தழலாய் தகிக்கும் நினைவுகள்
அவனையும் மீறி வினோத் லேசாக உறும, அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் முக பாவனையைக் கண்டு, “கேட்கறதே கஷ்டமா இருக்குல்ல உங்களுக்கு? தெரியும், அந்த வலி தெரியும் எனக்கும்.”, லேசாக புன்னகைத்தவள்,
“அன்னிக்கு ராத்திரி எனக்குள்ள பெரிய போராட்டம். மதன் கிட்ட எல்லாமே இருந்தும், அவர் என் கை பிடிச்சு காதல் சொன்ன போது, சத்தியமா...
அத்தியாயம் – 20
என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள்.
“நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க வீட்ல. நான் உள்ள இருக்கறது தெரியாம, அப்பா ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு அம்மாகிட்ட காமிச்சாங்க. அம்மா கூட இருந்த போட்டோ...
அத்தியாயம் – 17
சமையலை முடித்து மலர் கிளம்பவும், தன் அறையில் லாப்டாப்பில் தஞ்சமானான் வினோத். வந்த ஈமெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்கள் ஐந்து வருட சந்தா முடிவுரும் தருவாயில் இருப்பதால், அதனை நீட்டிக்க இந்த மாதத்திற்குள் கட்டணம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் டேட்டா அழிந்துவிடும், என்று ஒரு பிரபலமான கணிணி டேட்டா ஸ்டோரேஜ்...
அத்தியாயம் – 19
ட்ரெக் முடித்து வருபவர்களுக்கு பெரியகுளம் ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஏற்பாடாகியிருந்தது. வட்டக்கனல் சென்று வந்த குழு உள்ளே நுழையவும், அவர்களை வரவேற்றது வினோத். கண்கள் வானதியை தேடியது.
வேர்வையும் களைப்புமாக வந்தவளைக் கண்டு “வானதி”, என்றான். அவன் குரலில் சட்டென்று நிமிர்ந்தவள், திகைத்துப் பார்த்தாள். “வினோத்… நீங்க எங்க இங்க?” என்று கேட்டபடியே...
“ஹே…. ஈசி. நான் இல்லைன்னு சொல்லவேயில்லை. அவளைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன? நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். மத்தபடி உங்க மனைவியை குறை சொல்லவேயில்லை. அப்படி சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோங்க.”, காதைப் பிடித்து வானதி சிரிக்கவும், வினோத் ஒரு லேசான சிரிப்போடு தலையசைத்தான்.
“இங்க சூர்யோதயம் நல்லா இருக்குமாமே? நாளைக்கு காலையில கூட்டிட்டு போக ஒரு...
வினோத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு தெரிஞ்ச வரை, உங்களுக்கு ஸ்வேதா மேல இருந்த காதல் மாறாது, அப்படியே மாறினாலும், என் மேல வராதுன்ற எண்ணத்துலதான் இருந்தேன். என் மேலயும் உங்க பார்வை விழறது தெரிஞ்சப்போ நான் தடுமாற ஆரம்பிச்சேன். அப்பவும் நான் உங்க மனைவிங்கறதால, உங்களுக்கு வந்த ஒரு அபிமானமாத்தான் இருக்கும். அதனாலதான்...
அத்தியாயம் - 2
அந்த உயர்தர உணவகத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அத்தனை களேபரத்திலும், ஒருத்தி மட்டும் இருவர் அமரும் ஒரு மேசையில், கண்ணாடி ஜன்னல் வழியே கீழே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவனின் வரவுக்காக.
ஏதோ உணர்வு உந்த, திரும்பியவள் கண்டது அவளை நோக்கி வரும் அவனைத்தான். இறுதியாக ஈர உடையில் மனைவி பிள்ளைக்கு...
“விடு வானதி… என் மேலையும் தப்புதான். நீ சொன்ன மாதிரி நான் யோசிச்சு என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரியுது…. ம்ம்… மதன் குழந்தை பிறந்ததை சொன்னதும், நாம் போய் பார்த்துட்டு வரலாம். அப்படி நான் வெட்டினாப்பல கிளம்பியிருக்கக் கூடாது. சாரி. “
வினோத்தின் நிஜமான வருத்தத்தைப் பார்த்தவள், “ பரவாயில்லை விடுங்க. மதனுக்கு...
