Sunday, June 16, 2024

    தழலாய் தகிக்கும் நினைவுகள்

    “அதேதான்…அதேதான் எனக்கும் தோணுச்சு. இந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்கணும்? வினோத் கைடா இருக்க மாட்டேன்னா, அடுத்து கார்த்திகேயன் சார் கைடா வந்துட்டார். மிஞ்சிப் போனா இதுனால ஒரு மூணு மாசம் வேஸ்ட்டாச்சு. அதைத் தாண்டி, இப்படி ஒரு குற்றச்சாட்டை வினோத் மேல சொல்றதுக்கும், தன் பேரை தானே கெடுத்துக்கவும் என்ன காரணம்னு எனக்கு...
    அத்தியாயம் – 1 ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முஹூர்த்த நேரம் நெருங்கவும், பரபரப்பாக இருந்தது அந்தப் பெரிய கல்யாண மண்டபம். காரை பார்க் செய்து, பொறுமையாக உள்ளே நுழைந்தாள் வானதி. சரிகையில்லாத அடர் நீல பட்டுப்புடவை, மெல்லிய வைர அணிகலங்களுடன், மிதமாக அலங்காரம். ஆளுமையான தோற்றம். ஆர்பாட்டமில்லாத அமைதியான அழகு என்பார்கள் அவளைப் பார்ப்பவர்கள், கூர்மையான கண்களை...
    அத்தியாயம் – 10 ஆட்டமெல்லாம் முடித்து, தணிகாசலம் அனைவரையும் சென்று உறங்கச் சொன்னார். சூர்யோதயம் பார்க்க விரும்புபவர்கள் விடியற்காலை தயாராக இருக்க நேரம் சொல்லிவிட்டு சென்றார். “டேய்… வினோத்… இந்த அநியாயத்தைக் கேளுடா…”, சங்கர் அலற, “என்னடா… என்ன ஆச்சு?” “பிரிச்சிப்புட்டாங்க மாப்ள… நம்ம பொண்டாட்டிகளை தனி டென்ட்டுக்கு அனுப்பிட்டாங்க….நாம இங்கயாம்!”, நண்பன் வந்து  நியாயம் கேட்க வேண்டும் என்று...
    மருமகளைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பார்வதி.ஊரில் இல்லாத பிள்ளையாக ஏன் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படித்தான் முடிவென்றால் அதை முழு மனதோடு செய்யலாம் அல்லவா? இப்படி புடவை, தாலி எடுக்கக்கூட வரவில்லை. வானதியிடமும் அவன் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. இவர்கள் மாப்பிள்ளையைப் பார்க்க அவன் வீட்டிற்கு சென்ற...
    “எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிக்கறேன். ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா.”, தந்தை , தாய் முகம் காணச் சகியாமல் அப்போதைக்கு வாய்தா வாங்கினாள். இந்த அளவிற்கு ஒத்துக்கொண்டதே போறும் என்பதுபோல அப்போதைக்கு அமைதியானார்கள். “வானதி… வானதி ….சாப்பிட போலாம் வா.”, தோளைப் பிடித்து இழுக்கவும், நினைவுக்கு வந்தவள், “ஹா… ப்ரியா… சாரி..எதோ யோசனை. வா...
     “விடு வானதி… என் மேலையும் தப்புதான். நீ சொன்ன மாதிரி நான் யோசிச்சு என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரியுது…. ம்ம்… மதன் குழந்தை பிறந்ததை சொன்னதும், நாம் போய் பார்த்துட்டு வரலாம். அப்படி நான் வெட்டினாப்பல கிளம்பியிருக்கக் கூடாது. சாரி. “ வினோத்தின் நிஜமான வருத்தத்தைப் பார்த்தவள், “ பரவாயில்லை விடுங்க. மதனுக்கு...
    “உங்களை கேட்காம நான் சொல்லியிருக்கக் கூடாது. அது புரியுது எனக்கும். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நானுமே அப்பறம்தான் யோசிச்சேன். எல்லா வகையிலும் இது சரி வரும்னு தோணுச்சு. அஃப்கோர்ஸ், நமக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கும் தொடக்கத்துல, ஆனா நம்ம பெத்தவங்களுக்கு இது தர சந்தோஷத்துக்காக, பரவாயில்லை சமாளிக்கலாம்னு தோணுச்சு.”, அவள் மீண்டும் பொறுமையாக...
