Tuesday, July 8, 2025

    அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!!

    அத்தியாயம் -26 ஆக்சிட ண்ட் ஆன இடத்தில் இருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்துவிட வருண் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டான். ரகு தகவல் கேட்டு ஓடி வந்தவன், வருணுக்கான சிகிச்சை அளிக்கும்போது கூடவே நின்று பார்த்து கொண்டான். மரணத்தோடு போராடி இரண்டு நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தவன் மூன்றாம் நாள் கண் விழித்தான். அவனை செக் செய்த டாக்டர்கள் அடி...
    ரெஸ்ட் ரூமின் ஓரமாக இருட்டாக இருந்த ஒரு இடத்தில் இருவர் ரகசிய குரலில் பேசி கொண்டிருப்பதை கவனித்தவள் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை நெருங்கி கவனிக்க துவங்கினாள் . “ஆமா. இங்கயாவது ஒழுங்கா வேலைய முடிங்கடானு பாஸ் நம்மள கழுவி ஊத்தராரு. அந்த வருண் தங்கியிருக்க ரூம்கிட்ட இருக்க சிசிடிவி எல்லாம் நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி கட்பண்ண...
    அத்தியாயம் -25 வருண் கிருஷ்ணாவை கண்டு அனைவரும் அப்படியே திகைத்து நின்றிருக்க சூர்யாதான் முதலில் பேச்சை துவங்கினான். “என்ன மிஸ்டர் வருண் கிருஷ்ணா கடைசில கண்டுபிடிச்சிட்டீங்க போல”,என்று நக்கலாக கேட்க, “உங்க பாதுகாப்பு வளையத்துல இருந்து தகவல் வெளிய வந்துடுமா என்ன? எல்லா விஷயமும் நீங்க தெரிஞ்சுகிட்டதாலதான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது” என்றவன் ‘எல்லாம்’ என்ற வார்த்தையை அழுத்தி...
    சைந்துவே தொடர்ந்து “கல்யாணம் ஆகிடுச்சுங்கறதுக்காக கடமையா என்னோட நீங்க வாழ வேண்டான்னுதான் போனேன் காதலர்களை பிரிச்சுட்டோமேங்கற குற்ற உணர்ச்சிலதான் போனேன். என் தங்கச்சியோட சந்தோஷம் அழிய நானே காரணம் ஆகிட்டேங்கறதால போனேன். எல்லாத்துக்கும் மேல நான் விரும்புனவர் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சதுக்கப்புறம் என்னோட அவரை இழுத்து பிடிச்சு நிற்க வைக்கறது தப்புங்கறதால...
    அத்தியாயம் -24 சைந்தவிக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. சூர்யா போன் பேசுவதை கண்டு உடனே வேகமாக உள்ளே சென்றவள் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு “ம்மா…அ…அ…அவர் வர்றாரு. நா…நான் போறேன்” என்று ஓட போக, அவள் கையை பிடித்து தடுத்த மஞ்சு “அம்மாவவிட்டு போகாதடா” என்று கெஞ்ச, அவளுக்கும் மலுக்கென்று கண்களில் நீர்...
    அத்தியாயம் -23 சைந்தவிக்கு சூர்யாவை பிரிந்து செல்வது உயிர்போகின்ற வலியை கொடுத்தது. ஆனால் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காக கட்டாயத்தின் பேரில் அவன் தன்னுடன் வாழ்ந்திருக்கிறான் என்று நினைக்கும்போதே அவள் உடல் எல்லாம் தீப்பற்றி எரிவது போல் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தங்கையின் காதல் தன்னால்தான் பிரிந்தது என்ற குற்ற உணர்வில் இருந்தவள், தன்னால் அவர்கள் காதல் அழிய...
    “எ….. எ…. என்னை மன்னிச்சுடுங்க” என்ற வார்த்தையோடு கண்களை மூட, குமார் பயந்து போனார். மனைவியை கட்டி கொண்டு அவர் அழ, பவிதான் துரிதமாக செயல்பட்ட்டாள். எப்படியும் சூர்யாக்கு அழைத்தால் அவன் எடுக்கமாட்டான் என்று தெரியும் ஆதலால் ராதிகாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றான் சூர்யா. மஞ்சுவை தூக்கியவன் “மாமா…....
    நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பயம் அதிகமாக அதனாலேயே மகளிடம் திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தார். ராதிகாவை சூர்யாவிடம் பேச சொல்லி மஞ்சு சொல்லியிருக்க, முதலில் மறுத்தவர் பின் மகனின் மாற்றத்தை கண்டு வருந்தி சரி பேசி பார்ப்போம் என்று எண்ணி மகனுக்காக காத்திருந்தார். இரவு சோர்ந்து போய் தாமதமாக வந்த மகனை கண்டு...
    அத்தியாயம் -22 இரண்டு வருடம் கடந்து…… “பவி சொல்றதை கேட்கவே கூடாதுங்கற முடிவுல இருக்கியா. இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம். ஏற்கனவே ஒருத்தி எங்களை விட்டு போய்ட்டா. நீயாவது கண்ணு முன்னாடி குடும்பம், குழந்தைனு இருடி. அதை பார்த்து எங்க மீதி வாழ்க்கைய ஓட்டிக்கிறோம்” என்று மஞ்சு கோபமாக ஆரம்பித்து கண்ணீருடன் முடிக்க, பவியோ...
    ‘பவிம்மா….அவர் எப்போ என்ன செய்வாருன்னு முதல் கொண்டு தெரிஞ்சு வச்சிருக்க, அவரை எந்த அளவு கவனிச்சு, ஒவ்வொரு செய்கையையும் மனசுல பல ஆசைகளோட பதிய வச்சிருப்ப. நான்தான்…நான்தான் உங்களுக்கு இடைல தேவையில்லாம வந்து உங்க காதலை பிரிச்சிட்டேன். நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ கனவுகளோட லவ் பண்ணியிருப்பீங்க ’ என்று நினைக்க நினைக்க அவளுக்குள்...
    அத்தியாயம் -21 வெய்யோன் தன் பணியை செய்ய துவங்கும் அதிகாலை வேலை. அந்த மருத்துவமனையில் இருந்த அறையில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு படுத்திருந்தனர் சைந்துவும், சூர்யாவும். சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக முகத்தில் அடிக்க, கண் விழித்த சைந்து புது இடத்தில் இருப்பதை கண்டு குழம்பி பின் நினைவு வந்தவளாக கணவனை திரும்பி பார்க்க, அவனோ...
    அத்தியாயம் -20 சைந்து பவியின் கபோர்டை குடைந்து கொண்டிருந்தாள். ‘பாவி லூசு எதாவது அவ லவ்வரைபத்தின டீடெயில வச்சிருக்காளா பாரு. ஒன்னையும் காணோம். அஞ்சு வருஷமா லவ் பண்றதா அந்த டைரில எழுதியிருந்தா, இப்போ அந்த டைரிய கூட காணோம்.எங்கதான் வச்சு தொலைச்சாளோ. போன ஜென்மத்துல அலாவுதீன் பூதமா இருந்திருப்பாளோ. இந்த விளக்கு, பிளவர் வாஷ், இது...
    அத்தியாயம்-19 பனி படறும் இளங்காலை வேலை வாசலில் கோலம் போட வந்த மஞ்சு எதிரில் வந்து நின்றது ஒரு ஓலா கார். யார் அது என்றவர் பார்த்து கொண்டிருக்கும்போதே கதவை திறந்து இறங்கினாள் பவித்ரா. மகளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவர் “பவி….”என்று ஆச்சர்யமாக பார்க்க, அவளோ ஓய்ந்து போன தோற்றத்துடன் நின்றிருந்தாள். மஞ்சு, “ஹேய் பவி வரேன்னு...
    எங்கும் எப்போதும் தனியாக சென்று வருபவளை முதல் முறை பயம் கவ்வியது.அச்சமிகுதியில் “யாரு…”என்றவள் கேட்க, அந்த பக்கம் எந்த சத்தமும் இல்லை. மீண்டும் கதவு வேகமாக தட்டப்பட அவள் இதயம் பயத்தில் வேகமாக துடிக்க துவங்கியது. எனவே கதவு அருகில் வந்தவள் மீண்டும் “யார்” என்று கேட்க, “நான்தான் மேடம் வினய் சூர்யா பிரண்டு”என்ற குரல்...
