Friday, July 17, 2026

    Iravin Oliyil 62

    0

    Iravin Oliyil 61

    0

    Iravin Oliyil 60

    0

    Iravin Oliyil 58

    0

    Iravin Oliyil 57

    0

    இரவின் ஒளியில்

    Iravin Oliyil 16

    0
    இரவு 16 கம்பெனியில் ஆர்யனுக்கும் வேலை தலைக்கு மேல் இருக்க, அதைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் அதிலும் மயூரியின் மீது ஒரு கண் வைத்து, அவள் மீட்டிங்கு போவது, வருவது என்று அங்கும் இங்குமாக வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். காலை மாணிக்கம் தந்த இட்லியைக்கூட உண்ணாமல் கேக், டீயை மட்டும்...

    Iravin Oliyil 15

    0
    இரவு 15 மயூரி கையில் சாக்லேட்டுடன் ஓடி லலிதாவிடம் சென்றவள் லலிதாவை கட்டியணைத்தபடி “லட்சுமம்மா, இந்த கங்கம்மா எனக்கு சாக்லேட் வாங்கி வந்திருக்காங்க பாருங்களேன் எவ்வளவு  பெருசா இருக்கு” என்று லலிதாவை அணைத்தபடி அவளிடம் காட்ட, அதைப் பார்த்த லலிதா அதை வாங்கிப் பிரித்துக் மயூரியிடம் கொடுத்தவள், “கங்கா வந்துட்டாளா? லேட் ஆகும்னு சொன்னாளே. சரி மயூ,...

    Iravin Oliyil 14

    0
    இரவு 14 ஞாயிற்றுக்கிழமை மதியம் போல் மாணிக்கம் மயூரி வீட்டு கதவைத் தட்டுவதா இல்லை வேண்டாமா என்று கையில் பாத்திரங்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது மயூரி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணிக்கத்தைப் பார்த்து “அங்கிள் இங்க என்ன பண்றீங்க?” என்று அவர் கையில் இருந்ததை பார்த்து புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு உள்ளே மாணிக்கத்தை...

    Iravin Oliyil 13

    0
    இரவு 13 கோதுமை மாவு எடுத்து அதில் உப்பு, சமையல் எண்ணெய் சேர்த்து பிசைந்து, சப்பாத்தி உருட்ட ஏதுவாக பிசைந்து வைத்துவிட்டு, பன்னீர் எடுத்து அதை லேசாக வறுத்து என்று இரவு உணவுக்கு மயூரி சப்பாத்தி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா செய்து ஹாட் பாக்சில் வைத்துவிட்டு சென்று குளித்து வந்தவள், மாணிக்கம் வீட்டு பெல்லை...

    Iravin Oliyil 12

    0
    இரவு 12 “மயூரி என்ன லட்சுமிம்மான்னு கூப்பிடுறியா ப்ளீஸ் “ என்று லல்லி மயூரியிடம் கேட்டு நிற்க, மயூரி “ சரி, கூப்பிடுறேன் லட்சுமிம்மா. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் “ லல்லி அம்மா என்று அழைத்ததிலேயே மகிழ்ந்தவளாக அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து “ என்ன சந்தேகம் என் மயூ செல்லத்துக்கு “...

    Iravin Oliyil 11

    0
    இரவு 11 போனின் அலாரம் தொடர்ந்து அடிக்க அதை கண்மூடிய நிலையிலேயே அணைத்து அருகில் வைத்துக்கொண்டு தலையணையை கட்டிப்பிடித்தபடி உறங்கி கொண்டு இருந்தான் ஜெய். அப்போது போன் மீண்டும் விடாமல் அடிக்க, அதில் கடுப்பான ஜெய் போனை எடுத்து தூக்கிப் போடப் போக, போன் திரையில் "மயூரி" என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதை பார்த்தும்...

    Iravin Oliyil 10

    0
    இரவு 10 காரில் ஏறியது வரையே அந்த திருநங்கைக்கு நினைவு இருந்து அதன் பின் என்ன நடந்தது என்று ஒன்றும் நினைவில் இல்லை. கண் விழித்துப் பார்த்தாள். ஏதோ ஒரு அறையில் கை கால்கள் கட்டிலில் கட்டப்பட்டு இருந்தன. அதில் பயந்த அந்த திருநங்கையை சுற்றிப் பார்க்க,  ஆங்காங்கே சிறு மஞ்சள் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருந்தன....

    Iravin Oliyil 9

    0
    இரவு -9 ஆர்யன் கதவை படார் என்று சாத்திய சத்தத்தில் திடுக்கிட்ட மயூரி “இப்படி இன்னும் ரெண்டு வாட்டி சாத்தினால் போதும், கதவு டாட்டா பாய் பாய் சொல்லிட்டு போயிடும், பாவம் மார்னிங்கே என்ன டென்ஷனோ அவருக்கு“ என்றுவிட்டு அவள் வீட்டிற்குச் சென்று படுத்து தூங்கிவிட்டாள். இங்கு ஆர்யன் “யாரை நம்புரதுன்னே தெரியல, இந்த வயசுல உடம்ப...

