நீ இல்லாமல் போனால்
அத்தியாயம் 4
சிறகிருந்தும் பறக்க
துணிவில்லை…
அன்பில் திளைத்த
பறவைகள்…
இது பாலைவனத்தில்
பறந்ததில்லை….
குடும்பத்திற்குள்
குதுகலமாய் சிறகு
விரிக்கும் வீட்டு
பறவை….
அவளுடைய படிப்பு முடியும் சமயம் அவளுக்கான வேலையும் சிறந்த கம்பெனியில் கிடைத்து தயாராக இருந்தது. அது தெரிந்த போது வீட்டில் உள்ளோர் அனைவரும் சந்தோஷப்பட்டனர். சூர்யாவும் வாழ்த்து தெரிவித்து அவளுக்கு சிறு பரிசுப் பொருளை வாங்கி கொடுத்தான். அதுபோலவே பாலனும் வசந்தாவும் மிகவும்...
அத்தியாயம் 8
மாய பிம்பங்கள்
மறைந்து போகுமா..,
இனிப்போ கசப்போ
உண்மை சொல்லும்
கண்ணாடியாக
வாழ்க்கை..,
நிஜ பிம்பங்களை
தேடும் நீயும் நானும்…
திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது கீதாவும் சூர்யாவும் போன் செய்து அவளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்... அவளுக்கு வசப்படும் நாட்கள் மற்றவற்றைக் கீதா விசாரிக்க அவளுக்கு தேவையானவை எவை என வீட்டினர் விசாரிக்க இப்படி...
"கோபமா” என்று அவன் கேட்க...
"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல... நீங்க போயிட்டு வாங்க" என்று சொல்லி அவனை இவள் தான் சமாதானபடுத்தி அனுப்பும்படி இருந்தது....
அவர்கள் அனைவரும் வண்டியிலும் காரிலுமாக கிளம்பி செல்ல.. மதி அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தூங்க சென்றாள்... "மதியின் அம்மா மதியை அழைத்து நீ எதுவும் வருத்தப்படுறீயா.. ...
அத்தியாயம் 14
இதழ் உச்சரிக்கும்
வார்த்தை வரம்
பெற்று வந்தனவா...
இமை சிமிட்டும்
நேரத்திற்கு
ஒரு முறை
இதயம் தொட்டு
உச்சரிக்கிறது
உன் பெயரை....
மதியின் வீட்டில் வந்து இறங்கியவன் அவசர அவசரமாக உள்ளே சொல்லும் போது., ஹாலில் அமர்ந்திருந்த மதியின் அம்மா அப்பா விடம்.. பொதுவாக "சாரி., லேட்டாயிருச்சி"..., என்றான்...
இருவரும் இதுக்கு போய் ஏன் சாரி சொல்லிக்கிட்டு என்று சொல்லிவிட்டு....
"சாப்பிடுகிறீர்களா., தம்பி" என்று...
அத்தியாயம் 21
அவளது நேசத்தின் வரிகள்
உன் மார்பில்
சாயும் நேரங்களில்
காதல் உணரப்படுகிறதா..,
இல்லை உணர்த்த படுகிறதா
தெரியவில்லை..,
ஆனால் இருவருக்கும்
இடையே சடுகுடு
ஆடுகிறது காதல்...
அவளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதே அவனது பெரும் வேலையாக அவன் முடிவு செய்து கொண்டான். அவளும் ஓரளவு நடக்கத் தொடங்கிய பின்பு இருவரின் அம்மாவும் ஊருக்கு கிளம்பினார்கள். அதன் பிறகு எப்பொழுதும் போல் போனில் அனைவரும் பேசிக்...
அத்தியாயம் 17
அவளது நேசத்தின் வரிகள்
உன்னுடன் கூடிக்
கழித்த கூடல்
பொழுது....
விடிந்த பின்
முகம் பார்க்க
நாணி மருதாணி
பூசிய முகமாய்
சிவந்து தான்
போகிறேன்....
ஒவ்வொரு முறையும்
முதல் முறை
நினைவில்....
அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில் காரிடாரில் ஐ.சி.யூ முன் அமர்ந்திருந்தவன்.., தன் பதவியும் தன் அதிகாரத்தையும் மறந்து சிறு குழந்தையாய் கண்மூடி தவித்துக் கொண்டிருந்தான்.... எல்லோருக்கும் அந்த சூழ்நிலையில் தோன்றும் அதே எண்ணம் இது கனவாய் போயிருக்கக்...
