Saturday, August 1, 2026

    ஆதியும் நீயே..அந்தமும் நீயே

    வழமையாக கவின் கருணை அங்கு விட்டு விட்டு சென்றால் வீடு முழுதும் ஒருவர் கூட விடாமல் புலம்பி திரிவான்.ஏன் லக்ஷ்மியிடம் கூட சென்று "அத்தை உங்க மகன் என்ன தைரியத்துல என்னை இங்க விட்டுட்டு போறான்.இங்க இருக்கிறதெல்லாம் ஒரு ஆபிஸா? ஒரு ஃபிகர் கூட பார்க்கிற மாதிரி இல்லை" என்று கூறி அவரிடம் செல்லமாக அடியை...
                                     7 பாவனாவும் ஆதிராவின் அருகில் தொப்பென்று அமரவும் கருண் அவள் அருகில் நெருங்க போக கவின் அதையும் விழிகளால் அடக்கிவிட்டு சிந்துவை அழைத்து "சிந்து பாவனாவை உன் அறைக்கு அழைத்து செல்" என்றான்...
    6  'அச்சச்சோ..அந்த குரங்கும் இன்றைக்கு வருமோ?' என்று உள்ளே எண்ணினாலும் மனோகரிற்கு புன்னகையுடனே தலை அசைத்தாள்..அப்பொழுது மனோகர் பாவனாவை கேள்வியாக நோக்கவும் "இது தான் என் நாத்தனார் பாவனா" என்று அவள் அறிமுகப்படுத்தும் போதே பாதியில் ஃபோனை காதிற்கு கொடுத்தவாறு அங்கிருந்து அகன்றான்..அதை யாரும் கணக்கில் எடுக்காவிடினும் கூட பாவனாவின் மனம் சட்டென்று சுருங்கி தான்...
                                            8 அப்படி திக்பிரமையுடன் அமர்ந்து இருந்தவளை பார்த்து பதட்டமடைந்த கருண் கவினுக்கு கண்காட்டவும் அவனோ புன்னகையுடன் சிந்துவையே பார்த்தவாறு இருந்தான்.கவின் சொன்னது அனைத்தையும் கிரகித்து முடித்தவள்...
    20 சிறிது நேரத்துக்கெல்லாம் விஷாலும் ஆதியை பார்க்க விரும்ப குழந்தையுடன் அங்கே சென்றாள்..   "அத்தான்"   "ஆதி..என்னோட அபி"   "அக்..அக்காக்கு எதுவும் இல்லை அத்தான்"   "இல்ல..அவள் இப்போ என்கிட்ட இல்லை..எனக்கு தெரியுது..ஆதி..அவ இல்லாத இடத்தில எனக்கும் எதுவும் இல்ல"   "அய்யோ அத்தான் இப்பிடி எல்லாம் பேசாதிங்க"   "ஆதி..எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி கொடு"   "சொ..சொல்லுங்க அத்தான்..”   “இனி குழந்தையையும் பாவனாவையும் நீ தான் பாத்துக்கனும்..என்னோட அம்மா...
    கவினுக்கு கருணின் நடவடிக்கைகள் தெரிந்தாலும் அவனை எதிலுமே தடுக்க முயற்சிக்கவில்லை..அவன் வாழ்க்கை அவனாகவே பார்த்துக்கொள வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் கூடியவரை வெளியூர் பிஸ்னஸ்களிற்கு சஞ்சயை அனுப்பி வைத்தான்.. அன்றும் அப்படிதான் இரவு உணவிற்காக அனைவரும் மேஜையில் ஒன்று கூடி இருந்தனர்..அப்பொழுது இரவு உணவுகளை எடுத்து வைத்த தாயின் கையில் இருந்த அன்னாசி பச்சடியை பார்த்த சிந்து "அம்மா..பாவனா...
    21 அவள் தூங்கிய பின் அறையின் ஏசியின் அளவை குறைத்தவன் ஸ்ரீக்கும் ஆதிராவுக்கும் போர்வையை போர்த்தி விட்டு இருவரின் நெற்றியிலும் அழுத்தமாக முத்தம் இட்டுவிட்டு மெல்ல அறையின் கதவை திறந்து வெளியேறி கீழே சென்றான்..   கீழே சென்று அங்கே விருந்தினர் அறையில் இருந்த அவனது ஷர்ட் ஒன்றை எடுத்து மாற்றியவன் ஆபிஸ் செல்வதற்காக வெளியேற பார்க்கவும்...
