தி ரமலியின் கழுத்தில் தாலி கட்டி முடித்து ஐயர் சொன்னபடி குங்குமத்தை எடுத்து நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைக்க இருவருக்குமே சிலிர்த்தது.. அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றி கொள்ள அடுத்தடுத்து ஒவ்வொரு சடங்காக நடந்தது..   வக்கீலின் மனைவி எல்லா சடங்கையும் முன்னின்று நடத்த கடைசியில் சக்தியை ரமலியின் காலில்...
    இணை தேடும் இதயங்கள்                 அத்தியாயம்  -  9   வெற்றி இரவு தான் ஊருக்கு போவதற்காக துணிகளை பேக் செய்தவன் தன் தந்தையிடம் சென்று ஊருக்கு கிளம்ப போவதாக சொல்ல தன் மனைவி நினைவிலும் மூத்த மகன் நினைவிலும் தன்னுள்ளே உழண்டு கொண்டிருந்தவர் இப்போது வெற்றியும் ஊருக்கு போவதாக சொல்லவும் சற்று மனம் தளர்ந்து போனார்..   ஆனால் இவன்...
    வெற்றி தங்களது வயலின் வரப்பில் அமர்ந்திருந்தான்.. சிந்தனைதான் சிந்திக்கிறான் சிந்திக்கிறான் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.. லீவு முடிந்து மேலும் சிலநாள் விடுப்பு எடுத்திருந்தான்..   நாளைக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும் மீண்டும் இனி இங்கு வரமனதில்லை .. அப்படியே ஆஸ்திரேலியா செல்லும் முடிவுக்கு வந்திருந்தான்.. இனி தாய்நாடே தேவையில்லை.. பணத்தை மட்டும் அப்பா பேருக்கு அனுப்பினால் போதும்..   அண்ணன்...
    இணை தேடும் இதயங்கள்                     அத்தியாயம்  -  8   ரமலி சக்தியின் கையில் தாலியை கொடுக்க அதை வாங்கி பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் படபடவென அடித்தது.. இவ்வளவு நேரம் இல்லாத ஒரு உணர்வு நெஞ்சை அடைப்பது போல இருக்க அதை பார்த்தபடியே இருந்தான்..   அதை கையில் வைத்தபடியே ரமலியை பார்க்க மனதிற்கு ஒரு சந்தேகம் இந்த பொண்ண கல்யாணம் பண்ண நாம...
    இணை தேடும் இதயங்கள்                    அத்தியாயம்  -  7   ரமலியின் அம்மா ரேணுகாவிற்கு காலை எழுந்ததில் இருந்தே நெஞ்சுக்குள் ஒரு மாதிரி படபடப்பாக உணர்ந்தார் .. தன் ஒரே மகளை நினைத்து நினைத்துதான் அவருக்கு கவலை..   மாமனாரும் மாமியாரும் கஷ்டப்பட்டுத்தான் இந்த அளவுக்கு முன்னேறினார்கள்.. தொழிலை பார்த்த அளவுக்கு மகனை பார்க்காமல் விட்டுவிட அவர்களால் தன் மகனை கட்டுப்படுத்தவும்...

    Inai Thedum Ithaiyangal 6

     இணை தேடும் இதயங்கள்                  அத்தியாயம்   -  6   ரமலி காரை ஊட்டிக்கு புயல் போல செலுத்திக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது திரும்பி சக்தியை பார்த்தாள்..   சற்று முன் சக்தி மேல் காரை மோதிவிட்டு தவறு அவன் மேல் என்பதால் கோபத்தில் அவனை கண்டு கொள்ளாமல் காரை எடுத்தவள் சற்றுதூரம் சென்றுவிட்டு ஓட்ட மனதில்லாமல் மீண்டும் ரிவர்ஸில் வந்து  அவன் அருகில் நிறுத்தினாள்..    காரைவிட்டு...

