Friday, August 7, 2026

    கர்வம் அழியும் காதலில்

    அத்தியாயம் 6 ஒவ்வொரு விடியலிலும் தேடித்  தவிக்கிறேன் உன் முகம் காண!!!      வாயில் அருகே அவளையே குறுகுறுவென்று பார்த்த படி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் ஆதி. வெண் பட்டு வேஷ்டியில் அரக்கு நிறச் சட்டை அணிந்து கம்பீரமாக இருந்தான். கழுத்தில் அணிந்திருந்த செயினும் லேசாக வெளியே தெரிந்த வெள்ளை பனியனும் அவனை இன்னும் கவர்ச்சியாக காட்டியது....
         அடுத்து வந்த நிமிடங்கள் எல்லாம் அமைதியில் கழிய மதிக்கோ ஏதோ மாதிரி இருந்தது. அவளது வீட்டில் உணவு உண்ணும் போது அவளும் அவளது தந்தையும் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். பள்ளியில் மற்ற டீச்சர்ஸ்களுடன் உண்ணும் போது கூட கலகலப்பாக தான் இருக்கும். அவள் தனியே உண்டால் கூட ஒண்ணு டிவி ஓடும். இல்லையென்றால்...
         மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்து மதியை விளக்கேற்ற சொல்லி இருவருக்கும் பால் பழம் கொடுத்தனர். இருவரும் உண்டு முடித்ததும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் “நீங்களும் உங்க லவ்வரும் ஒரே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சு குடிச்சிருப்பீங்க? ஆனா இப்ப என் கூட சேர் பண்ண...
    அத்தியாயம் 5 தொடருகிறேன் உன்னை,  காதல் என்ற ஏக்கம் கொண்டு!!!             அடுத்து வந்த நாட்கள் வேகமாக கடந்தது. மண்டபம் பார்ப்பது, கேட்டரிங்க்கு சொல்வது, பெண் மாப்பிள்ளைக்கு நகை எடுப்பது, மணமக்களுக்கு உடைகள் தைப்பது, பியூட்டி பார்லருக்கு செல்வது என்று நேரம் நல்லபடியாகவே கடந்தது.      தந்தைக்காக சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள் வான்மதி. ஆனால் ஆதியோ நிஜமாகவே...
                ஆதி கோர்ட் ஸூட்டில் கம்பீரமாக இருந்தான். மதி லாவண்டர் வண்ணப் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். அவளை மேடைக்கு அழைத்து வந்து அவள் கையில் அவளுக்கு என வாங்கி இருந்த நிச்ச்யதார்த்த சேலையைக் கொடுத்தார்கள்.      அதை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றவளை அழகு நிலைய பெண் அலங்கரித்தாள். அந்த அரை லட்ச ரூபாய் பட்டுப்...
         அவள் கோபத்தை ரசித்தவன் “எங்க அப்பாவுக்காக ஒரு உயிரையே கொல்லுவேன். ஒரு மனசைக் கொல்லமாட்டேனா டீச்சர்?”, என்றான்.             “அப்ப உங்க காதல்?”      “அதான் நான் காதலிக்கலைன்னு சொல்றேன்ல? இது பொய்யான மெஸ்ஸேஜ்”      “நான் நம்ப மாட்டேன். எப்படி உங்களால உயிரா நேசிச்ச பொண்ணுக்கு துரோகம் பண்ண முடியுது?”, என்று கேட்க லேசாக எரிச்சல்...
    அத்தியாயம் 4 ஜாதிமல்லி பூச்சரத்தின் வாசனை  என்னவளின் அருகிலே!!!      ரிசப்சனிஸ்ட் சொன்னதும் “அவங்களை வரச் சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்த ஆதி “அந்த ஸ்கூல்ல இருந்து மதி வந்திருக்காளான்னு தெரியலையே”, என்று எண்ணி சிசிடிவி பதிவுகளை கம்ப்யூட்டரில் பார்க்க அங்கே அமர்ந்திருந்தவளைக் கண்டு திகைத்துப் போனான்.      “அடடா நம்ம மேடம் தான் நம்மைப் பாக்க வந்துருக்காங்க?...
         மற்ற யாருக்கும் குழப்பம் இல்லாமல் போனாலும் அவனது லேசர் கண் பார்வையில் இருந்து எதுவுமே அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது. ஆளுமை என்பது அவனது ரத்தத்தில் கலந்த ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருப்பதால் இன்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை அவனால் கட்டிக் காக்க முடிந்தது. யாரையும் எவரையும் நொடியில்...
                ஒரு வழியாக வெள்ளிக்கிழமையும் வந்தது. பள்ளி ஐந்து மணிக்கு முடிய நான்கரை மணிக்கே சாவித்ரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தாள் மதி.      “ப்ச் மதி, ஏன் உன் முகம் இப்படி இருக்கு? நல்லது தானே டி நடக்கப் போகுது?”, என்று கேட்டாள் மஞ்சரி.      “இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கப் போறதை...
