அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!!
அத்தியாயம்-4
நாட்கள் அழகாக செல்ல துவங்கியது.சைந்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னவுடனே குமார் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஜரூர் ஆக்கினார்.
மஞ்சுளா ராதிகா இருவரும் நல்ல தோழிகள். பக்கத்து வீடு என்பதால் வீட்டு விஷயங்களை கூட இருவரும் பகிர்ந்து கொள்வர். அப்படி பேசி கொண்டு இருக்கும்போதுதான் திருமணம்பற்றிய சைந்துவின் விருப்பம்பற்றி சொல்ல, ராதிகாவின் முகம் வாடி போனது. இருந்தாலும்...
அத்தியாயம் -15
குமார் வீட்டு வாசலில் வண்டி நிற்க, சைந்து ஓடி வந்து தங்கையை அணைத்து கொண்டாள்.“ஏன்டி இப்படி பண்ணுன. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா. உன் போன் எங்க”என்று கேட்டு கொண்டிருக்கும்போது அங்கு வந்த சூர்யா “உள்ள போய் பேசு தேவி. ஏன் இப்படி வெளியவே நிக்கறீங்க”என்று கேட்க, கண்ணீரை துடைத்து கொண்ட சைந்து...
சகோதரிகள் இருவரும் திகைத்துப் போய் சத்தம் வந்த பக்கம் பார்க்க அங்கு அமைச்சர் கன்னத்தில் கை வைத்தவாறு எதிரில் இருந்தவனை எரித்து விடுவது போல் முறைத்து கொண்டிருக்க,அவனோ அசால்ட்டாக கையில் இருந்த காப்பை மேலே ஏற்றிவிட்டு “என்னய்யா… என்ன டிராமா பண்ணிட்டு இருக்க?உனக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் டைம். அதுக்குள்ள நீயே வெளியே...
அத்தியாயம் -11
சைந்தவி அறையில் நகத்தை கடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். ‘என்னடி சைந்து இப்படி பண்ணி வச்சுருக்க. இப்போ அத்தைய எப்படி பார்க்க. கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு. மஞ்சு வேற போன் போட்டுட்டே இருக்கு. ஆண்டி முன்னாடி போய் இப்படி நின்னுருக்கியேடி. லூசு…. லூசு…..உன்னை அவர் லூசுன்னு சொன்னதுல தப்பே இல்லடி’என்று ஒரு...
அத்தியாயம் -10
பொன் அந்தி சாயும் நேரம். வெய்யோன் தன் பணியை முடித்து வீடு சென்றுவிட, நிலவு மகள் வான ஊர்வலத்தை துவங்கும் இரவு நேரம்.சைந்தவி வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சூர்யா வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர்.
சூர்யா தன் அறையில் சென்று அடைந்து கொள்ள, சைந்தவி அமைதியாக மற்றொரு அறையில் அமர்ந்திருந்தாள்.அவள் அருகில் வந்த ராதிகா...
அத்தியாயம் -16
சைந்து அதிர்ந்து போய் நிற்க, அவளிடம் இருந்து விலகிய சூர்யா “உன் தங்கச்சி உன்னைவிட்டு ஊருக்கு போறான்னு நீ கோவமா இருக்கல்ல. அதான் உன்னை கூல்பண்ண இப்படி பண்ணுனேன்”என்றவன் “சரி வா உன்னை ஹாஸ்பிடலவிட்டுட்டு நானும் ஆபிஸ் போகணும்”என்று சொல்ல,
சைந்தவியோ ‘எதே நான் கோவமா இருந்தேனா. எனக்கே தெரியாம எப்படிடா நான் கோவமா...
அத்தியாயம் -13
அடுத்த நாள் காலை சூரியாவிற்கு சைந்தவி காபி கொண்டு வந்து கொடுக்க,அதை வாங்கியவன் அவளது விழிகளை ரசித்துக்கொண்டே குடித்தான். அவளை எதாவது வம்பிழுக்க வேண்டுமே என்றவன் யோசித்த நேரம்,அவள் சுடிதாரை கண்டு புருவம் சுருக்கி “வெளிய போறியா என்ன? ரெடி ஆகியிருக்க”.
