Friday, May 2, 2025

    நீ இல்லாமல் போனால்

      "கோபமா” என்று அவன் கேட்க...      "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல... நீங்க போயிட்டு வாங்க" என்று சொல்லி அவனை இவள் தான் சமாதானபடுத்தி அனுப்பும்படி இருந்தது....          அவர்கள் அனைவரும்  வண்டியிலும் காரிலுமாக கிளம்பி செல்ல..  மதி அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தூங்க சென்றாள்...  "மதியின் அம்மா மதியை அழைத்து நீ எதுவும்  வருத்தப்படுறீயா.. ...
            அவனது கைகள் இடையில் அத்துமீறி கொண்டே சண்டை போட்டா நல்ல தாண்டி இருக்கும்.., என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்து சண்டை போடலாமா என்று கேட்டே அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான்…                  அதன் பின்பு இரண்டு நாள் மட்டுமே அவனால் விடுப்பு எடுக்க முடிந்தது.., அங்கு உள்ள சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக...
    அதே நேரத்தில் தாமதமாக வந்தனர்  இனியாவும்., இனியாவின் கணவனும்..,  இனியாவின் கணவனும், மாமியாரும்  அவள் நலம் விசாரித்துக் கொண்டிருக்க.., அவனிடம் பேசும் போதே சூர்யாவிற்கும் கண்கலங்க அதே நேரம் முகிலனும் கண்ணீர் விட.,           இனியா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்..., “அவளுக்கு தான் ஒன்னும் இல்ல ன்னு தெரிஞ்சிருச்சி இல்ல., அப்புறம் எதுக்கு...
    காலை உணவை மட்டும் முடித்துக் கொண்டு முகிலன் காலையிலேயே  கூட வேலை செய்யும் போலீஸ்காரர்கள் இருவரோடு கிளம்பி சென்றுவிட்டான்...            அங்கே சென்ற பிறகு இவன் அங்கு வந்திருப்பதை தெரிந்து மதிய உணவுக்கு அவன் அம்மா வீட்டிற்கு அழைக்க., சரி சென்று வரலாம் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான்.., கூட வந்த போலீஸ்காரர்கள் வெளியே சாப்பிட்டு...
    அத்தியாயம் 12 இசையாய் இதமாய் செல்லும் வாழ்க்கை சில நேரங்களில் சுருதி தப்பிய இசையாகி போகிறது... அதை மீண்டும் மீட்க நம் இருவரின் சிநேக புன்னகை மட்டுமே... மீண்டும் நாம் ஸ்ருதியோடு லயமாக மெல்லிசையாய் மாற்றுகிறது..., வாழ்க்கையை...                  எல்லோரும் கிளம்பும் நாள் வரை அனைவரும் ஒன்றாக இருக்கும் படி பார்த்துக் கொண்டாள்.,                எந்த சூழ்நிலையிலும் கலையும் அம்முவையும் அவள் தள்ளி நிற்காத அளவில்...
    அவள் வந்த  பிறகு தான் லீவ்  எடுத்துக் கொள்வதாகவும் அதுவரை வேலைக்கு சென்று விடுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.               இவள்  கிளம்பும் நாள் அன்று மதியத்திற்கு மேல் அவன் போவதாகவும்.,  மாலை இவள் இங்கிருந்து சென்னைக்கு ட்ரெயினில் கிளம்புவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்..,                  அன்று அவன் தோளில் சாய்ந்தபடியே பேசிக்கொண்டு இருந்தவள்.,  அவன் மார்பில் தலை வைத்து...
    அதனால் தான் ஒன்பதாவது மாத ஆரம்பத்தில் வளைக்காப்பு என்பதில் யார் என்ன சொன்னாலும் மதி பிடிவாதமாக இருந்தாள்.., அதன்படி ஒன்பதாவது மாத தொடக்கம் வரை அவன் வேலை செய்யும் இடத்தில் இருந்து விட்டு.., அவளுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வளைக்காப்பிற்கு இரண்டு நாள் முன்பு ஊருக்கு கிளம்பி சென்றாள்...          இப்போது ஓரளவுக்கு இனியாவின்...
