En Kathal Senorita
அத்தியாயம் 38 :
ஏற்கனவே பார்த்து பழகியவர்கள் தான் என்றாலும் பெண் பார்க்கும் படலம் நடக்க இருப்பதால் இயல்பான பரபரப்புடன் வீடே அமளி துமளிப்பட்டது. இதற்கும் எனக்கும் துளியும் சம்மந்தம் இல்லை என்பது போல், தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த தனுஷாவின் இழுப்புக்கெல்லாம் உடன்பட்டு கடனே என அமர்ந்திருந்தாள் அனன்யா.
சிறிது நேரத்திற்கெல்லாம் அருண், தாமோதரன், சிவப்பிரகாசம், கயல்,...
அத்தியாயம் 22:
கடலில் விழுந்த மழைத்துளி போல
உன் புன்னகை என் மனதில் விழுந்தது
என நீ நினைத்தாய் அது சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி முத்தாய் மாறி ஒளிவிடுவதை போல்
ஒளிர்வதை என்று அறிவாயோ?
சென்னை மாநகரின் அந்த புகழ் பெற்ற கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் சேர்ந்திருந்தாள் தனுஷா.முதல் நாள் கல்லூரிக்கு தனது வீட்டிலிருந்து...
அத்தியாயம் 35:
சிதறிப் போன கண்ணாடி துண்டுகள்
வேண்டுமானால் ஒட்டாமல் போகலாம்
சில்லு சில்லாய் என்னுள் சிதறிக் கிடைக்கும்
உன் நினைவுகள் தான் என் உயிரை உடலோடு
ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறது!
“என்னடா சொல்ற? எப்போ நடந்துச்சு? அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா? “
“ . . . . . . .”
“நைட் ஃபுல்லா தனியாவா ஹாஸ்பிட்டல்ல இருந்த?...
அத்தியாயம் 5:
கண் சிமிட்டும் விண்மீன்களை
கண்டு நழுவாத இதயம்
உன் விழி மீனில் சிக்குண்டு
சிதறிப் போவதேனோ?
அனுவை மருத்துவமனை கல்லூரியில் இறக்கி விட்டவன் தன் நண்பன் ஹரிஷை காண இதற்கு முன் தான் வேலை செய்த கம்பெனியான விஸ்டா கம்ப்யூட்டர் சொலியூசனை நோக்கி தனது அப்பாச்சியை செலுத்தினான்.
நேராக உள்ளே சென்றவன் “ஹாய் டா ஹரிஷ்..! எப்படி...
அத்தியாயம் 4:
வானிலிருந்து நீக்க இயலா
நீலம் போல
ஆழியிலிருந்து பிரிக்க முடியாத
மழைத்துளி போல
என்னில் இருந்தும் உன்னை பிரிக்க
முடியாதடி – பிரித்த நேரம் என் உயிர்
இம்மண்ணில் வாழாதடி!
காலையில் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த இளாவின் பின்புறமாய் வந்து கழுத்தை கட்டிக் கொண்டு “டேய் தடியா..! எப்போடா வந்த..? “ என்றபடி...
அத்தியாயம் 30:
நீரானது நிலத்தை விட்டு விலகி
ஆவியாகி போனாலும் மீண்டும் மழையாக
பூமித்தாயின் மடியில் வீழ்வது போல்
உன்னை விட்டு நான் விலகி சென்றாலும்
என் உயிர் என்று உனையே சேரும்!
இளாவின் பார்வை தனுஷாவை ஊடுருவது போல் இருக்க, இதிலிருந்து விடுபட வேண்டுமே என்ற தவிப்பில் “நான் போகணும் வேலை இருக்கு” என்றவளின் குரல் அநியாயத்திற்க்கு குழைந்து...
அத்தியாயம் 34:
என் வாழ்வெனும் வெற்றுக் காகிதத்தில்
உன் வருகை எனும் வண்ணம் தீட்டி
இதோ உயிர் பெற்று விட்டது காதல் ஓவியம்
என் மனதில் என்றுமே அழியா பொக்கிஷமாக!