“அ…அது….. வந்து போலிஸ்கார் நான் ஹாஸ்பிடல் போலாம்னு இருக்கேன். அத்தைக்கிட்ட கூட...
அத்தியாயம்-5
குமார் வீடே விழா கோலம் பூண்டிருந்தது.அன்று சைந்தவியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரவிருந்தனர். மஞ்சு படபடப்புடன் இருந்தார். காலையிலேயே ராதிகாவை வீட்டிற்கு வர சொல்லி இருந்தார். பவி பூக்களை கொண்டு வீடு முழுதும் அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள். சைந்துவிற்கு மனம் அமைதியாக இருந்தது. எதிர்பார்ப்பும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. ஏன் என்றுதான்...
சூர்யா வேலை இருக்கிறது என்று சொல்ல, சைந்து மூக்கால் அழுதும் வேலைக்கு ஆகாமல், மகளை தூதுவிட்டு வரவைத்துவிட்டாள். வந்தவன் அவர்களை புடவை எடுக்க சொல்லிவிட்டு போனை எடுத்து கொண்டு அமர்ந்ததோடு சரி, இவர்கள் பக்கம் திரும்பவே இல்லை.
பவி, வருண் இருவரும் சேர்ந்து முகூர்த்த புடவை செலக்ட்பண்ண செல்ல, அவர்களை ஏக்கமாக பார்த்த சைந்து, கணவனை...
அத்தியாயம் -8
தாலி கட்டும் நேரத்தில் யாரது என்று மண்டபத்தில் இருந்த அனைவரும் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க மாப்பிள்ளையின் அப்பா கோபல்தான் அங்கு கோபமாக நின்றிருந்தார்.அவர் அருகில் சென்ற குமார் “என்ன ஆச்சு சம்பந்தி” என்று பதற்றமாக கேட்க, மஞ்சுவும் கணவருடன் வந்தார்.
இருவரையும் பார்த்த கோபால் “நடந்த உண்மைய மறைச்சு, எங்க தலைல...
அத்தியாயம் -9
மஞ்சு மகளை தரதரவென இழுத்துச் கொண்டு மணமகள் அறைக்குள் சென்று,தன் எதிரில் நிற்க வைக்க, மகளோ அவரை மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தாள்.
சைந்து,“ம்மா….. ப்ளீஸ். இவ்ளோ அவசரமா இந்த கல்யாணம் நடக்கணுமா. வேண்டாம்மா. எல்லாத்தையும் நிறுத்துங்க. என்னோட விருப்பம்தான் முக்கியம்னு சொன்னீங்கல்ல. ப்ளீஸ்மா. என்னை புரிஞ்சுக்கோங்க”என்று அழுத மகளை தானும் அணைத்து கொண்டு கண்ணீர்...
அத்தியாயம் -17
சைந்தவி மனதுள் ஏதேதோ எண்ணங்கள் எழ, சுருண்டு படுத்துவிட்டாள்.பல நினைவுகள் அவளை சுழன்றடிக்க அழைப்புறும் மனதுடன் இருந்தவளுக்கு, சூர்யா தன் கண் முன் இருந்தால் அவனை ஒரு நிமிடம் கூட பிரியாமல் தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழ ‘எங்கடா இருக்க’ என்று பேதை இதழ்கள் முணு முணுத்து...
அத்தியாயம் -27
சூர்யா அன்று வீட்டிற்கு வர தாமதமானது. சோர்வாக உள்ளே வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த மனைவியை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் செல்ல, சைந்துவோ ‘இங்க ஒருத்தி குத்து கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன் இவர் கண்டுக்காம போகறாரு. பொண்டாட்டிங்கற பாசம் கொஞ்சமாவது இருக்கா.
எவனாவது பேச வந்தா மட்டும் குறுக்க வந்து நின்னு ஷீ இஸ்...
