En Kathal Senorita
அத்தியாயம் 17:
பொங்கியெழும் கடலலை
கரை தாண்டி வந்து தீண்டுவது போல
உன் மேல் எனக்கிருக்கும் காதலும்
நின் பாதங்களை நினைக்கும்
என்ற நம்பிக்கையில் நான்!
“ஏன் இப்போ அமைதியா இருக்க. பிடிக்கலைனா பிடிக்கலைனு நேரடியா சொல்ல வேண்டியது தான. நீ சொல்ல மாட்ட அது ஏன்னும் எனக்கு தெரியும்” என்றபடி குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்ய, அவன்...
அத்தியாயம் 31:
இருளை கிழித்து வெளிவரும்
கதிரவனின் ஒளி போல உன் மனதில்
இருக்கும் குழப்பத்தை கிழித்தெறிந்து
என் காதலெனும் ஒளியை உன்னில்
பரவ செய்வேன் என்னுயிரே!
கல்லூரியை அடைந்த சஜன் எக்ஸாம் முடிவதற்காய் வெளியில் தனது காரில் காத்திருக்க, மாணவர்களும் ஒவ்வொருவராய் வெளியில் வரத் தொடங்கினர். பத்து நிமிடங்களில் அந்த இடமே வெறிச்சோடி போக தியா மட்டும் இன்னும்...
அத்தியாயம் 11:
எந்தன் ஊனுக்குள்
உயிராய் கலந்தவளே
நீ இல்லாத வாழ்வு நிலவில்லா
வானம் போல் வெறுமையானது!
தனுஷா கடத்தப்பட்டு முழுதாய் மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. தியா மூலம் விஷயம் தெரியவந்த பின் அடுத்த நொடி தியா கூறிய முகவரிக்கு விரைந்திருந்தான் அருண். அவனும் தியாவும் தங்களால் முடிந்த வரை பக்கத்தில் இருந்த இடங்களில் விசாரிக்க பலன் தான்...
அத்தியாயம் 18:
தெளிவாக ஓடும் நீரோடை
போலான என் வாழ்வில்
உன் வருகையினால் கல் எறிந்தாய்
அது சலனமா? இல்லை சங்கீதமா
குழப்பத்தில் நான்!
காலையில் எப்போதும் பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டையே ரணகளப்படுத்தி சிறகடித்து பறப்பவள் இன்றோ பத்து நாள் பஞ்சத்தில் அடிபட்டது போன்றதொரு சோர்வை பிரதிபலிக்க, நேற்று இரவு முழுதும் அழுததன் பயனாய் முகம் மட்டும் செழிப்பாய் வீங்கியிருந்தது.
அவளை...
அத்தியாயம் 37:
காற்றோடு நானும் கதை பேசிக் கொண்டே
உன் சுவாசந்தனை என்னுள் வாங்கிக் கொண்டேன்
உன்னுள் நுழைந்து வெளி வந்த வெப்ப காற்று என்னில்
பூங்காற்றாய் இறங்கி நுரையீரலிலும் பூ பூக்கச் செய்ததடா!
நாட்கள் ஓட இதற்கு மேல் தாமதிப்பது சரியல்ல என்று நினைத்த இளா இன்று அனுவை பற்றி பேசியாக வேண்டும் என முடிவெடுத்தவனாய் சாலாவிடம் சென்று,“அம்மா...
சில வருடங்களுக்கு பிறகு:
காலையில் எழுந்த தனுவை எழ விடாமல் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட இளா, அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி இருக்க “செழியன் விடுங்க நேரமாகுது” என்று சொல்ல,
“ஏன்டி காலையிலயே நொய் நொய்ன்னுட்டு இருக்க கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன்” என்று சொல்ல,
“நமக்கு முன்னாடி பாப்பா எழுந்து கீழே போயாச்சு இன்னும்...
அத்தியாயம் 15:
மண்ணில் புதைந்த செடியை
வேரோடு பிடுங்கினாலும் அதோடு
ஒட்டிக் கொள்ளும் மண் போல
என்னில் இருந்து உன்னை நீ விலக்கினாலும்
உனை விட்டு போகாது என் நேசம்!