                அதே நேரம் பள்ளிக்கு கிளம்பி வந்தவள் தந்தை ஏதோ யோசனையில் இருக்க “என்ன ஆச்சுப்பா?”, என்று கேட்டாள்.      அவளுக்கு இட்லியை சாப்பிடக் கொடுத்த பரமசிவம் “மதி குட்டி”, என்ற படி அவள் அருகில் வந்து அமர்ந்தார்.             “சொல்லுங்கப்பா”             “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் டா”      “சொல்லுங்க பா. உங்க முகம்...
    அத்தியாயம் 3 உனக்கு விடை கொடுக்கத் தெரியாமல் தடுமாறித் தவிக்கிறது எந்தன் காதல்!!! ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ் ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ் ஹே லுங்கி ஹே லுங்கி டென்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ்      என்று வீடே அதிரும் அளவுக்கு பாடல் சத்தம் காதைப்...
         அவள் முறைத்த படி இருக்க சிறு சுவாரசியம் ஏறியது அவன் பார்வையில். நிதானமாக அவளை நெருங்கிச் சென்றவன் அவள் முன்பு நின்றான். அங்கே நின்றிருந்த அனைவரின் கவனமும் இப்போது அவர்கள் மேலே தான் இருந்தது.      “ஹேலோ மேடம் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”, என்று ஆதி கேட்க அவளோ பேகை மறைத்துக்...
         “அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஆதி. வி. என் ஸ்கூல் ஹெச். எம் என்னை பாக்கணும்னு சொல்லி அப்பாயின்மெண்ட் வாங்கிருக்காங்கன்னு பி. ஏ சொன்னான். அவங்க அங்க இருந்து கட்சி ஆஃபிஸ்க்கு வந்தா ரொம்ப நேரம் ஆகும். அதான், நான் இங்க வந்தேன். அப்படியே நம்ம ஆபிசையும் பாத்த மாதிரி இருக்கும்ல? கம்பெனியை சூப்பரா...
    அத்தியாயம் 2 அதிகாலைச் சூரியனே, கடனாகத் தருவாயா காதல் என்னும் ஒளியை!!!      காலை ஐந்து மணி ஆனதும் அடித்த அலாரம் சத்தத்தில் எழுந்து அமர்ந்தவள் காலைக் கடன்களை முடித்து விட்டு பல் துலக்கினாள். பின் அங்கிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு குடித்தாள். பின் பால்கனி கதவைத் திறந்து அங்கிருந்த படிக்கட்டுகள் வழியாக...
    அவன் லிப்டில் இருந்து வெளியே வர அவனைக் கண்ட தமயந்தி “காபி தரட்டா ஆதி?”, என்று கேட்டாள். “வெளிய போறேன் மா”, என்று சொல்லி விட்டு வெளியே வரும் போது அவனது கருப்பு நிற ராயல் என்பீல்ட் அவனைப் போலவே கம்பீரமாக நின்றிருந்தது. அங்கு நின்ற யாரையும் கவனிக்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தவன் அடுத்த நொடி...
    “என் அப்பா பேச்சுக்கு நான் கட்டுப்படுவேன் தான். ஆனா என் அம்மாவுக்கு என் அப்பா மரியாதை கொடுக்கலைன்னா நான் என் அப்பாவைக் கூட மதிக்க மாட்டேன். ஆனா என் அப்பா அப்படி பண்ண மாட்டாங்க. எங்க அம்மாவை பேசினதுக்கு நானாவது வாய்ட்டு தான் மிரட்டிட்டு இருக்கேன். என் அப்பாவா இருந்தா இந்நேரம் நீங்க வீட்டை...
    அது வேறு ஒன்றும் இல்லை. அவளுக்கு நிரஞ்சன் என்றால் உயிர். சிறு வயதில் இருந்தே அவன் மீது ஒரு ஈர்ப்பு. அவ்வப்போது பார்வதி பாட்டியும் மணிமேகலை அத்தையும் நிரஞ்சன் தான் உன்னை திருமணம் செய்வான் என்று சொல்வதால் வந்த ஆசை. அது அவள் மனதில் வேரூன்றி இருந்தது. அது காதலா என்று தெரியாது. அதை...
    அத்தியாயம் 1 கர்வமும் சரிந்து தான் போகும் காதலின் முன்னே நிற்கையில்!!! நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கோவை மாவட்டம் தான் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொழில் நகரம் ஆகும். கோவன் என்ற தனி மனிதன் உருவாக்கிய ஊரே கோயம்பத்தூர் என்று வரலாறு சொல்கிறது. இது தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம், தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின்...
    error: Content is protected !!