அங்கு மறுபடியும் பேச்சுவார்த்தை பிரச்சினையை தொடக்கி வைத்தது…
இதற்கிடையில் திருமணப் பேச்சு தொடங்கிய போதிலே அந்த பேசப்படும் பெண்ணுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்பது கலையின் உறவுக்காரப் பெண் மூலமாக தகவல் எட்டியிருந்தது. அதை சூர்யா அந்த இடத்தில் சொல்லி காட்டவும். பெண்வீட்டார் களிலுள்ள சொந்தக்காரர் ஒருவர் எதிர்த்து பேசத் தொடங்கினார்., "அதனாலதான் இப்போ...
அத்தியாயம் 2
ஏதேதோ மனம் காரணம்
சொன்னாலும்
உள் மனம் அறியும்
உண்மை நிலவரத்தை.,
காற்றுக்கு கூட
காது இருக்குமோ என்று
எண்ணி மூச்சுக் காற்றில் கூட
நினைவுகள் வராதபடிக்கு
பார்த்துக் கொள்கிறேன்…
வெண் மதியின் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் ஒரு முறை ஸ்பெஷல் கிளாஸ் முடித்து விட்டு அவளும் கீதாவும் வரும் போது நேரமாகிவிட்டதால் எப்போதும் அழைத்துக் கொண்டு வரும் ஆட்டோ...
" உனக்கு அதுல ஒன்னும் கோவம் இல்லையே" என்றான்.
"அதுதான் சொல்லிட்டேன்ல..., எப்படியோ பண்ணிக் கோங்க., நான் இதில் எதிலுமே தலையிட தயாரா இல்லை., இதுதான் லைப் இன்னும் முடிவு ஆயிடுச்சி எது வந்தாலும் சந்தித்து தான் ஆகனும்., இத பத்தி இதுக்குமேல் பேசாதீங்க".... என்றாள்.
"எனக்கு மரியாதை எல்லாம் கொடுத்து பேசுற..., பிளஸ்...
அத்தியாயம் 19
அவளது நேசத்தின் வரிகள்
உன் நேசத்தின்
வெளிப்பாடு
உன் பார்வையில்
உன் வார்த்தையில்
உன் விரல் நுனியில்
கூட உணர
வைக்கிறாய்....
இனியாவின் கணவன் அறிவுரை செய்துவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லவும்..., சூர்யா அங்கே வந்தான்.,
வந்தவன் இனியா விடம் “உனக்கு நான் எத்தனையோ தடவை சொன்னேன்., நீ தான் கேட்கல.., அவ அமைதியா போயிட்டு இருக்கா ன்னு திரும்பத் திரும்ப பண்ணா.., ...
அத்தியாயம் 9
கைத்தலம் பற்ற
கனவு காணவில்லை
கைகோர்க்கும் விரல்களுக்கும்
இது முதல் ஸ்பரிசம்
உன் பாதச் சுவடை
பின்பற்றும் என் பாதத்திற்கும்
இது புது அனுபவம்
இறுக்கிப் பிடித்த
விரல்களுக்கிடையே
இடையே இறுகிப் போகுமா
மனம் இல்லை
விலகிப்போகுமா மனம்...,
வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது
என்று தெரியாமல்தான்
கடைசி வரை
துணை வருவாய் என்று
அக்கினி சாட்சியாய்
கரம் பற்றிருக்கிறேன்.,
அக்னி சாட்சியாய் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத அவனருகில் அமர்ந்த போது ஏனோ...
அதே நேரத்தில் தாமதமாக வந்தனர் இனியாவும்., இனியாவின் கணவனும்.., இனியாவின் கணவனும், மாமியாரும் அவள் நலம் விசாரித்துக் கொண்டிருக்க.., அவனிடம் பேசும் போதே சூர்யாவிற்கும் கண்கலங்க அதே நேரம் முகிலனும் கண்ணீர் விட.,
இனியா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்..., “அவளுக்கு தான் ஒன்னும் இல்ல ன்னு தெரிஞ்சிருச்சி இல்ல., அப்புறம் எதுக்கு...
காலை உணவை மட்டும் முடித்துக் கொண்டு முகிலன் காலையிலேயே கூட வேலை செய்யும் போலீஸ்காரர்கள் இருவரோடு கிளம்பி சென்றுவிட்டான்...
அங்கே சென்ற பிறகு இவன் அங்கு வந்திருப்பதை தெரிந்து மதிய உணவுக்கு அவன் அம்மா வீட்டிற்கு அழைக்க., சரி சென்று வரலாம் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான்.., கூட வந்த போலீஸ்காரர்கள் வெளியே சாப்பிட்டு...