மண்டபத்தில் அனைத்து சடங்குகளையும் முடித்த பின் தியாவை சஜனின் வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு தாமோதரினின் குடும்பமும் உடன் சென்றனர். தனுஷா தான் வரவில்லை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்திருக்க,...
அத்தியாயம் 30:
நீரானது நிலத்தை விட்டு விலகி
ஆவியாகி போனாலும் மீண்டும் மழையாக
பூமித்தாயின் மடியில் வீழ்வது போல்
உன்னை விட்டு நான் விலகி சென்றாலும்
என் உயிர் என்று உனையே சேரும்!
இளாவின் பார்வை தனுஷாவை ஊடுருவது போல் இருக்க, இதிலிருந்து விடுபட வேண்டுமே என்ற தவிப்பில் “நான் போகணும் வேலை இருக்கு” என்றவளின் குரல் அநியாயத்திற்க்கு குழைந்து...
அத்தியாயம் 6:
மரண வலி பொறுத்து நம்மை
ஈன்றெடுத்த அன்னையை பின்பற்றி
நானும் பொறுத்துக் கொள்கிறேன்
பிரிவெனும் வலியை என்றாவது
உன் காதல் என் கைகளில் வந்து
சேரும் என்ற நம்பிக்கையில்!
நாட்குறிப்பை மூடியவள் “அய்யோ தனு நம்மளை நோட் பண்ண ஆரம்பிச்சுட்டா இனி ரொம்ப கவனமா இருக்கணும். எதையும் முகத்துல காட்டக் கூடாது” என்று உறுதி எடுத்துவிட்டு...
அத்தியாயம் 38 :
ஏற்கனவே பார்த்து பழகியவர்கள் தான் என்றாலும் பெண் பார்க்கும் படலம் நடக்க இருப்பதால் இயல்பான பரபரப்புடன் வீடே அமளி துமளிப்பட்டது. இதற்கும் எனக்கும் துளியும் சம்மந்தம் இல்லை என்பது போல், தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த தனுஷாவின் இழுப்புக்கெல்லாம் உடன்பட்டு கடனே என அமர்ந்திருந்தாள் அனன்யா.
சிறிது நேரத்திற்கெல்லாம் அருண், தாமோதரன், சிவப்பிரகாசம், கயல்,...
அத்தியாயம் 3:
மயிலிறகாய் வருடும்
உன் நினைவுகள்!
சில நேரங்களில் கூர்முனை கத்தியாகி
என்னை குத்தி கிழிப்பதேனோ?
கல்லூரியில் இருந்து வேக வேகமாய் வெளியேறியவன் தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அங்கு இருந்த தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை அடைந்தான் இளா.
ஏற்கனவே தான் புக் செய்திருந்த அந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்தில்...
அத்தியாயம் 14:
காதலித்தவள் மனைவியாகி
விட்டாள் வேறு ஒருவனுக்கு
நான் காதலனாகவே நின்றுவிட்டேன்
அவளின் நினைவுகளோடு!
விசாலாட்சியால் இன்னமும் தன் மகன் செய்ததை நம்ப முடியவில்லை. தன் அருகே நின்றிருந்த அனுவை அழைத்தவர் “அனு போய் பைகளை எடுத்துட்டு வா… கிளம்பலாம்” என்றார்.
என்ன செய்வது அருணை எப்படியாவது சந்தித்து சமாதனப் படுத்தலாம் என்றால் அன்னை கிளம்ப சொல்கிறார்களே என்ற யோசனையில் நின்றிருந்தவளை...
அத்தியாயம் 21:
மழை வந்தால் வீசும் மண் வாசம்
வேண்டுமானால் மழை நின்றதும்
மறைந்து விடலாம் உன் மேல் நான்
கொண்ட நேசம் எனை விட்டு நீ
நீங்கினாலும் என் நெஞ்சில் ஓயாமல் வீசும்!
இளா அடித்ததை நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்து அவனை நோக்கி கொண்டிருந்தாள் தனுஷா. கோபப்படுவான் என்று நினைத்தாள் தான்...
அத்தியாயம் 26:
உன்னிடம் இருந்து என்னை மறைத்துக்
கொள்ள கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினேன்.