கதவை திறந்த அருண் அங்கு நின்றிருந்த சஜனை பார்த்து “ஹலோ சஜன் வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் வாங்க வாங்க” என்று அழைக்க சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் சஜன்....
அத்தியாயம் 37:
காற்றோடு நானும் கதை பேசிக் கொண்டே
உன் சுவாசந்தனை என்னுள் வாங்கிக் கொண்டேன்
உன்னுள் நுழைந்து வெளி வந்த வெப்ப காற்று என்னில்
பூங்காற்றாய் இறங்கி நுரையீரலிலும் பூ பூக்கச் செய்ததடா!
நாட்கள் ஓட இதற்கு மேல் தாமதிப்பது சரியல்ல என்று நினைத்த இளா இன்று அனுவை பற்றி பேசியாக வேண்டும் என முடிவெடுத்தவனாய் சாலாவிடம் சென்று,“அம்மா...
அத்தியாயம் 33:
மலையில் பிறந்து கரடு முரடான
பாதைகளில் ஒடினாலும் இறுதியில்
கடல் அன்னை மடியில் இளைப்பாறும்
நதி போல என் காதல் நதியும் வலிகளில்
உழண்டாலும் கடைசியில் உன் மனமென்னும்
கடலில் சங்கமிக்கும் என்ற நம்பிக்கையில் நான்!
கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்ட விபத்தில் என்ன செய்வது என்று அறியாமல் அசையாது நின்று கொண்டிருந்த விஷ்வா கீழே விழுந்த இளாவின்...
அத்தியாயம் 32:
அன்றில் பறவையாய் உன் பிரிவு
நேரும் நொடி உயிர் விட ஆசை கொள்கிறேன்
ஆனால் அதிலும் என் விதி சதி செய்ததோ?
அற்ப மனித பிறவியாக அல்லவா மாறிப் போனேன்!
அந்த புகழ்பெற்ற உணவகத்தின் பார்க்கிங் ஏரியாவில் தனது பைக்கை நிறுத்திய வினோத் உள்ளே செல்ல அங்கிருந்த அறையின் கடைசியில் ஒதுக்கு புறமாக இருந்த டேபிபிளில்...
அத்தியாயம் 31:
இருளை கிழித்து வெளிவரும்
கதிரவனின் ஒளி போல உன் மனதில்
இருக்கும் குழப்பத்தை கிழித்தெறிந்து
என் காதலெனும் ஒளியை உன்னில்
பரவ செய்வேன் என்னுயிரே!
கல்லூரியை அடைந்த சஜன் எக்ஸாம் முடிவதற்காய் வெளியில் தனது காரில் காத்திருக்க, மாணவர்களும் ஒவ்வொருவராய் வெளியில் வரத் தொடங்கினர். பத்து நிமிடங்களில் அந்த இடமே வெறிச்சோடி போக தியா மட்டும் இன்னும்...
அத்தியாயம் 7:
சூரியனை கண்டு கரைந்திடும்
பனித்துளி போல நானும் உன்
நினைவுகளில் கரைந்திட
ஆசை கொள்கிறேன்!
கோவை மருத்துவமனை அதற்குரிய பரபரப்பில் இயங்கி கொண்டிருக்க, ட்ரைனிங் மாணவிகளை அழைத்து இதய நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் கவனத்துடன் அதை குறிப்பெடுத்துக் கொண்டனர்.
“ஓகே ஸ்டூடண்ஸ், இதை பற்றி இன்னும் டிடைலா கார்டியாலிக்...
அத்தியாயம் 29:
காதலுக்கு கண்ணில்லை என்னும் பழமொழியை
பொய்பித்து அதற்கு கண்ணோடு சேர்த்து உயிரும்
உண்டு என உணர்த்தும் வகையில் இதோ
உன் மேல் நான் கொண்ட காதல் உயிர் கொண்டு
துடிக்கிறது நம் குழந்தையாய் என் வயிற்றில்!
சஜன் அதிர்ந்து நின்றது ஒரு சில மணித்துளிகள் தான் அடுத்த நொடி தியா அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ் மருத்துவமனை நோக்கி விரைந்தான். காரை செலுத்திக்...
