உள்ளங்கவர் கள்வனே
சுயம் மறந்து தன்னவளுள் தன்னை தொலைத்து கொள்ள விழைந்த சமயம் எதிர்பாராது ஒலித்த பேரோசையில்
மனைவியை விட்டு விலகி எழுந்திருந்தான் பிரணாவ்.....
தொட்டிலில் படுத்திருந்த மகனும் திடீரென கேட்ட சத்தத்தில் சிணுங்க ஆரம்பிக்க
"சோட்டுவை தூக்குடி பஜாரி!!!! என்ன சத்தம் என்று நான் போய் பார்க்கிறேன்"
மைத்ரேயியின் முகம் பாராது சொல்லிவிட்டு அவசரமாக கீழே இறங்கலானான்.......
அப்படி விரைந்தவனை பழங்காலத்து நாற்காலி...
மைத்ரேயி இத்தனை நாட்களாக அவளுள் புழுகி கொண்டிருக்கும் சுமையை கேட்க நேர்ந்த பிரணாவிற்கு எப்படியாவது அவளை அதிலிருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்றொரு வெறி எழுந்தது .....
அதற்கு முதலில் மனைவிக்கு தன்மீது சிறு
நம்பிக்கையை விதைக்க எண்ணியவன்
அவளிடம் ஆறுதல் மொழிகளை முன் வைத்து
அவன் நெஞ்சில் புதைந்தவளை விலக்கி அவளை நிமிர்த்தி பார்க்க
அவளோ அவன் மீதே மயங்கி...
மனைவியின் கைபேசி எடுக்கபடாததை கண்டு பிரணாவினுள் ஒரு சிறு பதற்றம்....
யுகி மாம்ஸ் இப்படி ஏதாவது நடக்கும் என்று தான் முன்கூட்டியே பயந்தாரோ?????
இப்போது அவளை எங்கு சென்று தேடுவது??????
வழியே தென்படாத போதும் அவன் கால்கள் வீட்டில் நிற்க மறுத்தன!!!
" எங்காவது ஓடு பிரணாவ்.... அவளை எப்படியாவது மீட்டுவிடு " அவன் மனம் சத்தமாக குரல் கொடுக்க
வியாயின்...
வியான் பிரணாவை முறைப்பதை கண்டு பொறுக்க மாட்டாமல் மைத்ரேயி நண்பன் என்றும் பாராமல் அவனை கடிந்து கொள்ள
தோழியின் இப்பரிமாணத்தை சற்றும் எதிர்பாராத வியான் உடனே அந்த இருக்கையிலிருந்து எழுந்து
" சாரி மேடம்!!!!!!" என்றுவிட்டு
"அஸ் அன் எக்ஸிக்யூட்டிவ் மேனேஜிங் டைரக்டர் ஆஃப் அவர் ரேயி குரூப்ஸ்
இந்த மாதத்திற்கான நஷ்டஈட்டை நானே ஏற்றுக் கொள்கிறேன்!!!!!
மேலும் அடுத்த மாதமும்...
சோட்டுவை காணாது ஒவ்வொரு அறையாக சென்று தேடிய மைத்ரேயி மாடி ஏற பிரணாவும் மனைவியை பின் தொடர்ந்தான்.....
அங்கோ அவர்களை பத்து நிமிடங்களாக திகிலடைய செய்திருந்த புத்திரன் ஓர் அறையினுள் பெரிய மரக் தொட்டிலை பிடித்து நிற்க முயன்று கொண்டிருந்தான்.........
மகனை கண்டதும் அவளுள் இருந்த சலசலப்பு மறைந்து தெளிந்த நீரோடையாய் மனம் மாற
" உனக்கு நம்...
பிளைட்டில் ஏறியதும் கச்சிதமாய் மைத்ரேயி சீட் பெல்ட் போட்ட விதத்திலேயே பிரணாவிற்கு தெரிந்தது மனைவிக்கும் விமான பயணத்திற்குமான பிணைப்பை பற்றி.....
ஆனால் சோட்டுவிற்கு ரொம்ப குஷியா ஆகிவிட்டது என்பதை அவன் கைதட்டி குதித்து உணர்த்தினான்.... மேலும் தூக்கி வைத்திருந்த தந்தைக்கு நிமிடத்திற்கு ஒரு முறை ஹவ்வா கொடுத்தபடியே பயணித்து வந்தான்.....
மகனின் உற்சாகம் தன்னையும் தொற்றி...
சிந்தனையை தொலைத்து ஒருவித குற்றவுணர்வோடு அமர்ந்திருந்த மனைவியை உலுக்கிய பிரணாவ்
"கதை ரொம்ப போர் அடித்து விட்டதாடி பஜாரி..... " என்று உதட்டை பிதுக்கி கேட்டதும்
தன் பார்வையை வேறு புறம் திருப்பியவள்
" அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை பிரணாவ்..... வா போய் சாப்பிடலாம்!!!!" என்றபடி தன் இருக்கையை விட்டு எழுந்தாள்....
