அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!!
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!!
அத்தியாயம்-1
நடு இரவு நேரம் அந்த பெரிய வீட்டின் அணைத்து விளக்குகளும் அணைந்திருக்க,கருப்பான ஒரு உருவம் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்து கொண்டே அழுத்தமான காலடிகளுடன் மாடி ஏறி ஒரு அறை முன் வந்து நின்றது. பின் மீண்டும் ஒரு முறை தன் கூர் பார்வையால் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று...
அத்தியாயம் -20
சைந்து பவியின் கபோர்டை குடைந்து கொண்டிருந்தாள்.
‘பாவி லூசு எதாவது அவ லவ்வரைபத்தின டீடெயில வச்சிருக்காளா பாரு. ஒன்னையும் காணோம். அஞ்சு வருஷமா லவ் பண்றதா அந்த டைரில எழுதியிருந்தா, இப்போ அந்த டைரிய கூட காணோம்.எங்கதான் வச்சு தொலைச்சாளோ. போன ஜென்மத்துல அலாவுதீன் பூதமா இருந்திருப்பாளோ. இந்த விளக்கு, பிளவர் வாஷ், இது...
உண்மைய ஓபனா சொல்லனும்னா அன்னைக்கு நீ பேசுன ஒன்னு ரெண்டு வார்த்தைகள் என்னை தூங்க விடாம, வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணிட்டே இருந்துச்சு. அதுல நீ சொன்ன முக்கியமான விஷயம் ‘உன்ன காப்பத்ததான் வந்தேன். நீ யாருனு தெரியாம வந்துட்டேன் என்னை விடுடான்னு சொன்னது. அந்த வார்த்தை என்னை எவ்வளவு தொல்லை பண்ணுச்சுனு...
அத்தியாயம் -28
அதிகாலை வேலை பறவைகள் கீச்…. கீச்…. என்று கத்தி கொண்டு இருக்க, வானமகள் தன்னவனான வெய்யோன் வர போவதை அறிந்து நாணத்தில் சிவக்கும் அதிகாலை வேலை. அந்த மண்டபமே அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
டாப் ஹீரோ வருண் கிருஷ்ணா கல்யாணம் என்றால் சாதாரணமா, மண்டபமே தேவலோகம் போல் மின் விளக்குகளால் மின்ன, வாசமிகு பூக்கள் அங்கங்கு...
எங்கும் எப்போதும் தனியாக சென்று வருபவளை முதல் முறை பயம் கவ்வியது.அச்சமிகுதியில் “யாரு…”என்றவள் கேட்க, அந்த பக்கம் எந்த சத்தமும் இல்லை. மீண்டும் கதவு வேகமாக தட்டப்பட அவள் இதயம் பயத்தில் வேகமாக துடிக்க துவங்கியது. எனவே கதவு அருகில் வந்தவள் மீண்டும் “யார்” என்று கேட்க,
“நான்தான் மேடம் வினய் சூர்யா பிரண்டு”என்ற குரல்...
அத்தியாயம் -2
அக்கா தங்கை இருவரும் உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட, என்றவாறு முகத்தை அஷ்ட கோணலாக மாற்றி தாயை பார்க்க, அவரோ ‘நான் உங்களுக்கு அம்மாடி’என்னும் பார்வையை செலுத்திவிட்டு திரும்பி கொண்டார்.
அம்மாவிற்கு சந்தேகம் வராதது போல் கொஞ்சமாக இருவரும் கொரித்துவிட்டு எழ, “என்னங்க ஹாட் பாக்ஸ்ல இருக்க உப்புமா காலி ஆகலைனா....
அத்தியாயம் -21
வெய்யோன் தன் பணியை செய்ய துவங்கும் அதிகாலை வேலை. அந்த மருத்துவமனையில் இருந்த அறையில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு படுத்திருந்தனர் சைந்துவும், சூர்யாவும்.
சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக முகத்தில் அடிக்க, கண் விழித்த சைந்து புது இடத்தில் இருப்பதை கண்டு குழம்பி பின் நினைவு வந்தவளாக கணவனை திரும்பி பார்க்க, அவனோ...