அத்தியாயம் 6:
மரண வலி பொறுத்து நம்மை
ஈன்றெடுத்த அன்னையை பின்பற்றி
நானும் பொறுத்துக் கொள்கிறேன்
பிரிவெனும் வலியை என்றாவது
உன் காதல் என் கைகளில் வந்து
சேரும் என்ற நம்பிக்கையில்!
நாட்குறிப்பை மூடியவள் “அய்யோ தனு நம்மளை நோட் பண்ண ஆரம்பிச்சுட்டா இனி ரொம்ப கவனமா இருக்கணும். எதையும் முகத்துல காட்டக் கூடாது” என்று உறுதி எடுத்துவிட்டு...
அத்தியாயம் 24:
என் மனமெனும் தீவினில்
உனை அறியாமல் கால் பதித்து
சென்றாய்! அதை நீ அறியாது போனாலும்
உன் கால் தடம் மட்டும் என் நெஞ்சில்
என்றும் அழியாத சிற்பமாய்!
தூரத்தில் இருந்தே சஜன் இருக்கும் இடத்தை கண்டு கொண்ட தனுஷா அவன் அருகில் வந்து “க்கும்” என்று செறும, அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும்...
அத்தியாயம் 25:
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை
உயிர்ப்பிக்கிறது என்று சொன்னதற்காகவா
இப்படி சொன்னாய் இனி நீயும் நானும் வேறு என்று
ஆனால் அது என்னை உயிர்ப்பிக்கவில்லையடி
உயிரோடு அல்லவா கொள்ளியிடுகிறது!
அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்ததும் கிளம்பி தயாரனவள் கீழே வர அங்கு இளா ஹாலில் அமர்ந்து செய்திதாளை புரட்டிக் கொண்டிருந்தான். அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு...
அத்தியாயம் 20:
உன் காதல் பூக்களால் எனை
அர்ச்சிப்பாய் என நான் காத்திருக்க
நீயோ வார்த்தை கங்குகளை என் மேல்
வீசினாய் அப்போதும் பாழாய் போன
மனம் உனக்காகவே துடிக்குதடி!
காலை எழுந்தது முதலே மிகவும் உற்சாகமாக இருந்தான் இளா. நேற்று இரவு தனுவிடம் வம்பிழுத்ததை நினைத்து இப்போதும் உதடுகள் புன்னகையில் நெளிய அதே உற்சாகத்தோடு திரும்பி...
அத்தியாயம் 26:
உன்னிடம் இருந்து என்னை மறைத்துக்
கொள்ள கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினேன்.
இருந்தும் உன் கையில் சிக்கிக் கொண்ட போது
அது எப்படி சாத்தியம் என்று என்னை நானே
கேட்டு குழம்பி போனேன்; கட்டப்பட்டது என் கண்கள் தான்
உன்னுடையது அல்ல என்பதை மறந்து!
அன்று வெகு சீக்கிரமாகவே சஜன் வீட்டிற்கு வர ஆச்சர்யம் கொண்ட கயல் “என்ன...
அத்தியாயம் 10:
காற்றை மட்டும் குடித்து
என்னை உயிர் வாழ
சொன்னால் உயிர்த்திடுவேன்
அது உன் மூச்சு காற்றாக இருக்கும் பட்சத்தில்!
சிவப்பிரகாசம்-கயல்விழி கூறியதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைய தாமோதரனும் “அவ்வளவு அவசரம் என்ன..?” என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தார்.
தாமோதரனின் அமைதியை கண்ட சிவசங்கர் “எதும் தப்பா நினைக்காதிங்க..? ரொம்ப நாளா என் பையனை கல்யாணம் பண்ணிக்க...
அத்தியாயம் 19:
சுடு நீர் ஊற்றி செடி வளர்ந்ததாக
வரலாறில்லை அதனால் தான்
சுடும் கண்ணீர் சிந்தி வளர்த்த என் காதல்
காவியமானதோ?
தியாவை இறக்கி விட்ட பின் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சஜனின் மனம் முழுதும் தியாவை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் “ச்ச நான் எதுக்கு இப்போ தேவையில்லாம அவளை பற்றி...