" இந்த கர்ச்சீஃபை ஹசீ அன்றிலிருந்து ஓரு...
தன் தோழியின் காதல் கதையை சுவாரஸ்யமாக கேட்டு கொண்டிருந்த மனைவியை பார்த்து புன்னகைத்த பிரணாவ் தொடர்ந்தான் .....
அன்று டி.எம் வகுப்பை விட்டு வெளியேறிய ஹசீனா
என்ன பண்ணுகிறாள்???
என்று அவள் பின்னோடு வந்த பிரணாவ்
பார்க்க
அதே கர்சீஃப்பை தான் மீண்டும் திருப்பி திருப்பிப் பார்த்து கொண்டே நின்றிருந்தாள்.....
"அந்த பிளாக் அண்ட் வைட் கர்ச்சீஃபை எத்தனை தடவை திருப்பினாலும்
அது கலர்ஃபுல்லாக...
ஹசீனா பிரணாவிடம் அவன் திருமணத்தை பற்றி குறிப்பிட்டதும் தான் அவனுக்கு மனைவி மகனை உடன் அழைத்து வந்ததே நியாபகத்திற்கு உதித்தது....
இப்படியா நடந்து கொள்வேன்?????
பல மாதங்களாக சண்டையிட்டிருந்த உயிர் தோழியை காணவும் விரைந்து அவளிடம் கதைத்ததெல்லாம் நியாயமே!!!!
அதற்காக தான் அழைத்து வந்தவர்களை
அதிலும் அவர்களுக்கு முற்றிலும் புதிதான இவ்விடத்தில்
தனியே அப்படியே விட்டுவிட்டு வந்தது பெரும் தப்பு என்று...
தன் மகனிடம் பிரணாவ் உருகியதை கேட்டதும் மைத்ரேயிக்கு அவள் கொண்ட கோபம் அனைத்தும் வற்றி போக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்......
எப்போதும் ஏதோ முக்கிய தேவையின்றி அவளாக பிரணாவிடம் பேசியதே இல்லை.....
கணவன் அவ்வபோது பேசுவதை அவளையும் மீறி ரசித்து விட்ட போதிலும் அதனை வெளிகாட்டி கொள்ளாமல் கவனமாக தவிர்த்தும் விடுவாள்.......
இப்படியாக சென்ற உறவினில் மைத்ரேயி ...
பிரணாவிற்கு புரியாமல் இல்லை.....
திருமணம் ஆகிவிட்ட போதும்
காதல்!!!!! அதுபற்றி அவனுக்கு சரிவர தெரியவில்லை......
விதுல்யாவின் மீது தனக்கு ஏற்கனவே காதல் மலர்ந்திருந்ததால் மைத்ரேயியின் மீதும் அவ்வுணர்வு எழ வாய்ப்பிருக்கிறதா என்பதை அறியான்???!!!!
ஆயினும் ஒருவித பிடித்தம் கூட இல்லாமல் அவளை நெருங்குவது கூடவே கூடாது என்று திட்டமிட்டிருந்தான்....
அதிலும் அவள் தன்னை ஒரு மனிதனாக முதலில் பார்த்து பேசி பழகட்டும்....
இவளோடு...
உதிதா அலைபேசியில் யுகனை வர சொன்னதை கேட்ட மைத்ரேயிக்கு எப்படியாவது அவள் இங்கிருந்து கிளம்புவதை தடுத்தாக வேண்டும் என்று தோன்றியது......
கூடவே கணவனின் சொல்லையும் மீற முடியாது போக உதிதாவை அணுகிய மைத்ரேயி
"உதிஅண்ணி ப்ளீஸ்...... அவசரப்படாதீர்கள்!!!
பிரணாவ் என்று இருந்தாலும் உங்கள் தம்பி தான்...... உங்கள் ஸ்வீட் ஹார்ட் தான்!!!!!
உங்களிடம் தான் வருவான்.....
எனக்கென்னமோ கூடிய சீக்கிரம் உங்களிடம்...
உதிதாவிற்கு குழந்தை பிறந்து முதல் மூன்று நாட்கள் மருத்துவமனைக்கு வந்து உதவிகளை செய்த போதும்
அவளையும் அவள் குழந்தையையும் பார்த்திருக்கவில்லை பிரணாவ்....
இதில் அடுத்த நாள் காலையிலேயே "டெல்லிக்கு போகிறேன் அப்பா......
வேலை இருக்கிறது!!!!!"
எப்போதும் அதிகாலையில்
குழந்தையையும் உதிதாவையும் பார்த்துவிட்டு வரும் வழக்கத்தை கொண்டிருந்த தந்தை கதிரேசனிடம்
அவர் வீட்டிற்குள் நுழையவும் பிரணாவ் கூற
"அந்த வேலையை அடுத்த வாரம் பார்த்துக்கொள்...