இருந்தும் உன் கையில் சிக்கிக் கொண்ட போது
அது எப்படி சாத்தியம் என்று என்னை நானே
கேட்டு குழம்பி போனேன்; கட்டப்பட்டது என் கண்கள் தான்
உன்னுடையது அல்ல என்பதை மறந்து!
அன்று வெகு சீக்கிரமாகவே சஜன் வீட்டிற்கு வர ஆச்சர்யம் கொண்ட கயல் “என்ன...
அத்தியாயம் 4:
வானிலிருந்து நீக்க இயலா
நீலம் போல
ஆழியிலிருந்து பிரிக்க முடியாத
மழைத்துளி போல
என்னில் இருந்தும் உன்னை பிரிக்க
முடியாதடி – பிரித்த நேரம் என் உயிர்
இம்மண்ணில் வாழாதடி!
காலையில் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த இளாவின் பின்புறமாய் வந்து கழுத்தை கட்டிக் கொண்டு “டேய் தடியா..! எப்போடா வந்த..? “ என்றபடி...
அத்தியாயம் 5:
கண் சிமிட்டும் விண்மீன்களை
கண்டு நழுவாத இதயம்
உன் விழி மீனில் சிக்குண்டு
சிதறிப் போவதேனோ?
அனுவை மருத்துவமனை கல்லூரியில் இறக்கி விட்டவன் தன் நண்பன் ஹரிஷை காண இதற்கு முன் தான் வேலை செய்த கம்பெனியான விஸ்டா கம்ப்யூட்டர் சொலியூசனை நோக்கி தனது அப்பாச்சியை செலுத்தினான்.
நேராக உள்ளே சென்றவன் “ஹாய் டா ஹரிஷ்..! எப்படி...
அத்தியாயம் 22:
கடலில் விழுந்த மழைத்துளி போல
உன் புன்னகை என் மனதில் விழுந்தது
என நீ நினைத்தாய் அது சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி முத்தாய் மாறி ஒளிவிடுவதை போல்
ஒளிர்வதை என்று அறிவாயோ?
சென்னை மாநகரின் அந்த புகழ் பெற்ற கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் சேர்ந்திருந்தாள் தனுஷா.முதல் நாள் கல்லூரிக்கு தனது வீட்டிலிருந்து...
அத்தியாயம் 33:
மலையில் பிறந்து கரடு முரடான
பாதைகளில் ஒடினாலும் இறுதியில்
கடல் அன்னை மடியில் இளைப்பாறும்
நதி போல என் காதல் நதியும் வலிகளில்
உழண்டாலும் கடைசியில் உன் மனமென்னும்
கடலில் சங்கமிக்கும் என்ற நம்பிக்கையில் நான்!
கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்ட விபத்தில் என்ன செய்வது என்று அறியாமல் அசையாது நின்று கொண்டிருந்த விஷ்வா கீழே விழுந்த இளாவின்...
அத்தியாயம் 1:
உன் ஆழ்கடல் மனதிற்குள்
நுழைய நினைத்த எனக்கு அதில்
மூழ்கி உயிர் விடும் பாக்கியமும் கிட்டவில்லை
விட்டு விலகி கரையேறவும் மனமில்லை!
இளந்தென்றல் வீசிய அந்த இனிய காலைப் பொழுது மனதில் இதமான உணர்வை தோற்றுவிக்க பூஜை அறையில் கந்தசஷ்டி கவசத்தை கர்ம சிரத்தையாக பாடிக் கொண்டிருந்தாள் தனுஷா.மகளின் இனிமையான குரலில் ஒலித்த பாடலை மெய்மறந்து கேட்டுக்...
அத்தியாயம் 19:
சுடு நீர் ஊற்றி செடி வளர்ந்ததாக
வரலாறில்லை அதனால் தான்
சுடும் கண்ணீர் சிந்தி வளர்த்த என் காதல்
காவியமானதோ?
தியாவை இறக்கி விட்ட பின் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சஜனின் மனம் முழுதும் தியாவை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் “ச்ச நான் எதுக்கு இப்போ தேவையில்லாம அவளை பற்றி...