    “நீங்க சாப்பிட்டீங்களா” என்று அவள் கேட்க         “அம்மா வீட்டுக்கு போயிட்டு லன்ச் முடிச்சிட்டேன்., நீ போய் கூட்டிட்டு வந்துருவீயா நான் ஆட்டோ க்கு போன் பண்ணி சொல்றேன்”., என்று சொல்லி விட்டு அவளுக்காக எப்போதும் பாதுகாப்புடன் அனுப்பும் ஆட்டோவிற்கு போன் செய்து சொல்லிவிட்டு..., மறுபடியும் அழைத்து “சீக்கிரம் வந்துடுறேன்” என்று ஒரு அழுத்தமான சொல்லுடன்...
    அத்தியாயம் 14 இதழ் உச்சரிக்கும் வார்த்தை வரம் பெற்று வந்தனவா...   இமை சிமிட்டும் நேரத்திற்கு ஒரு முறை இதயம் தொட்டு உச்சரிக்கிறது உன் பெயரை....        மதியின் வீட்டில் வந்து இறங்கியவன் அவசர அவசரமாக உள்ளே  சொல்லும் போது., ஹாலில் அமர்ந்திருந்த மதியின் அம்மா அப்பா விடம்.. பொதுவாக "சாரி., லேட்டாயிருச்சி"..., என்றான்...            இருவரும் இதுக்கு போய் ஏன் சாரி சொல்லிக்கிட்டு என்று சொல்லிவிட்டு....        "சாப்பிடுகிறீர்களா., தம்பி" என்று...
    அத்தியாயம் முனுமுனுக்கும் பாடல்கள் அனைத்தும் உனக்காக எழுத பட்டதாய் உணர வைக்கிறாய்..., கேட்கும் இசை எல்லாம் உனையே நினைவுட்டுகிறது.., நிஜம் தேடும் நினைவுகளோடு., தொடங்குகிறது வாழ்க்கை பயணம்...,            அன்று அவளுடைய வேலைகள் அனைத்தும் முடிந்து  வேலையிலிருந்து வெளியேறுவதற்கான நாள் என்பதால் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, உடன் பணிபுரியும் நபர்களுடன்  ஒரு நட்போடு சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.,        அவளுடைய தோழிகளும், தோழர்களும்., அவளை ட்ரெயின் ஏற்றுவதற்காக ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தனர்., ...
    அத்தியாயம் 10 நிஜத்தை விட்டு நிழலை நிஜம் என்று நம்பும் சில உறவுகள்.... சண்டையோ., சமாதானமோ., நிஜத்தை சொல்லி உறவோடு உயிர்ப்போடு வாழலாம்....           குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தவள்.,  அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வரவும்., வீட்டிற்குள் அப்படி ஒரு நிசப்தமான சூழ்நிலை நிலவியது.  வசந்தியோடு கலை கிச்சனில் நின்று உணவிற்கான ஏற்பட கவனித்துக் கொண்டிருக்க., வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் கூட தாத்தாவோடு அமர்ந்து...
             அவளின் யோசனைக்கு முக்கிய காரணம் வீட்டை சுத்தம் செய்து விட்டு படுப்பதற்காக வரும்போது வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்து விட்டு வரும்போது இனியாவின் அறையில் விளக்கு எரிந்ததால் சென்று லைட்டை ஆஃப் பண்ண சென்ற போது அவளுக்கு கையில் கிடைத்த பொருள் தான்.,  அவளது இந்த யோசனைக்கு காரணம்.., இது எப்படி...
    அத்தியாயம் 15 நிதர்சனம் புரிய நெடுங்காலம் தேவையில்லை.... துணை காட்டும் அன்பு ஒன்று அத்தனையும் புரிய வைக்கும்.... ஆறுதலாக ஒரு புன்னகை.... அது போதும் அன்றைய நாள் நிறைவாக செல்ல....          டாக்டரிடம் சென்று உறுதி செய்த பின் அவளை நல்லபடியாகவே கவனித்துக் கொண்டான்.. வீட்டிற்கு தெரியபடுத்தவும் இரண்டு குடும்பத்தினரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்., நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு வீட்டினரில் யாராவது வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்தது..,...
    அத்தியாயம் 16 உனக்கும் எனக்கும் புது வாசம் பரவுகிறது.... பால் மணக்கும் பிள்ளையோடு... மண் மணக்கும் விளையாட்டை கற்று கொடுத்து கதை பேச வைக்கிறது நம் புது வரவு.....        பெயர் சூட்டும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. முகிலன் மதியின் குழந்தைக்கு ரிஷி என பெயர் வைத்தனர். மறுநாளே அவளை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான். குழந்தையும் சரி மதியும் சரி இப்போது உடல் நலம் கொஞ்சம் சற்று தேறி...