    “அதெல்லாம் ஒன்னுமில்லை. ப்ரியாக்குதான் இன்ஸ்டா, பேஸ்புக் எல்லா கான்டாக்ட்ஸ் இருக்கு. அவளை விட்டு தேட சொல்றேன். நான் ராக்கியோட போய் அந்த கிளார்க்கைப் பார்க்கறேன். அவ க்ளாஸ்ல ஒருத்தனுக்கு நம்ம கீதா மேல ஒரு கண்ணு, அவங்கிட்ட இவளை பேச சொல்லி எதாவது கறக்க முடியுமான்னு பார்க்கறேங்க்கா. காலேஜ் முடியற டைம்… இப்பவே போனாதான்...
    இரவு மலர் போனதும், இவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்த பின், வினோத் மெதுவாக ஆரம்பித்தான். “வானதி… நாம் பேசணும். கல்யாணத்துக்கு முன்ன நம்ம வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் நிறைய யோசிச்ச. ஆனா, நம்ம இரண்டு பேருக்குமே ஒரு பிடித்தம் வரும்னு யோசிச்சயா?” “இல்லை…. “, “ஏன்? அதுவும் ஒரு ஆப்ஷந்தானே?”, வினோத் கேட்கவும், தோளைக் குலுக்கியவள், “உங்களுக்கு என்னைப்...
    பெய்ஜ் கலர் சீனோஸ் பாண்ட், காலரில்லாத வெளிர் நீல சட்டையும், மேலே கரு  நீல ப்ளேசரும், காலில் காஷுவல் ப்ரௌன் ஷூஸ் அணிந்து படு ஸ்டைலாக இருந்தான் வினோத். அதற்கான அவன் எந்த ஒரு மெனக்கெடலும் செய்யவில்லை என்பதால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.  ஒரு விழாவிற்கு செல்லும் தோற்றம். இவந்தான் விழா நாயகன்...
    அத்தியாயம் – 7 வினோத் ஸ்வேதாவிற்கு பிடிக்காததால் தங்களுடனான உறவை துண்டித்ததாக சொன்னதன் பின் பாதியைக் கேட்ட சாம், “டேய் உன் மூளைக்கும் வாய்க்கு இடையில் ஃபில்டரே கிடையாதாடா ?”, என்று பல்லைக் கடித்து சங்கரின் தலையில் கொட்டியவன், “மச்சி… சாரிடா… சங்குப்பய எப்பவும் போல உளர்றான். நீ கண்டுகாதடா…”, என்றான் சமாதானமாய். அடி வாங்கிக், தலையைத்...
    “எல்லாம் என்னைக் கேட்டு செய்யறேன்னு சொன்னியே… ஸ்வேதா அப்பா அம்மாவை இன்வைட் செய்ததை ஏன் சொல்லலை ? “, மெங்குரலானாலும் சீற்றம் குறையாதிருந்தது. அவன் சீற்றத்தை அசராது பார்த்தவள், “அவங்க கிளம்பறதுக்குள்ள தெரியும்.”, என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர, பொங்கி வந்த எரிச்சலுடன் அவனும்  நடந்தான்.  அவர்கள் வருவதைப் புகைப்படம் எடுக்க எதிர் புறம் காமிராவுடன் வந்த...
    ஸ்வாதி வம்சியின் நினைவு நாள் முடிந்த ஒரு இரண்டு மூன்று நாட்களில் தேறிக்கொண்டான் வினோத். வானதி எந்த விதத்திலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தாள். அவள் செய்த ஒரே வேலை, பூஜை அறையின் ஒரு பக்கத்தில் ஸ்வேதா, வம்சியின் போட்டோவை மாட்டிவைத்ததுதான். சுவாமி படங்களுடன் சேர்த்து அதற்கும் பூ வைத்தாள். வினோத் பார்த்தாலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை....
    அத்தியாயம் – 5 படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன், “உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே. “வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும், கோட்டை கழட்டியவன் ஒரு நொடி விரைத்து, “அஃப் கோர்ஸ்… அந்த ஹாஃப் பாயில் வேலையாத்தான் இருக்கும்.”, பல்லைக் கடித்தபடி போனை எடுத்து...
