மாலை நேரத்து மயக்கம்
அதற்குள் அவளிடத்தில் அமர்ந்திருந்த மதுவும்., 'அந்த சிவா பக்கி தான் சொல்லியிருப்பான்., அப்படி இப்படின்னு., பெரிய இதுங்க நான் என்ன தலையாட்டி பொம்மையா., இவங்க இஷ்டத்துக்கு என்னாலும் பண்ணுவாங்க., நான் தலையாட்டனுமா., என்ட்ட பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு கேட்க வேண்டாமா'., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்.,
'என்னத்த எழுத போறேன்னு தெரியல., நான் படிச்ச...
அருவியில் குளித்து மறைவான இடத்தில் உடைமாற்றி வந்தவளுக்கு., சிவா தன் சிறுவயது தோழன் என்பதை மீறி அவனிடம் இருந்த நட்பு அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.,
இவனை போய் என்ன எல்லாம் நெனச்சிட்டேன்.,
திரும்பி வரும் போது அவனோடு வந்த பயணத்தை மிக ரசித்து கொண்டே வந்தாள்., இளம் சாரல் மழையில் நனைந்து கொண்டே.,
அவனும்...
3
உன் விழிகளில் வானவில்
கனவுகள்.,
கலைந்து போகாமல்
காத்துக்கொள்ள
காவல் இருக்கவா.,
இமையாக மாறி
இணைந்தே இருப்பேன்
உன் கனவுகளுக்குள்
சிறு இடம் எனக்கென
ஒதுக்கி கொடு.,
ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது.,
அனைவரும் கூடி இருந்த இடத்தில் யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க., அத்தனை பேரின் கண்களும் சிவாவையும்...
8 மாலை நேரத்து மயக்கம்
கனவு என்று நினைத்ததெல்லாம் நிஜமாய் நிற்கும்போது
நிஜமென்று நினைத்ததெல்லாம்
கனவாய் களைவதில்
அதிசயம் ஒன்றுமில்லை.,
நிஜங்களும் நிழல்களும்
போட்டிபோடும் உலகமிது அறிந்துகொள்ள தான்
முடிவதில்லை
அதிகாலையில் கண் விழித்தவளுக்கு நேற்று நடந்தது எல்லாம் கனவு போலவே தோன்றியது., சற்று நேரம் புரண்டு புரண்டு படுத்தவள்., 'கல்யாணம் சரண் ன்னு நெனச்சி நெனச்சி கடைசில கனவுல கூட ஃபேமிலி மொத்தமா...
"டேய் எரும நான் எப்படா அப்படிசொன்னேன்"., என்று அடிக்க போக அவனோ வேகமாக தள்ளி நின்றான்.,
"டேய் இங்க என்ன நடந்துட்டுருக்கு., உங்க ரெண்டு பேர்ட்ட தான் கேள்வி கேட்டுட்டு இருக்கோம்., அவ தூங்கணும் சீக்கிரம் அனுப்பு ன்னு நீ கத்துற., அவ என்னனா., இதான் சாக்குன்னு உன் பின்னாடி வந்து இன்னும் என்னமோ...
சிவாவின் அம்மாவும் பின்னாடியே செல்ல., சிவா வந்து பார்த்தவுடன்., அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும்., மது என்று அவன் கூப்பிட அவளோ அவனின் அழைப்பிற்கு திரும்பியும் பார்க்கவில்லை.,
சிவா அமைதியாக காத்து நிற்பதை பார்த்தவுடன்., சரண் தான் பதில் சொன்னான்.
"சரி நீ போ., அப்புறம் அவட்ட பேசு"., என்றான்.
"போகும் போது கதவை...
எங்கும் அவளைப் பற்றிய எந்த அறிகுறியும் தெரியவில்லை., வெளியே வந்தவுடன் கண்டிப்பாக மது வீட்டில் இருந்து வெளியே வந்து இருந்தால் 'உங்க பொண்ணு இந்த பக்கமா வந்தா எங்க இந்த நேரத்தில் தனியா போனா' என்று யாராவது கண்டிப்பாக கேட்பார்கள்.
ஆனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்க., எங்கு சென்று எப்படி...