    அத்தியாயம்-18 சைந்தவி சிரிப்போடு மாடிப்படியில் குதித்து இறங்கி ஓடி வர,அவளைக் கண்டு ஆச்சரியமானார் ராதிகா. “என்னம்மா இப்படி சிரிச்சிட்டு வர,அவன் கோபத்தை பார்த்து, உன்னை என்ன பண்ணுவானோ ஏது பண்ணுவானோனு பயந்துட்டு இருந்தேன். நீ என்னன்னா…”என்று இழுத்தவரை கெத்தாக பார்த்தவள் “நாங்கல்லாம் மதங்கொண்ட யானையவே மாங்குயிலே பூங்குயிலேனு ஆட வைக்கிறவங்க அத்தை.உங்க மகன்லாம் எனக்கு ஜூஜூபி”...
    கதவு தட்டும் சத்தத்தில் விழித்த சைந்து, ராதிகா அழைக்கவும் அப்படியே செல்ல முடியாது என்பதை உணர்ந்து, அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள,அதற்குள் உறக்கம் கலைந்து எழுந்த சூர்யா தன் சார்ட்ஸ் எடுத்து அணிந்து கொண்டு சென்று கதவை திறக்க, ராதிகா அங்கு பதட்டமாக நின்றிருந்தார்.மகன் நின்றிருந்த கோலத்தை கண்டு திகைத்தவர் பின் சொல்ல வந்த...
    அத்தியாயம் -17 சைந்தவி மனதுள் ஏதேதோ எண்ணங்கள் எழ, சுருண்டு படுத்துவிட்டாள்.பல நினைவுகள் அவளை சுழன்றடிக்க அழைப்புறும் மனதுடன் இருந்தவளுக்கு, சூர்யா தன் கண் முன் இருந்தால் அவனை ஒரு நிமிடம் கூட பிரியாமல் தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழ ‘எங்கடா இருக்க’ என்று பேதை இதழ்கள் முணு முணுத்து...
    அத்தியாயம் -16 சைந்து அதிர்ந்து போய் நிற்க, அவளிடம் இருந்து விலகிய சூர்யா “உன் தங்கச்சி உன்னைவிட்டு ஊருக்கு போறான்னு நீ கோவமா இருக்கல்ல. அதான் உன்னை கூல்பண்ண இப்படி பண்ணுனேன்”என்றவன் “சரி வா உன்னை ஹாஸ்பிடலவிட்டுட்டு நானும் ஆபிஸ் போகணும்”என்று சொல்ல, சைந்தவியோ ‘எதே நான் கோவமா இருந்தேனா. எனக்கே தெரியாம எப்படிடா நான் கோவமா...
    அத்தியாயம் -15 குமார் வீட்டு வாசலில் வண்டி நிற்க, சைந்து ஓடி வந்து தங்கையை அணைத்து கொண்டாள்.“ஏன்டி இப்படி பண்ணுன. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா. உன் போன் எங்க”என்று கேட்டு கொண்டிருக்கும்போது அங்கு வந்த சூர்யா “உள்ள போய் பேசு தேவி. ஏன் இப்படி வெளியவே நிக்கறீங்க”என்று கேட்க, கண்ணீரை துடைத்து கொண்ட சைந்து...
    சற்று நேரம் கடந்து ஒருவழியாக மாமியாரை தேடி கண்டுபிடித்த சைந்து சாமி கும்பிட்டுவிட்டு “அத்த இங்க பிரசாதமா தர பொங்கல் செம்மயா இருக்கும். நான் போய் வாங்கிட்டு வரேன் வெயிட் பண்ணுங்க”என்றவள் செல்ல, சூர்யாவோ அவளை சந்தேகமாக பார்த்தான். ‘இவ முழியே சரி இல்லையே எங்க போறா…’என்று புருவம் சுருக்கியவன் பின் தாயிடம் “ம்மா இருங்க....
    error: Content is protected !!