En Kathal Senorita
அத்தியாயம் 20:
உன் காதல் பூக்களால் எனை
அர்ச்சிப்பாய் என நான் காத்திருக்க
நீயோ வார்த்தை கங்குகளை என் மேல்
வீசினாய் அப்போதும் பாழாய் போன
மனம் உனக்காகவே துடிக்குதடி!
காலை எழுந்தது முதலே மிகவும் உற்சாகமாக இருந்தான் இளா. நேற்று இரவு தனுவிடம் வம்பிழுத்ததை நினைத்து இப்போதும் உதடுகள் புன்னகையில் நெளிய அதே உற்சாகத்தோடு திரும்பி...
அத்தியாயம் 17:
பொங்கியெழும் கடலலை
கரை தாண்டி வந்து தீண்டுவது போல
உன் மேல் எனக்கிருக்கும் காதலும்
நின் பாதங்களை நினைக்கும்
என்ற நம்பிக்கையில் நான்!
“ஏன் இப்போ அமைதியா இருக்க. பிடிக்கலைனா பிடிக்கலைனு நேரடியா சொல்ல வேண்டியது தான. நீ சொல்ல மாட்ட அது ஏன்னும் எனக்கு தெரியும்” என்றபடி குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்ய, அவன்...
அத்தியாயம் 31:
இருளை கிழித்து வெளிவரும்
கதிரவனின் ஒளி போல உன் மனதில்
இருக்கும் குழப்பத்தை கிழித்தெறிந்து
என் காதலெனும் ஒளியை உன்னில்
பரவ செய்வேன் என்னுயிரே!
கல்லூரியை அடைந்த சஜன் எக்ஸாம் முடிவதற்காய் வெளியில் தனது காரில் காத்திருக்க, மாணவர்களும் ஒவ்வொருவராய் வெளியில் வரத் தொடங்கினர். பத்து நிமிடங்களில் அந்த இடமே வெறிச்சோடி போக தியா மட்டும் இன்னும்...
அத்தியாயம் 24:
என் மனமெனும் தீவினில்
உனை அறியாமல் கால் பதித்து
சென்றாய்! அதை நீ அறியாது போனாலும்
உன் கால் தடம் மட்டும் என் நெஞ்சில்
என்றும் அழியாத சிற்பமாய்!
தூரத்தில் இருந்தே சஜன் இருக்கும் இடத்தை கண்டு கொண்ட தனுஷா அவன் அருகில் வந்து “க்கும்” என்று செறும, அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும்...
அத்தியாயம் 18:
தெளிவாக ஓடும் நீரோடை
போலான என் வாழ்வில்
உன் வருகையினால் கல் எறிந்தாய்
அது சலனமா? இல்லை சங்கீதமா
குழப்பத்தில் நான்!
காலையில் எப்போதும் பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டையே ரணகளப்படுத்தி சிறகடித்து பறப்பவள் இன்றோ பத்து நாள் பஞ்சத்தில் அடிபட்டது போன்றதொரு சோர்வை பிரதிபலிக்க, நேற்று இரவு முழுதும் அழுததன் பயனாய் முகம் மட்டும் செழிப்பாய் வீங்கியிருந்தது.
அவளை...
அத்தியாயம் 26:
உன்னிடம் இருந்து என்னை மறைத்துக்
கொள்ள கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினேன்.
இருந்தும் உன் கையில் சிக்கிக் கொண்ட போது
அது எப்படி சாத்தியம் என்று என்னை நானே
கேட்டு குழம்பி போனேன்; கட்டப்பட்டது என் கண்கள் தான்
உன்னுடையது அல்ல என்பதை மறந்து!
அன்று வெகு சீக்கிரமாகவே சஜன் வீட்டிற்கு வர ஆச்சர்யம் கொண்ட கயல் “என்ன...
அத்தியாயம் 35:
சிதறிப் போன கண்ணாடி துண்டுகள்
வேண்டுமானால் ஒட்டாமல் போகலாம்
சில்லு சில்லாய் என்னுள் சிதறிக் கிடைக்கும்
உன் நினைவுகள் தான் என் உயிரை உடலோடு
ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறது!
“என்னடா சொல்ற? எப்போ நடந்துச்சு? அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா? “
“ . . . . . . .”