    19 "அபி..அபி" என்ற விஷாலின் குரலைகேட்டு நடையின் வேகத்தை கூட்டினாள் அபிராமி..அவளை பற்றி தெரிந்தவனாக பைக்கின் வேகத்தை அதிகரித்து அவளுக்கு முன்னால் வழிமறித்த படி சென்று நின்றான்..தனது வழியை மறித்தவனை கடந்து அபி போகவும் கையை பற்றி மறித்தவன்   "ஹேய் அபி" என்று கெஞ்சலாக அழைத்தான்.. அவனை முறைத்து விட்டு கையை விடுவிப்பதிலேயே அவள் குறியாக...
      23 திருமணத்தில் கவினுக்கு கிடைத்த மரியாதையையும் அதை அவன் சிறு சிரிப்பின் மூலம் ஏற்றுக்கொள்வதையும் ரசித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவள் வயது இளம்பெண்களுடன் இணைந்து மண்டபத்தில் இருந்த வேலைகளை பங்கிட்டு கொண்டாள்..   கவின் அங்கு வந்திருந்த தனது பிஸ்னஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்க பின்னால் சில இளவட்டங்கள் அங்கிருந்த இளம்பெண்களை பற்றி வர்ணித்துக்கொண்டு இருந்தனர்.. அப்பொழுது வாசலருகே ஏதோ...
    18 அவனது பார்வை மாற்றத்தை அறியாமல் சிரித்தபடியே புருவம் தூக்கியவளை பார்த்து தானும் புன்னகைத்தவன் தலையை உலுக்கியபடி மெல்ல நடந்து சென்றான்..அவன் வெளியே வரவும் அவனை கட்டிலில் அமர செய்தவள்   "கவின் ப்ரஷ் பணிட்டிங்களா?" என்றூ கேட்ட்க   "ஹ்ம்ம்..இப்போ தான்" என்றூ சோர்வாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்..   "கவின் லைட்டா பொடி வாஷ் பணிடலாமே? கொஞ்சம் சோர்வு இல்லாம...
    25 அவனின் சிரிப்பு உள்ளுக்குள் ஏதோ ஒரு குளிரை பிறப்பிக்கவும் சிலிர்த்தவள் மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டான்..   "ஆரா"   "ம்ம்"   "நீ எதுவும் சொல்ல மாட்டியா?"   "என்ன சொல்லனும்?"   "அடிப்பாவி என்னை லவ் பண்ண கதையை தான்"   "அதான் உங்களுக்கே தெரியுமே? நான் உங்களை திரும்ப பார்த்தப்புறம் விலகிப்போக காரணம் என்னோட நிலைமை தான்..ஆனா உங்களை தவிர யாரையும் திருமணம் ..ம்ஹும்...
    12                                                                  "நிச்சயமா இல்லை பாவனா.. இந்த முடிவை நான் எடுக்கல..கவின்...
    15 பாவனா அழவும் வெகுவாக பதறிப்போன ஆதிரா அவளின் முதுகை நீவி விட்டவாறே "ஹேய் பாவனா..என்னது இது சின்ன குழந்தை போல? நல்ல நேரத்தில இப்படி யாரும் அழுவாங்களா?கண்ணை துடை..ச்சே..ச்சே..எதுக்கெடுத்தாலும் கண்ணக்கசக்குறதுக்கு எங்க பழகுன?"   என்று அதட்டவும் விசும்பியபடியே அவளிடம் இருந்து விலகியவள் "அம் சோ ஸாரி அண்ணி" என்று கூறினாள்..அவளின் தாடையை தாங்கியவள் "எதுக்குடா ஸாரி"...
    10 அன்று காலையில் தந்தை தனது அறைக்கு வரசொல்லவும் சாவகாசமாகவே அவரின் அறைக்கதவை தட்டினான்.. "உள்ளே வா கவின்" என்ற தந்தையின் குரலை தொடர்ந்து உள்ளே சென்றவனுக்கு விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.அங்கு குடும்பத்தில் ஏன் கருண் உட்பட அனைவரும் அமர்ந்து இருக்க கண்டதும் மண்டைக்குள் மணி அடித்தாலும் நிதானமாகவே சென்று கருண் சிந்துவிற்கு நடுவில் சென்று அமர்ந்தான்.. கவின்...