    Inai Thedum Ithaiyangal 5

    இணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  5   வாசலில் கார் நிற்கும் சத்தம்.. அப்பத்தாவின் பேச்சுக் குரல் சத்தமாக கேட்டு பின் அழுகையாக மாறியிருக்க , அப்பா உள்ளே ஓடிவரும் சத்தம் கேட்டது.. வெற்றி அப்படியே அமர்ந்திருக்க ராமலிங்கம் தன் மனைவியின் அருகில் வந்தவர்,   கண் மூடிப்படுத்திருந்த தன் மனைவியை பார்க்க அவர் மூச்சுவிடும் சத்தம் அப்படியே கீசுமூசுவென...

    Inai Thedum Ithaiyangal 4

    இணை தேடும் இதயங்கள்           அத்தியாயம்  -   4   “அப்பா என்ன பிரச்சனை “,சக்தி பதற, “தம்பி இன்னைக்கு ராத்திரியே மலருக்கு யாருக்கும் தெரியாம கோவில்ல வைச்சு கல்யாணம் பண்ண போறாங்களாம்.. அந்த கிரிதரன் கோவில்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானாம்பா..”   “அவனை.. வந்து வைச்சுக்கிறேன்.. நான் நேரா அத்த ஊருக்கு வந்திரவாப்பா..”   “இல்லப்பா நான் அங்க கிளம்பிட்டேன்.. நீ வீட்டுக்கு வந்திரு.. அம்மா உன்...

    Inai Thedum Ithaiyangal 3 2

    அனைவரும் அப்படியே ஸ்தம்பித்திருக்க ஒவ்வொரு அறைக்கும் அப்படி ஒரு சத்தம் கேட்டது.. தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தவள்,” யூ ஸ்கௌண்ட்ரல் யார் ஸ்கூலுக்குள்ள வந்து என்ன வேலை பார்க்கிற.. ?” அங்கு ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்த அந்த பத்தாம் வகுப்பு மாணவியை அருகில் அழைத்தவள் ,   “ம்ம்ம் உனக்கு வர்ற கோபத்துக்கு என்ன செய்ய தோனுதோ செய்.. ?”  அந்த பெண்ணின் தாய்...

    Inai Thedum Ithaiyangal 3 1

    இணை தேடும் இதயங்கள்                                    அத்தியாயம்  -   3                                              ...

    Inai Thedum Ithaiyangal 2 2

    நீராகாரத்தை ஊற்றிக்குடித்தவளுக்கு காந்திய வயிற்றில் ஒரு ஜில்லென்ற உணர்வு..  பாலை அடுப்பில் வைத்தவள் எட்டி ஹாலை பார்க்க தங்கை மட்டும் புத்தகத்தை விரித்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. சித்தியையும் இன்னொரு தங்கையையும் காணவில்லை.. தந்தைக்கு பாலை ஆற்றி கொண்டு போய் கொடுக்க தன் அருகில் அமரச் சொன்னவர்,   அவள் கையை பிடித்து தன் கண்ணில் ஒற்றியபடி,” என்னை...

    Inai Thedum Ithaiyangal 2 1

    இணை தேடும் இதயங்கள்                       அத்தியாயம்  --- 2   அந்த ஆரஸ்வதி காட்டிற்குள் பெண்கள் சில பேர் விறகு பொருக்கி கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து மலர்விழியும் விறகை ஒடித்து கட்டாக கட்டிக் கொண்டிருந்தாள்.. கூட வந்தவர்களுக்கு மலரை பார்க்க பாவமாக இருந்தது..   வயலட் நிற சேலை சட்டை, மெலிந்த தேகம் திருத்தமான முகம் தாயை போல நல்ல நிறமாக...

    Inai Thedum Ithaiyangal 1

    இணை தேடும் இதயங்கள்                      அத்தியாயம் -  1      “ கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி “       தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சக்திவேலையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் மேல் மூவர் அழுத்தி பிடித்து அவனை அந்த நடுக்கோட்டை...
    error: Content is protected !!