5
சின்ன சின்னதாக ரசிக்க
தொடங்கிய விழிகள்
மட்டுமே உண்மை
சொல்லும்.,
வார்த்தை பல இடங்களில்
உண்மையை மறைக்கவே
முயற்சிக்கும்.,
திருமணத்தை நிறுத்துவது பற்றி பேசிய பிறகு அவளிடம் யாரும் மீண்டும் அதைப் பற்றி பேசவில்லை.,
இரு வீட்டிற்கும் முன்புபோல பேச்சுவார்த்தை இல்லை என்பதை மதுவின் அம்மா அவ்வப்போது ஜாடையாக மதுவை திட்டுவதில் இருந்து மது அறிந்துகொண்டாள்.
அவளுக்கும் மனதிற்குள் வருத்தம் தான்., 'சிவாக்கும்...
உதறி தள்ள நினைக்கும்
போது தான்.,
சுழட்டி அடிக்கும்
சுறாவளியாக இன்னும்
இன்னும் உள்வாங்கிக்
கொள்கிறது நினைவு.,
அன்று கல்லூரியில் இன்டர்னல் மார்க் ரிசல்ட் வர., எப்போதும் போல நந்தினி மதுவை திட்டிக் கொண்டிருந்தாள்.,
"ஏன்டி வீட்டில படிக்கிறியா இல்லையா., இது என்ன மார்க்கு., எப்பவும் எப்படி மார்க் வாங்குவ., இந்த மார்க் வாங்க தான் நீ கஷ்டப்பட்டு சண்டை போட்டு...
மாலை நேரத்து மயக்கம் 7
உயிர் வரை
ஊடுருவும் குளிரிலும்
உன்னைக் காணும்போது
உதறல் தான் எடுக்கிறது.,
எப்படி மாற்றிக் கொள்வேன்
மனதில் பதிந்து போன
எண்ணங்களை
மாற்றிக்கொள்ள
முடியுமா.,
அவன் சொன்ன இரண்டரை மணி நேரத்திற்கு சற்று முன்பே வந்து சேர்ந்திருந்தனர்., 3 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை அத்தனை வேகமாக கடந்து வந்து சேர்ந்திருந்தான்.,
சரண் நேராக காரை அவர்கள் வீட்டின் அருகில்...
மது அம்மாவோ., "இங்க பாருங்க நீங்க பேசாம இப்படி சொல்லிட்டு போயிட்டா எப்படி., நான் அவட்ட பேசமாட்டேன்., சரணை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுமா., சரணையே வேண்டான்டா., வேற எவனுக்கு இவ சரி சொல்ல போறா., எவன கட்ட போறா., இவ யாரையும் நினைச்சிட்டு இருக்காளோ என்னவோ"., என்று சொன்னார்.
'என்ன இப்படி...
அருகில் அமர்ந்திருந்த நந்தினி தான்., அவள் கையை பிடித்துக் கொண்டு, "லூசு மாதிரி பேசாத மது., உன்னோட லைஃப்ல பின்னாடி யோசிச்சி பார்ப்ப., கண்டிப்பா நீ அந்த அண்ணாவோட சந்தோஷமா இருப்ப., அத மட்டும் உறுதியா இல்லசொல்லுறேன்., உனக்கு இதைவிட நல்ல குடும்பம்., உன்ன புரிஞ்சிக்கிட்ட அத்த மாமா எங்க கிடைப்பாங்க சொல்லு., ...
அவனுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தாலும்., மீண்டும் அவள் கன்னத்தை தட்டி "மது எழுந்துக்கோ இங்க பாரு., திட்ட மாட்டேன்., உன்னை காணலை ன்ற டென்ஷன் தான்., எல்லாரும் தேடிட்டு இருக்காங்க., நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுதா., உனக்காக அங்கிருந்து பறந்து வராத குறையா வந்து இருக்கோம் மது எழுந்துக்கோ"., என்று...
"உன் கிட்ட போயி பேசினேன் பாரு., என்னைய சொல்லனும்., நான் எங்கேயாவது போறேண்டி., அப்ப தான் இவங்களுக்கெல்லாம் அறிவு வரும்"., என்று சொன்னாள்.