“நைட் ஃபுல்லா தனியாவா ஹாஸ்பிட்டல்ல இருந்த?...
அத்தியாயம் 8:
மழையென நீ பொழிவாய்
கடலென நிறைந்து வழிந்தோடலாமென
நான் காத்திருக்க நீயோ இடியென
என்னுள் இறங்கி எனை பொய்க்க
செய்ததேனோ?
பறவைகள் அனைத்தும் தன் வீட்டிற்கு திரும்பும் அந்த மாலை வேளையில் மனிதர்களும் தங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தனர். அவர்களின் அவசரம் அங்கு ஏற்பட்ட வாகன நெரிசலில் தெரிய அதிலிருந்து ஒரு வழியாக தப்பித்து வீடு வந்து...
அத்தியாயம் 33:
மலையில் பிறந்து கரடு முரடான
பாதைகளில் ஒடினாலும் இறுதியில்
கடல் அன்னை மடியில் இளைப்பாறும்
நதி போல என் காதல் நதியும் வலிகளில்
உழண்டாலும் கடைசியில் உன் மனமென்னும்
கடலில் சங்கமிக்கும் என்ற நம்பிக்கையில் நான்!
கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்ட விபத்தில் என்ன செய்வது என்று அறியாமல் அசையாது நின்று கொண்டிருந்த விஷ்வா கீழே விழுந்த இளாவின்...
அத்தியாயம் 19:
சுடு நீர் ஊற்றி செடி வளர்ந்ததாக
வரலாறில்லை அதனால் தான்
சுடும் கண்ணீர் சிந்தி வளர்த்த என் காதல்
காவியமானதோ?
தியாவை இறக்கி விட்ட பின் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சஜனின் மனம் முழுதும் தியாவை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் “ச்ச நான் எதுக்கு இப்போ தேவையில்லாம அவளை பற்றி...
அத்தியாயம் 16:
நீ எனை மறுக்கும் ஒவ்வொரு
நொடியிலும் மறித்தாலும் மீண்டும்
எழுகிறேன் என்றாவது ஒரு நாள்
உன் கைகளில் எனை
ஏந்துவாய் என்ற நம்பிக்கையில்!
அலார்ம் அடித்த சத்தத்தில் கண்விழித்து பார்த்தவன் அங்கு அவனது சின்னு இருந்ததற்கான அடையாளம் ஒன்றுமே இல்லாததை கண்டு தலையில் தட்டிக் கொண்டவன் “ச்ச கனவா? அதானே பார்த்தேன் இப்போ அவளுக்கு...
அத்தியாயம் 25:
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை
உயிர்ப்பிக்கிறது என்று சொன்னதற்காகவா
இப்படி சொன்னாய் இனி நீயும் நானும் வேறு என்று
ஆனால் அது என்னை உயிர்ப்பிக்கவில்லையடி
உயிரோடு அல்லவா கொள்ளியிடுகிறது!
அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்ததும் கிளம்பி தயாரனவள் கீழே வர அங்கு இளா ஹாலில் அமர்ந்து செய்திதாளை புரட்டிக் கொண்டிருந்தான். அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு...
அத்தியாயம் 34:
என் வாழ்வெனும் வெற்றுக் காகிதத்தில்
உன் வருகை எனும் வண்ணம் தீட்டி
இதோ உயிர் பெற்று விட்டது காதல் ஓவியம்
என் மனதில் என்றுமே அழியா பொக்கிஷமாக!
கதவை திறந்த அருண் அங்கு நின்றிருந்த சஜனை பார்த்து “ஹலோ சஜன் வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் வாங்க வாங்க” என்று அழைக்க சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் சஜன்....
அத்தியாயம் 32:
அன்றில் பறவையாய் உன் பிரிவு
நேரும் நொடி உயிர் விட ஆசை கொள்கிறேன்
ஆனால் அதிலும் என் விதி சதி செய்ததோ?
அற்ப மனித பிறவியாக அல்லவா மாறிப் போனேன்!
அந்த புகழ்பெற்ற உணவகத்தின் பார்க்கிங் ஏரியாவில் தனது பைக்கை நிறுத்திய வினோத் உள்ளே செல்ல அங்கிருந்த அறையின் கடைசியில் ஒதுக்கு புறமாக இருந்த டேபிபிளில்...