மைத்ரேயிக்கு தன்னந்தனியாக பிரசவத்தை கையாள்வது இதுவே முதல் அனுபவம் !!!!!
அவள் கற்ற பாடம் பொருட்டு ஜெல் வைத்துப் பார்த்தும்.... ஊசி செலுத்தி பார்த்தும்....... உதிதாவின் கருப்பை வாய் திறக்காமல் போக எமர்ஜென்சி 'சி' செக்ஷனுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள் தாமதிக்காமல்.......
தன் கண்முன் படுத்திருப்பவள் தனக்குச் சொந்தமான உதிஅண்ணி எனும் எண்ணத்தை அரும்பாடுபட்டு நகர்த்தியவள்
தன் தந்தையை...
மைத்ரேயி பிரசவம் குறித்து கவலை வேண்டாம் என்று கூறியதும் யசோதா அடுப்படிக்குள் செல்ல
சோட்டு பிரணாவுடன் விளையாடி கொண்டிருக்கவும் சின்ன மாமியாருக்கு ஏதாவது உதவி செய்யும் எண்ணத்துடன் மைத்ரேயியும் அவர் பின்னோடு நுழைந்தாள்.....
பிரிட்ஜில் இருந்த குடைமிளகாயை யசோதா எடுக்க " நான் கட் பண்ணவா???" என்று கேட்டு வாங்கிய மருமகளின் உதவியோடு பஜ்ஜி செய்தவர்
" என்ன...
தன் தந்தையின் நினைவுகளில் தத்தளித்த மைத்ரேயி அப்படியே படுத்த இடத்தில் நேரம் போவது தெரியாமல் கண்ணயர்ந்து உறங்கி விட
எழுந்திருக்கும் போது மணி நான்கு ஆகியிருந்தது....
" இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம்??????
சோட்டு என்ன செய்கிறான்????
அவனுக்கு தான் பால் ஆற்றி கொடுக்கவில்லையே!!!!!!!
உதிஅண்ணி ஏதோ பேச வேண்டும் என்றார்களே !!!!!!" என்ற எண்ணங்களுடன்
அவசரமாக கீழே இறங்கி வரும் போது அவள்...
பார்த்த தினத்திலிருந்து சின்ன பெண்ணாகவே நினைத்திருந்தவனின் விழிகள் மனைவி டாக்டர் எனும் விவரம் அறிந்ததும்
'இது எப்படி சாத்தியம்???' என்று பெரிதும் குழம்பி போனான் பிரணாவ் ....
உண்மையில் இவள் வயதென்னவாக இருக்கும்????? என்ற யோசனை படர்ந்தவனுக்கு அப்போதே அக்கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று தான் காலையில் மருத்துவமனைக்குள் நுழைந்ததும்!!!!
ஆனால் அதன் பின் நடந்தேறிய நிகழ்வுகளில் அவனையே...
பிரணாவ் கேர் மருத்துவமனையை அடைந்ததும் மனைவி பணிபுரியும்
கட்டிடத்திற்கு சென்று அவளை தேட
அங்கு அவள் இல்லாது போகவும் "எங்கு சென்றாளோ?????" சிறு எரிச்சலுடனே வெளியே வந்தான்.
அப்போது பக்கத்து கட்டிடமான மகப்பேறு பிரிவிற்கான பிளாக் பி2வின் வாசலில் ரகுராம் நிற்பது தெரிய வர அது விதுல்யா இருக்குமிடம் என்று ஒரு கணம் தயங்கிய போதும்
'சித்தப்பாவிற்கு இங்கே என்ன...
உதிதா தன் கணவனை பற்றி தேவகியிடம் கேட்கவும்
" இங்கே தான் உதிமா நின்றான்....
இரு போய் பார்க்கிறேன் !!!" என்று கூறி விட்டு வெளியேறியவர்
கைகளை கட்டி கண்களை திறக்காது கதவின் அருகே நின்ற மகனின் தோளை லேசாக தட்டி
"இங்கு என்னடா யுகா பண்ணுகிறாய் ???? அவள் உன்னை தான் கேட்கிறாள்!!!!!"
என்றார்.
உடனே மறுசொல் உதிர்க்காமல் உள்ளே நுழைந்தவவனை...
மைத்ரேயியின் செவிலியர் பெண் அவளை அப்புகை மண்டலத்தில் கண்டுபிடிக்க முடியாது போக
அவசரமாக வெளியே சென்று உதவிக்கு ஆட்களை அழைத்தாள்.......
அதற்குள் புகை அறை முழுவதிலும் பரவி உள்ளே நுழைவோரின் கண்களை திறக்கவிடாது எரிய செய்தது...
" இருக்கீர்களா டாக்டர் ???? நாங்கள் பேசுவது கேட்குதா????" மைத்ரேயியை மீட்டு வர சென்ற உதவியாளர் இருவர் கத்தியது அவள் செவிகளுக்கு...