    அத்தியாயம் - 2 அந்த உயர்தர உணவகத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அத்தனை களேபரத்திலும், ஒருத்தி மட்டும் இருவர் அமரும் ஒரு மேசையில், கண்ணாடி ஜன்னல் வழியே கீழே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவனின் வரவுக்காக. ஏதோ உணர்வு உந்த,  திரும்பியவள் கண்டது அவளை நோக்கி வரும் அவனைத்தான். இறுதியாக ஈர உடையில் மனைவி பிள்ளைக்கு...
    வினோத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு தெரிஞ்ச வரை, உங்களுக்கு ஸ்வேதா மேல இருந்த காதல் மாறாது, அப்படியே மாறினாலும், என் மேல வராதுன்ற எண்ணத்துலதான் இருந்தேன். என் மேலயும் உங்க பார்வை விழறது தெரிஞ்சப்போ நான் தடுமாற ஆரம்பிச்சேன். அப்பவும் நான் உங்க மனைவிங்கறதால, உங்களுக்கு வந்த ஒரு அபிமானமாத்தான் இருக்கும். அதனாலதான்...
    அத்தியாயம் – 8 வாழ்க்கை சுமூகமாக ஓடிக்கொண்டிருந்தது. வானதி வேலையை முடிக்கும் தருவாயில் இருப்பதால் பொறுப்புகளை கைமாற்றிவிடுவதில் மும்மரமாக இருந்தாள். கூடவே அவள் விருப்பப்பட்ட புகைப்பட நிபுணத்துவம் பெற அதற்காக ப்ரத்யேகமான ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தாள். காலையிலும் , இரவிலும் உணவருந்தும் போது மட்டுமே இருவருக்கும் பேசிக்கொள்ள நேரம் கிடைத்தது. பொதுவான பேச்சுகள், சம்பூர்ணம் பற்றி, அவளின்...
    அத்தியாயம் – 13 “காபியை மேலே கொண்டு வா வானதி ப்ளீஸ். பேசணும். “, வினோத்தின் கோரிக்கைக்கு சம்மதமாக தலையசைத்து அவனை அனுப்பி வைத்தவள், ‘கூல் வானதி… அவரை கோவிக்க உனக்கு எந்த ரைட்சும் கிடையாது.’ என்று நூறாவது முறையாக சொல்லிக்கொண்டாள். அவனுக்கான காபி, சிற்றுண்டியை ட்ரெயில் அடுக்கி எடுத்துக்கொண்டு, அவன் அறை வாசலை தட்டவும், “வா வானதி…”, என்ற...
    எபிலாக் பத்து வருடங்களுக்குப் பிறகு…. சாப்பாட்டு மேசைக்கருகில் அமர்ந்து, மேசை மேல் இருந்த கிண்ணத்தில் தோட்டத்தில பறித்த கீரையை கிள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார் சம்பூர்ணம். அவர் எதிரில் அமர்ந்திருந்தாள் அவர் பேத்தி சாம்பவி. முகத்தில் ஒரு அதிருப்தியுடன், தன் கையகல டாப்பில் தன் பெற்றோர் திருமணப் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். “ம்ப்ச்… ஒன்னுகூட சரியில்லை…. அப்பா… ஏன்பா இவ்வளவு உர்ருன்னு இருக்கீங்க...
    ‘என்ன முட்டாள்தனம்டா பண்ணிவெச்சிருக்க ? மாரேஜ் சர்டிஃபிகேட் கூட உங்கிட்டதான இருக்கு. எப்ப வேணாலும் அதுலயே பார்த்திருக்கலாம்தான? பெருசா அவகிட்ட ரூல் மாத்திக்கலாமா, புடிச்சிருக்குன்னு பேசின?  இந்த சின்ன விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்கலை.’, என்னதான் திட்டிக்கொண்டாலும் நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்தது. ‘சரி… எதாவது கிஃப்ட் வாங்கிட்டு இன்னிக்கு படம், டின்னர் போலாமான்னு கேட்கலாம். வானதி...
    error: Content is protected !!