"லூசு மாதிரி பேசாத போ., காபி குடிச்சிட்டு படி"., என்று சொல்லியவள் போனை வைத்தாள்.
அதற்குள் இங்கு இடி இடிக்க தொடங்கவும்., இவளும் போனை கட் செய்துவிட்டு 'இனிஎன்ன...
19
உன் கள்ள மற்ற
அன்பில் தானே
காதல் வந்தது,
உன் சிரிப்பெல்லாம்
எனக்குள் காதல்
தூவிச் செல்கிறது.,
உன் பார்வை நீர்
தெளித்து செல்கிறது,
நீ தோள் சாயும்
தருணம் எல்லாம்
காதல் விருட்சம்
பூக்கள் தூவுகிறது,
குழந்தை சோபாவில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தவள், நேராக குழந்தையிடம் சென்று,
"வா பிரஸ்...
9
எரியும் நெருப்பில்
பஸ்பமாகி கொண்டிருக்கிறது
என் எதிர்ப்புகளும்
எதிர்பார்ப்புகளும்
இனி நான்
என்பதன் அடையாளம்
நீயாகி போனாயோ...
திருமணத்திற்கான அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்க பிடித்து வைத்த பொம்மை போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அலங்காரம் முடியவும் கண்ணாடி முன் நின்ற அவளுக்கு 'இது நாம் தானா' என்று தோன்றியது.
ஏனெனில் இதுவரை அவள் மேக்கப் என்ற ஒன்று பயன்படுத்தியதே கிடையாது. அதிகமாக அலங்காரங்களில் ஆர்வம் செலுத்தியதும் கிடையாது.
ஆனால்...
இங்கிருந்து மதுவும், "ஆமாடா உங்க அப்பாக்கு என்னையும் என் ப்ரண்டையும் திட்றதே வேலை தான், சின்னத்திலிருந்து நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா உங்க அப்பாவிற்கு பிடிக்கவே பிடிக்காது". என்றாள்,
"ஏம்பா", என்று நிலா கேட்க உடன் ,
'இதை இவளுக்கு எப்படி நான் சொல்லுவேன்' என்று யோசித்தவன் மதுவை பார்த்து முறைக்க.,
...
11
கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து போகிறேன்.,
புரிதல் என்பது
விலகலில் இல்லை
நெருக்கத்திலும் இல்லை.,
அமைதியாக உற்றுநோக்கும்
போது அழகாக
உட்புகுந்து கொள்கிறது.,
வேலை செய்யும் ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் அங்கு அவளுக்கு அந்த இடம் பாதுகாப்பாகத்தான் தோன்றியது. ஏனெனில் அது கோட்ரஸ் பகுதி, அங்கு பாதுகாவலரை மீறி யாரும் இந்த பக்கம் வரமுடியாது என்னும் அளவில் இருந்தது.
அது மட்டுமல்லாமல் வரிசையாக ஒன்று போல...
அவனும் சேர்ந்து அவளோடு பேசிக்கொண்டே நடந்து வர, தோழிகளோடு சேர்ந்து வந்து சேர்ந்து கொண்டாள், சரணின் சித்தப்பா மகள்.
மதுவை சரணின் அருகில் அமர்த்தப்பட்ட பிறகு கண்ணிமைக்கும் பொழுது ஆக நேரம் ஓடி மறைந்தது போல தோன்றியது, மந்திரங்கள் ஓத பெரியவர்கள் ஆசியோடு, அட்சதை தூவ கெட்டி மேளம் முழங்க சரண் கட்டிய திருமாங்கல்யம்...
15
சிக்கி இருப்பது தெரிந்தும்
விடுபட விரும்பாத
ஒரே இடம், அன்பு சங்கிலி
மட்டும் தான்,
முதல் வருட திருமண நாளை கொண்டாட ஊருக்கு வந்திருந்தனர்.
இப்போது அவளுக்கு மூன்று மாதம் நடந்து கொண்டிருந்தது, அதன் பிறகு இரண்டு நாள் விடுப்பு என்பதால் அங்கே இருந்து விட்டு செல்வதாக முடிவு செய்து இருந்தனர்.
இவளுக்கு மசக்கை போன்ற எந்தவித...