    Iravin Oliyil 8

    0
    இரவு-8 ஆர்யன் கட்டிலில் அவன் கண்கள் மீது இடது கை வைத்தபடி தூங்காமல் விழித்துத்தான் இருந்தான். மணி நள்ளிரவைத் தொட்டு விட்டும், இவனுக்கு உறக்கம் என்பது எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எண்ணம் முழுவதும் அவன் அப்பா கண்கலங்கி இவனைப் பார்த்தபடியே இருக்க, அதை நினைத்தபடி இருந்தவன் ஒரு மணி அளவில் முடிவு ஒன்றை எடுத்தவனாக. “நம்மைப் பத்தி...

    Iravin Oliyil 7

    0
    இரவு -7 ஆறு வயது மயூரியை லலிதா தூக்கி மடியில் வைத்தபடி அவளிடம் இருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுக்க அதை கண்கள் மின்ன வாங்கிய மயூரி அதை அழகாகப் பிரித்து சாக்லேட்டில் பாதி இவள் சாப்பிட்டு மீதம் பாதியை லலிதாவிடம் நீட்ட அதை ஆசையுடன் வாங்கி லலிதா வாயில் போட்டுக்கொண்டாள். அதைப் பார்த்து சிறு சிரிப்புடன்...

    Iravin Oliyil 6

    0
    இரவு-6 காரிருள் சூழ்ந்திருந்த அந்த பகுதியின் மத்தியில் பிரம்மாண்டமாய் ஒரு பங்களா இருக்க அதை சுற்றி காடு போல மரஞ்செடிகள் அடர்ந்து பங்களாவை வெளியில் தெரியாமல் மறைத்திருந்தது. அந்த பங்களாவைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மரஞ்செடிகள் மட்டும் தான். அந்த பங்களாவ கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பின்றி காட்சியளித்தது. அந்த இருளின் நடுவில் கீற்றாக ஒரு சிறிய...

    Iravin Oliyil 5

    0
    இரவு-5 ஜெய் கம்பெனி வெளியே மயூரி வரும் நேரமாகப் பார்த்து நின்று கொண்டிருக்க, அப்போது அங்கு இருந்த வாட்ச்மேன் சுரேஷ், ஜெய்யைப் பார்த்துவிட்டு, “சார், என்ன ஆச்சு? இங்க நிக்கிறீங்க, ஏதாவது வாங்கணுமா?” என்று மரியாதையுடன் அவர் பேச, அவரைப் பார்த்துச் சிரித்த ஜெய், “அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் பார்த்துகிறேன். ஆமா, நீங்க...

    Iravin Oliyil 4

    0
    இரவு-4 தூக்கத்தில் இருந்து கண்ணில் கண்ணீர் வழிய எழுந்து அமர்ந்தாள் மயூரி. தலை வின் வின் என்று வலிக்க தலையைப் பிடித்தபடி தலைவலித்தால் டாக்டர் போடச் சொன்ன மாத்திரையைத் தேடி எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள். சிறிது நேரம் தலையில் கை வைத்தபடியே கண்களை மூடி அமர்ந்திருந்தவள் தலைவலி குறையவும் தான் தலையில் இருந்து...

    Iravin Oliyil 2

    0
    இரவு-2 ஜெய் சிசிடிவியை உற்றுப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்து இருக்க, அப்போது அவன் போன் வைப்ரேட் ஆக, “யாருடா அது கரடி மாதிரி?” என்று எண்ணியபடி போனை எடுத்து காதில் வைத்தான். “ஜெய், ப்ரியா இருக்கியா?” என்று அவன் வைக்கில் பாஸ்கர் பேசினார். அதற்கு ஜெய்,  “என்ன, ஜெய்ன்னு கூப்பிடாதீங்கன்னு சொல்லிருக்கேன்ல? அங்கிள், இலான்னு கூப்பிடுங்க” என்று கோபமாக...

    Iravin Oliyil 1

    0
                இரவின் ஒளியில் கண்ணில் கட்டியிருந்த துணியைத் தாண்டி அவள் கண்ணீர் தரையைத் தொட்டது. அவள் கை கால்கள் கட்டப்பட்டு அசைய முடியா நிலையில் தரையில் கிடந்தாள் மயூரி. கை கால்களை அசைத்துக் கட்டை அவிழ்க்க முயர்ச்சி செய்ய, அவளால் முயல மட்டுமே முடிந்தது, கட்டை அவிழ்க்க முடியவில்லை. முயன்று தோற்றவளாகக் கத்தத் தொடங்கினாள்  “டேய்...
    error: Content is protected !!