“வீடியோவையும் வாங்கி எனக்கு அனுப்பினாங்க. முதல்ல உங்களை மாதிரிதான் ஷாக். அப்பறம் திரும்ப திரும்ப பார்த்ததுல எப்படின்னு புரிஞ்சுது. சொன்ன பசங்ககிட்டயே உங்க ரெண்டு பேர் சைஸ்ல இருக்க ஸ்டூடெண்ட்ஸ் வெச்சி டெமொ வீடியோ எடுக்க சொன்னேன். ப்யூன் வேலு மகன் ப்ளஸ் டூல கணக்கு பாஸானதுக்கு காரணமே நீங்கதானாமே? அந்த நன்றியை மனுஷன்...
மகன் சாப்பிடப்போகிறான் என்றதுமே, சம்பூர்ணம் அவளையும் போகச் சொல்லி வைத்துவிட்டார். ‘அவரை கிண்டல் பண்ணேன்னு கோவப்படலையே, அதிசயம்தாண்டி வனு…’, என்று உள்ளுக்குள் வியந்தபடியே வானதியும் கிழே இறங்கினாள்.
அதற்குள் இருவருக்குமாக தட்டை வைத்து, சப்பாத்திகளை ஹாட்பாக்ஸில்லிருந்து எடுத்து வைத்திருந்தான். அவள் இடத்தில் வந்து அமர்ந்தவள், அவன் முகத்தை முகத்தைப் பார்க்க, புன் சிரிப்புடன், “என்ன ?...
அத்தியாயம் – 9
ஒரு சனிக்கிழமை விடியற்காலை மலையேற்றக் குழு ஒன்றுகூடியது. அதில் வினோத், வானதி, சங்கர் புனிதாவுடன் சேர்த்து ஆண்களும், பெண்களுமாக பதினைந்து பேர் இருந்தனர். இவர்களுடன் செல்ல பொறுப்பாளர், வழிகாட்டி, மலையேற்ற கைட் தணிகாசலம், தேவைப்படும்பொழுது அவரே முதலுதவி சிகிச்சை நிபுணரும் கூட.
வானதிக்கு அதில் இருந்த மற்ற இருவரைத் தெரிந்திருந்தது. அவளுடன் முன்பு...
அத்தியாயம் – 14
கதவு தட்டப்பட்டது. அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல திறந்தது. உள்ளே எட்டிப் பார்த்தவன் கண்டது, படுக்கையில் சாய்திருந்த வானதியின் ஓய்ந்து போன தோற்றம். முகம் அழுததில் வீங்கியிருந்தது. சற்றே வெளுத்திருந்தது.
கையில் பால் டம்ளருடன் வந்தவன், “டின்னர் சாப்பிட வரலை. இந்தா, பாலையாவது குடிச்சிட்டு படு வானதி. “, அவளிடம் நீட்டினான். வானதி...
‘என்ன முட்டாள்தனம்டா பண்ணிவெச்சிருக்க ? மாரேஜ் சர்டிஃபிகேட் கூட உங்கிட்டதான இருக்கு. எப்ப வேணாலும் அதுலயே பார்த்திருக்கலாம்தான? பெருசா அவகிட்ட ரூல் மாத்திக்கலாமா, புடிச்சிருக்குன்னு பேசின? இந்த சின்ன விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்கலை.’, என்னதான் திட்டிக்கொண்டாலும் நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்தது.
‘சரி… எதாவது கிஃப்ட் வாங்கிட்டு இன்னிக்கு படம், டின்னர் போலாமான்னு கேட்கலாம். வானதி...
“எல்லாம் என்னைக் கேட்டு செய்யறேன்னு சொன்னியே… ஸ்வேதா அப்பா அம்மாவை இன்வைட் செய்ததை ஏன் சொல்லலை ? “, மெங்குரலானாலும் சீற்றம் குறையாதிருந்தது.