    22. அவன் அருகே அமர்ந்து பரிமாறியவளை பார்த்தவாறே அவன் உணவை எடுத்து உண்ண ஏதோ உணர்வு பொங்கி எழுந்தது ஆதிக்குள்.. அவனை பார்க்காமல் குனிந்து மேஜையில் நகத்தால் கீறீக்கொண்டு இருந்தவள் "நீ சாப்பிட்டியா?" என்ற குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..    வேதனையுடன் விழி மூடியவள் ஏதோ துக்கத்தை விழுங்குவது போல ரியாக்ட் செய்யவும் பதறியவன் "ஆரா.. ஸாரி...
    17 ஆதிரா நல்ல உறக்கத்தில் ஆழ்ந்ததை உறுதிப்படுத்தி கொண்டவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து பால்கனி கதவை திறந்து அங்கிருந்த சாய்கதிரையில் அமர்த்து வானத்தை வெறிக்க தொடங்கினான்..அவனது மனதில் இதுவரை ஆதி-ஸ்ரீயை பற்றிய எண்ணங்கள் மெல்ல மெல்ல வலம் வர தொடங்கின.   முதன் முதலில் அவன் ஆதியை சந்தித்த போது மிகவும் டென்ஷனில் இருந்தான்.அவனது கம்பனி டீலர்...
    14 சற்றுநேரத்தில் தன்னை சமாளித்தவள்   "என்..என்ன?"   "என்ன என்ன?"   "இல்ல இப்போ ஏதோ சொன்னீங்களே?"   "அதுவா..அது இங்க மேட்ச் பார்க்கிறேன். அதான் பேட்டாலேயே ஓங்கி ஒன்று போட சொன்னேன்" "ஓஹ்"   "ஓஹ் தான்..சீக்கிரம் ஸ்ரீகிட்ட ஃபோனை குடு..எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு"   "ஆஹ்..அதான் சார் மேட்ச் பாக்கிறதிலயே தெரியுதில்ல எவ்வளவு பிஸி என்று”   "அது உன்னோட கதைகிற நேரத்துல ஏதும் உருப்படியா செய்ய...
    11 "ஆதிரா அண்ணீயா என் வாழ்க்கையா என்று வரும் போது நிச்சயம் என்னால என் வாழ்க்கை தான் என்று முடிவு எடுக்க முடியாது கருண்" இப்படி எண்ணூபவளுக்கு மகிழ்வை அளிக்க வேண்டியது தன் கடமை என்றும் விளங்கியது. தன்னை விட சிறூ பெண் தனக்காக தன் வாழ்வை தியாகம் செய்ய முன் வரும் போது தான் அமைதியாக...
    16 புன்னகையுடன் கதவை திறந்த பாவனாவின் நெற்றியில் மகிழ்வுடன் முத்தமிட்ட ஆதிரா, முகம் சிவந்தவளை மேலும் எதுவும் துருவாமல் "பாவனா நீ போய் குளிச்சு ரெடியாகிட்டு கருணும் நீயும் கீழ வாங்க.. இப்போ கோயிலுக்கு போகனும்.. ஈவ்னிங்க் ஃபங்ஷன் இருக்குல? ஸோ ஓடு ரெடியாகிட்டு வா" என்று அறிவுறுத்திவிட்டு மறுபடியும் கீழே சென்று ஸ்ரீயை அழைத்துக்கொண்டு...
    இரு பெண்களும் அவனை குழப்பமாக நோக்கவும் சிரிப்பதை நிறுத்தியவன்   "ஆதி..பொண்ணுங்க எல்லாம் சென்டிமென்ட்டில வீக் என்றது சரியா தான் இருக்கு.. பாரு எவ்வளவு புத்திசாலி நீ..கவினில வைச்ச அன்பால யோசிக்கிறத விட்டுட்டு இப்பிடி பயந்து போய்..ஆதி..கவினை யாருனு நினைசுக்கிட்டு இருக்க?? அவனுக்கு இது மாதிரி எத்தனை மிரட்டல் வந்து இருக்கு?   “பிஸ்னஸ் உலகம் பத்தி நான் சொல்ல...
    error: Content is protected !!