அத்தியாயம் -27
சூர்யா அன்று வீட்டிற்கு வர தாமதமானது. சோர்வாக உள்ளே வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த மனைவியை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் செல்ல, சைந்துவோ ‘இங்க ஒருத்தி குத்து கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன் இவர் கண்டுக்காம போகறாரு. பொண்டாட்டிங்கற பாசம் கொஞ்சமாவது இருக்கா.
எவனாவது பேச வந்தா மட்டும் குறுக்க வந்து நின்னு ஷீ இஸ்...
வீட்டில் சைந்தவியை பெண்பார்க்க வந்தவர்கள் பெண் பிடித்திருப்பதாகவும் இறுபது நாட்களில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைக்கலாம் என்றும் பேசி முடிவெடுக்க அனைவருக்கும் மகிழ்ந்து போயினர்.
மாலை வீட்டிற்கு வந்த சூர்யாவிடம் ராதிகா திருமண விஷயத்தைப் பற்றி சொல்ல, அவன் அதை கேட்டுக் கொண்டானே ஒழிய வேறு எதுவும்...
அத்தியாயம் -17
சைந்தவி மனதுள் ஏதேதோ எண்ணங்கள் எழ, சுருண்டு படுத்துவிட்டாள்.பல நினைவுகள் அவளை சுழன்றடிக்க அழைப்புறும் மனதுடன் இருந்தவளுக்கு, சூர்யா தன் கண் முன் இருந்தால் அவனை ஒரு நிமிடம் கூட பிரியாமல் தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழ ‘எங்கடா இருக்க’ என்று பேதை இதழ்கள் முணு முணுத்து...
அத்தியாயம் -15
குமார் வீட்டு வாசலில் வண்டி நிற்க, சைந்து ஓடி வந்து தங்கையை அணைத்து கொண்டாள்.“ஏன்டி இப்படி பண்ணுன. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா. உன் போன் எங்க”என்று கேட்டு கொண்டிருக்கும்போது அங்கு வந்த சூர்யா “உள்ள போய் பேசு தேவி. ஏன் இப்படி வெளியவே நிக்கறீங்க”என்று கேட்க, கண்ணீரை துடைத்து கொண்ட சைந்து...
அத்தியாயம் -23
சைந்தவிக்கு சூர்யாவை பிரிந்து செல்வது உயிர்போகின்ற வலியை கொடுத்தது. ஆனால் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காக கட்டாயத்தின் பேரில் அவன் தன்னுடன் வாழ்ந்திருக்கிறான் என்று நினைக்கும்போதே அவள் உடல் எல்லாம் தீப்பற்றி எரிவது போல் இருந்தது.
அதுமட்டும் இல்லாமல் தங்கையின் காதல் தன்னால்தான் பிரிந்தது என்ற குற்ற உணர்வில் இருந்தவள், தன்னால் அவர்கள் காதல் அழிய...
அத்தியாயம்-4
நாட்கள் அழகாக செல்ல துவங்கியது.சைந்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னவுடனே குமார் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஜரூர் ஆக்கினார்.
மஞ்சுளா ராதிகா இருவரும் நல்ல தோழிகள். பக்கத்து வீடு என்பதால் வீட்டு விஷயங்களை கூட இருவரும் பகிர்ந்து கொள்வர். அப்படி பேசி கொண்டு இருக்கும்போதுதான் திருமணம்பற்றிய சைந்துவின் விருப்பம்பற்றி சொல்ல, ராதிகாவின் முகம் வாடி போனது. இருந்தாலும்...
“எ….. எ…. என்னை மன்னிச்சுடுங்க” என்ற வார்த்தையோடு கண்களை மூட, குமார் பயந்து போனார். மனைவியை கட்டி கொண்டு அவர் அழ, பவிதான் துரிதமாக செயல்பட்ட்டாள். எப்படியும் சூர்யாக்கு அழைத்தால் அவன் எடுக்கமாட்டான் என்று தெரியும் ஆதலால் ராதிகாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல,
அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றான் சூர்யா. மஞ்சுவை தூக்கியவன் “மாமா…....
நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பயம் அதிகமாக அதனாலேயே மகளிடம் திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தார்.
ராதிகாவை சூர்யாவிடம் பேச சொல்லி மஞ்சு சொல்லியிருக்க, முதலில் மறுத்தவர் பின் மகனின் மாற்றத்தை கண்டு வருந்தி சரி பேசி பார்ப்போம் என்று எண்ணி மகனுக்காக காத்திருந்தார்.
இரவு சோர்ந்து போய் தாமதமாக வந்த மகனை கண்டு...
அத்தியாயம்-18
சைந்தவி சிரிப்போடு மாடிப்படியில் குதித்து இறங்கி ஓடி வர,அவளைக் கண்டு ஆச்சரியமானார் ராதிகா. “என்னம்மா இப்படி சிரிச்சிட்டு வர,அவன் கோபத்தை பார்த்து, உன்னை என்ன பண்ணுவானோ ஏது பண்ணுவானோனு பயந்துட்டு இருந்தேன். நீ என்னன்னா…”என்று இழுத்தவரை கெத்தாக பார்த்தவள் “நாங்கல்லாம் மதங்கொண்ட யானையவே மாங்குயிலே பூங்குயிலேனு ஆட வைக்கிறவங்க அத்தை.உங்க மகன்லாம் எனக்கு ஜூஜூபி”...
அத்தியாயம் -9
மஞ்சு மகளை தரதரவென இழுத்துச் கொண்டு மணமகள் அறைக்குள் சென்று,தன் எதிரில் நிற்க வைக்க, மகளோ அவரை மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தாள்.
சைந்து,“ம்மா….. ப்ளீஸ். இவ்ளோ அவசரமா இந்த கல்யாணம் நடக்கணுமா. வேண்டாம்மா. எல்லாத்தையும் நிறுத்துங்க. என்னோட விருப்பம்தான் முக்கியம்னு சொன்னீங்கல்ல. ப்ளீஸ்மா. என்னை புரிஞ்சுக்கோங்க”என்று அழுத மகளை தானும் அணைத்து கொண்டு கண்ணீர்...
அத்தியாயம் -13
அடுத்த நாள் காலை சூரியாவிற்கு சைந்தவி காபி கொண்டு வந்து கொடுக்க,அதை வாங்கியவன் அவளது விழிகளை ரசித்துக்கொண்டே குடித்தான். அவளை எதாவது வம்பிழுக்க வேண்டுமே என்றவன் யோசித்த நேரம்,அவள் சுடிதாரை கண்டு புருவம் சுருக்கி “வெளிய போறியா என்ன? ரெடி ஆகியிருக்க”.
“அ…அது….. வந்து போலிஸ்கார் நான் ஹாஸ்பிடல் போலாம்னு இருக்கேன். அத்தைக்கிட்ட கூட...
அத்தியாயம்-19
பனி படறும் இளங்காலை வேலை வாசலில் கோலம் போட வந்த மஞ்சு எதிரில் வந்து நின்றது ஒரு ஓலா கார். யார் அது என்றவர் பார்த்து கொண்டிருக்கும்போதே கதவை திறந்து இறங்கினாள் பவித்ரா. மகளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவர் “பவி….”என்று ஆச்சர்யமாக பார்க்க, அவளோ ஓய்ந்து போன தோற்றத்துடன் நின்றிருந்தாள்.
மஞ்சு, “ஹேய் பவி வரேன்னு...
பவி கைகளை பிசைந்தவாறு பயந்துடன் அமர்ந்திருக்க, அவளைகவனித்த சைந்து “பவி உனக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். என்னைவிட நீதான் பயங்கர மெச்சுர். யாருகிட்ட எப்படி பேசணும். எங்க எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியும். அதே மாதிரி எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ தனியா எந்த முடிவும் அவசரமா...