அவன் சீற்றத்தை அசராது பார்த்தவள், “அவங்க கிளம்பறதுக்குள்ள தெரியும்.”, என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர, பொங்கி வந்த எரிச்சலுடன் அவனும் நடந்தான்.
அவர்கள் வருவதைப் புகைப்படம் எடுக்க எதிர் புறம் காமிராவுடன் வந்த...
அத்தியாயம் – 7
வினோத் ஸ்வேதாவிற்கு பிடிக்காததால் தங்களுடனான உறவை துண்டித்ததாக சொன்னதன் பின் பாதியைக் கேட்ட சாம், “டேய் உன் மூளைக்கும் வாய்க்கு இடையில் ஃபில்டரே கிடையாதாடா ?”, என்று பல்லைக் கடித்து சங்கரின் தலையில் கொட்டியவன், “மச்சி… சாரிடா… சங்குப்பய எப்பவும் போல உளர்றான். நீ கண்டுகாதடா…”, என்றான் சமாதானமாய்.
அடி வாங்கிக், தலையைத்...
அத்தியாயம் – 1
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு
முஹூர்த்த நேரம் நெருங்கவும், பரபரப்பாக இருந்தது அந்தப் பெரிய கல்யாண மண்டபம். காரை பார்க் செய்து, பொறுமையாக உள்ளே நுழைந்தாள் வானதி. சரிகையில்லாத அடர் நீல பட்டுப்புடவை, மெல்லிய வைர அணிகலங்களுடன், மிதமாக அலங்காரம். ஆளுமையான தோற்றம். ஆர்பாட்டமில்லாத அமைதியான அழகு என்பார்கள் அவளைப் பார்ப்பவர்கள், கூர்மையான கண்களை...
அத்தியாயம் – 3
“வா வானதி. ஏன் அங்கையே நின்னுட்ட?”, அவளை முதலில் பார்த்த அவள் அன்னை உற்சாகமாக அழைத்தார்.
‘வேண்டாம்னா அம்மா இப்படி கூப்பிட மாட்டாங்களே.’, என்று யோசித்தவள், சம்பூர்ணத்தைப் பார்த்து, “ வாங்க…வாங்க ஆன்ட்டி. வந்து நேரமாச்சா?”
“இல்லைமா. இப்பதான் வந்தேன். நீ போய் முகம் அலம்பிட்டு வா. நான் இருக்கேன்.”, சம்பூர்ணமும் எந்த வருத்தமும்...
அத்தியாயம் – 5
படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன்,
“உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே.
“வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும், கோட்டை கழட்டியவன் ஒரு நொடி விரைத்து,
“அஃப் கோர்ஸ்… அந்த ஹாஃப் பாயில் வேலையாத்தான் இருக்கும்.”, பல்லைக் கடித்தபடி போனை எடுத்து...
“அதெல்லாம் ஒன்னுமில்லை. ப்ரியாக்குதான் இன்ஸ்டா, பேஸ்புக் எல்லா கான்டாக்ட்ஸ் இருக்கு. அவளை விட்டு தேட சொல்றேன். நான் ராக்கியோட போய் அந்த கிளார்க்கைப் பார்க்கறேன். அவ க்ளாஸ்ல ஒருத்தனுக்கு நம்ம கீதா மேல ஒரு கண்ணு, அவங்கிட்ட இவளை பேச சொல்லி எதாவது கறக்க முடியுமான்னு பார்க்கறேங்க்கா. காலேஜ் முடியற டைம்… இப்பவே போனாதான்...
ஆழ் நீலக் கடலும், மேகங்கள் காணாத நீல வானும் தூரத்தே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இடம் கரு நீலக் கோடு போல தெரிந்தது. பளீர் வெள்ளை மணலில் நட்டு வைத்திருந்த வண்ணக் குடையின் கீழே, இருவர் சாய்ந்து படுக்கும் வகையில் அமைந்திருந்த இருக்கையில் சாய்ந்திருந்தான் அரவிந்த்.
நீச்சல் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருக்க உடற்பயிற்சியில் வார்த்தெடுத்த...