அத்தியாயம் -7
“உடன் பிறப்பே….. உடன் பிறப்பே….. சைந்து….. அடியே சைத்தான்….” என்று குளியலறையில் இருந்து கத்தி கொண்டிருந்தாள் பவி. பெட்டில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சைந்து அவள் கத்தலில் கடுப்பாகி “என்னடி வேணும் உனக்கு எதுக்கு இந்த கத்து கத்துற”
“ஏன்டி எத்தனை தடவ கேட்கிறேன் அந்த பிங்க் கலர் டாப்ப கப்போர்ட்ல இருந்து எடுத்து...
அத்தியாயம்-6
சைந்தவி பயத்தில் ஓடி கொண்டிருக்கும் போது எதிரில் வந்தவன் மீது மோத, இருவரும் சேர்ந்து காட்டில் இருக்கும் பள்ளம் நோக்கி உருண்டனர்.
பள்ளத்தில் அவர்கள் உருளும் சமயம் அவளுக்கு அடி எதுவும்பட கூடாது என்று எண்ணிய சூர்யாவின் கரம் பெண்ணவளின் மென் இடையில் அழுந்த பதிந்து தன் உடலோடு இறுக்கி இருந்தது.ஒருவழியாக தன்னை நிலை செய்து...
வீட்டில் சைந்தவியை பெண்பார்க்க வந்தவர்கள் பெண் பிடித்திருப்பதாகவும் இறுபது நாட்களில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைக்கலாம் என்றும் பேசி முடிவெடுக்க அனைவருக்கும் மகிழ்ந்து போயினர்.
மாலை வீட்டிற்கு வந்த சூர்யாவிடம் ராதிகா திருமண விஷயத்தைப் பற்றி சொல்ல, அவன் அதை கேட்டுக் கொண்டானே ஒழிய வேறு எதுவும்...
அத்தியாயம் -12
சோபாவில் அமர்ந்திருந்தான் சூர்யா. சைந்தவி என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் திரு திருவென விழித்து கொண்டு நின்றவள் பின் ‘தெய்வமே…...’ என்று ராதிகா பின்னால் ஓட போக, அவனோ கால்களை நீட்டி அவளை தடுத்தான்.
‘ஹையோ போலிஸ்கார் எதுக்கு தடுக்கறாரு. என்ன சொல்ல போறாரோ தெரியலையே’என்று மிரட்சியாக பார்த்தாள். அவனோ அங்கிருந்த...
கதவு தட்டும் சத்தத்தில் விழித்த சைந்து, ராதிகா அழைக்கவும் அப்படியே செல்ல முடியாது என்பதை உணர்ந்து, அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள,அதற்குள் உறக்கம் கலைந்து எழுந்த சூர்யா தன் சார்ட்ஸ் எடுத்து அணிந்து கொண்டு சென்று கதவை திறக்க, ராதிகா அங்கு பதட்டமாக நின்றிருந்தார்.மகன் நின்றிருந்த கோலத்தை கண்டு திகைத்தவர் பின் சொல்ல வந்த...
அத்தியாயம் -26
ஆக்சிட
ண்ட் ஆன இடத்தில் இருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்துவிட வருண் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டான்.
ரகு தகவல் கேட்டு ஓடி வந்தவன், வருணுக்கான சிகிச்சை அளிக்கும்போது கூடவே நின்று பார்த்து கொண்டான்.
மரணத்தோடு போராடி இரண்டு நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தவன் மூன்றாம் நாள் கண் விழித்தான். அவனை செக் செய்த டாக்டர்கள் அடி...
உண்மைய ஓபனா சொல்லனும்னா அன்னைக்கு நீ பேசுன ஒன்னு ரெண்டு வார்த்தைகள் என்னை தூங்க விடாம, வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணிட்டே இருந்துச்சு. அதுல நீ சொன்ன முக்கியமான விஷயம் ‘உன்ன காப்பத்ததான் வந்தேன். நீ யாருனு தெரியாம வந்துட்டேன் என்னை விடுடான்னு சொன்னது. அந்த வார்த்தை என்னை எவ்வளவு தொல்லை பண்ணுச்சுனு...