மூன்று படுக்கை அறை கொண்ட வீடு தான்., ஆனாலும் ஒரு அறையை முகிலன் தனது அலுவலக சம்பந்தமான விஷயங்களை மட்டும் வைத்திருந்ததால் அந்த படுக்கை அறையை யாரும் உபயோகிக்கவில்லை., அதில் அவனது யூனிஃபார்ம் லிருந்து அலுவலக கோப்புகள் முக்கியமான பைல் என அனைத்தும் அங்கு வைத்திருப்பதால் அந்த அறைக்கு யாரும் செல்லவில்லை..., அதே நேரம்...
அத்தியாயம் 15
நிதர்சனம் புரிய நெடுங்காலம்
தேவையில்லை....
துணை காட்டும் அன்பு
ஒன்று அத்தனையும்
புரிய வைக்கும்....
ஆறுதலாக ஒரு
புன்னகை....
அது போதும்
அன்றைய நாள்
நிறைவாக செல்ல....
டாக்டரிடம் சென்று உறுதி செய்த பின் அவளை நல்லபடியாகவே கவனித்துக் கொண்டான்.. வீட்டிற்கு தெரியபடுத்தவும் இரண்டு குடும்பத்தினரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்., நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு வீட்டினரில் யாராவது வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்தது..,...
“நீங்க சாப்பிட்டீங்களா” என்று அவள் கேட்க
“அம்மா வீட்டுக்கு போயிட்டு லன்ச் முடிச்சிட்டேன்., நீ போய் கூட்டிட்டு வந்துருவீயா நான் ஆட்டோ க்கு போன் பண்ணி சொல்றேன்”., என்று சொல்லி விட்டு அவளுக்காக எப்போதும் பாதுகாப்புடன் அனுப்பும் ஆட்டோவிற்கு போன் செய்து சொல்லிவிட்டு..., மறுபடியும் அழைத்து “சீக்கிரம் வந்துடுறேன்” என்று ஒரு அழுத்தமான சொல்லுடன்...
அத்தியாயம் 7
நீ பூமழையா..
இல்லை புயல்மழையா
என்னை செழிக்க வைப்பவனா
இல்லை வேரோடு
வீழ்த்த போகிறவனா
எதுவும் தெரியாமல்
வாழ்ந்து விடுவேன் என்ற
நம்பிக்கையில் உன் பாதம்
பின்பற்றி நான்….
அதிகாலையில் எழுந்தவளுக்கு மெயிலில் காத்திருக்கும் அணுகுண்டைப் பற்றி தெரியாமல் நிதானமாகவே வேலைக்கு கிளம்பினாள்.
காலை உணவை முடித்துக்கொண்டு வேலை பார்க்கும் இடத்திற்கு தோழிகளோடு...
அத்தியாயம் 16
உனக்கும் எனக்கும்
புது வாசம்
பரவுகிறது....
பால் மணக்கும்
பிள்ளையோடு...
மண் மணக்கும்
விளையாட்டை
கற்று கொடுத்து
கதை பேச வைக்கிறது
நம் புது வரவு.....
பெயர் சூட்டும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. முகிலன் மதியின் குழந்தைக்கு ரிஷி என பெயர் வைத்தனர். மறுநாளே அவளை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான். குழந்தையும் சரி மதியும் சரி இப்போது உடல் நலம் கொஞ்சம் சற்று தேறி...
மற்றவர்கள் அவர்கள் பின் வந்து கொண்டிருந்தனர். இனியாவை பார்ப்பதற்காக முகிலன், அவள் வீட்டிற்கு சென்றுவிட்டு அவளையும் வரச்சொல்லி தாமதமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தான்., அதேநேரம் அவன் பின்னோடு இனியாவும் அவள் கணவனோடு வந்து சேர மதி இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் சற்று விலகி நின்றாள்.
அந்தநேரம் கீதாவும் வந்து சேர பேசிக்கொண்டே தள்ளி நின்று...
அவள் வந்த பிறகு தான் லீவ் எடுத்துக் கொள்வதாகவும் அதுவரை வேலைக்கு சென்று விடுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.
இவள் கிளம்பும் நாள் அன்று மதியத்திற்கு மேல் அவன் போவதாகவும்., மாலை இவள் இங்கிருந்து சென்னைக்கு ட்ரெயினில் கிளம்புவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்..,
அன்று அவன் தோளில் சாய்ந்தபடியே பேசிக்கொண்டு இருந்தவள்., அவன் மார்பில் தலை வைத்து...