    அப்போது கீதா தான் சொன்னாள்., முகிலனின் அழுகையும்., முகிலனின் ஏக்கத்தையும்.,          குழந்தைகள் இருவரும் வந்து பார்த்துவிட்டு அம்மா எப்படி இருக்க சொல்லி கேட்க.,  ரிஷி ஓரளவு புரிந்து கொண்டான்..,  அம்மா விழுந்துட்டாங்க என்று ரக்ஷியிடம் சொல்ல.., அவளோ “எப்ப வீட்டுக்கு வருவம்மா” என்று கேட்டாள்..,     “அம்மா வந்துருவேன்., நீங்க சமத்தா பாட்டி கூட வீட்டுல...
    அத்தியாயம் 18 அவளது நேசத்தின் வரிகள்   சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதாம்.., இதோ சொல்லிக் கொள்ளாத நம் காதல் கூட சொர்க்கத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது....         மருத்துவ உபகரணங்ளோடு உள்ளே மருத்துவர்கள் போராட்டத்தோடு அவளை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே துவண்டு போய் விட்டான் முகிலன்..,  அவனது நிலையை பார்த்த அவனது அவன்  உடன் வேலை பார்க்கும் உயரதிகாரிகளும் சரி.., அவனுக்கு...
    அத்தியாயம் 13 விடியல் பொழுதுகளில் உன் வாசமே என் சுவாசமாய்...,   மண்ணோடு சேர்ந்த வாசமாய்.... என் மேல் எங்கும் உன் வாசம்....   ஆழ மூச்செடுக்கும் தருணம் நுரையீரலை தீண்டி புது சுவாசம் பரிசளிக்கிறது உன் வாசம்.....         திருமணமாகி ஐந்து மாதங்கள் கழிந்து விட்டது.., இதோ முகிலன் உடன் மதி வாழத் தொடங்கி இரண்டு மாதங்கள் முழுதாக முடிந்துவிட்ட சூழ்நிலையில் அவர்களுக்கான முதல் தீபாவளி வந்தது..        அவர்கள் மதுரைக்கு செல்ல வேண்டும் என்ற...
    அத்தியாயம் 8 மாய பிம்பங்கள் மறைந்து போகுமா.., இனிப்போ கசப்போ உண்மை சொல்லும் கண்ணாடியாக வாழ்க்கை.., நிஜ பிம்பங்களை தேடும் நீயும் நானும்…         திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது கீதாவும் சூர்யாவும் போன் செய்து அவளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்... அவளுக்கு வசப்படும் நாட்கள் மற்றவற்றைக் கீதா விசாரிக்க அவளுக்கு தேவையானவை எவை என வீட்டினர் விசாரிக்க இப்படி...
    அங்கு மறுபடியும் பேச்சுவார்த்தை பிரச்சினையை தொடக்கி வைத்தது…             இதற்கிடையில் திருமணப் பேச்சு தொடங்கிய போதிலே அந்த பேசப்படும் பெண்ணுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்பது கலையின் உறவுக்காரப் பெண் மூலமாக தகவல் எட்டியிருந்தது. அதை சூர்யா அந்த இடத்தில் சொல்லி காட்டவும். பெண்வீட்டார் களிலுள்ள சொந்தக்காரர் ஒருவர் எதிர்த்து பேசத் தொடங்கினார்., "அதனாலதான் இப்போ...
    அத்தியாயம் 2 ஏதேதோ மனம் காரணம் சொன்னாலும் உள் மனம் அறியும் உண்மை நிலவரத்தை., காற்றுக்கு கூட காது இருக்குமோ என்று எண்ணி மூச்சுக் காற்றில் கூட நினைவுகள் வராதபடிக்கு பார்த்துக் கொள்கிறேன்…       வெண் மதியின் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் ஒரு முறை ஸ்பெஷல் கிளாஸ் முடித்து விட்டு அவளும் கீதாவும் வரும் போது நேரமாகிவிட்டதால் எப்போதும் அழைத்துக் கொண்டு வரும் ஆட்டோ...
    error: Content is protected !!