Monday, July 27, 2026

    Varmanin Venmathi

      9   பத்து நாட்கள் கடந்திருந்தது சிபிக்கு அந்த வீடே பிடிக்கவில்லை. வெறுப்பாய் இருந்தது, அவனை பார்த்து கன்னம் குழிய சிரிக்கும் பிஞ்சை அள்ளிக்கொஞ்ச முடியவில்லை.   தன் மேல் எப்போதும் கரிசனமாய் பாசமாய் அவ்வப்போது ஏசும் அன்னை கூட அவனிடம் அதிகம் பேசுவதில்லை இப்போது.   அவன் தந்தை பசுங்கிளி பகலில் பெரியகுளத்தில் இருக்கும் தோப்பை பார்க்க சென்றுவிடுவதால் இரவு உணவிற்கு...

    Varmanin Venmathi 21

    0
      21   இன்று ------------   “விடு என்னை... இப்போ மட்டும் என்ன வந்தது உனக்கு...” என்று சொல்லி வெண்மதி சிபியை தன்னிடமிருந்து விலக்கப் பார்க்க அவனின் அணைப்போ இன்னமும் இறுகியது.   “இப்போ விடப்போறியா இல்லையா... பாரு நான் கத்தி ஊரை கூட்டிருவேன்...” என்று மிரட்டினாள்.   “கூட்டு கூட்டு ஒரே வந்து பார்க்கட்டும் நம்ம ரொமான்ஸ் பண்றதை” என்றான் அவன் கூலாக.   நொடிக்கு நொடி அவனின்...

    Varmanin Venmathi 2

    0
      2   சிபியை பற்றி   தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அவன் ஊர். பெயருக்கு ஒரு டிகிரி வேண்டும் என்று படித்து முடித்தான். படித்து மதிப்பெண்களை அள்ளிக்குவிப்பதில் அவனுக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை.   ஜெயவர்மன் இவனுக்கு நேர்மாறாய் நன்றாக படித்தான். அரசுத்தேர்வு எழுதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் பணியிலிருக்கிறான். சிபிக்கு படித்து மதிப்பெண்கள் எடுப்பதில் நாட்டமில்லையே தவிர நிறைய படித்து...

    Varmanin Venmathi 1

    0
    1   திருமண மண்டபம்   இன்று அவனுக்கு திருமணம், அதற்கான மகிழ்ச்சியோ மலர்ச்சியோ எதுவும் அவனிடத்தில் இல்லை இறுக்கம் ஒன்றைத் தவிர.   பிடிக்காத திருமணமோ அவனைக் கேட்காமல் செய்ததுவோ என்ற எண்ணம் நமக்கு எழலாம். திருமண பேச்சு ஆரம்பத்தில் அவனுக்கு பிடித்தம் இல்லையென்றாலும் மறுப்பு என்று எதுவுமில்லை அவனுக்கு.   வீட்டில் பார்த்து வைத்த பெண் தான் அவள், நல்ல அழகான படித்த...

    Varmanin Venmathi 18

    0
    18   மருத்துவர் வெண்மதியை தெரியும் என்று சொன்னதும் அவர் அவனை பார்த்து இவள் உங்கள் மனைவி தானா என்று கேட்டதும் யோசித்தவன் ‘ஒருவேளை இவர் கதிரோடு இவளை முன்பே பார்த்திருப்பாரோ’ அதனால் தான் என்னைப்பற்றி விசாரிக்கிறார் போலும் என்று நினைத்தான்.   அவன் எண்ணத்தை அப்படியே அவரிடம் சொல்லவும் செய்தான். “நீங்க மதியை கதிரோட பார்த்து இருக்கீங்களா?? மூணு...
      15   வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் தான் அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டாள். அவள் முகமே வாடியிருந்ததை உணர்ந்த சிபி அவள் பின்னோடே வந்திருந்தான்.   “மதி என்னாச்சு?? ஏன் டல்லாயிருக்கே??”   “ஒண்ணுமில்லை...”   “ஊடம்பு எதுவும் சரியில்லையா??”   “நான் தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க... நீங்க கேட்டதுல தான் எனக்கு தலைவலி வந்திருச்சு, பேசாம போங்க வெளியில... நான்...
      11   “பா... ப்பா...” என்று வானதி அவன் கால்களை பிடித்தாள். வீம்புக்காரனாயிற்றே!! குழந்தையை தூக்கவில்லை அவன்.   வானதிக்கு அழுகை பொங்கியது, அன்னையும் தூக்கவில்லை, இப்போது சிபியும் தூக்கவில்லை என்றதும் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.   “மதி என்னாச்சு... எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கே??” என்று அவளை பிடித்து உலுக்கவும் தான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.   கண்கள் அவசரமாய் அவனை தலை முதல்...
    12   மாசுக்கட்டுப்பாடாம் காலையில் ஒரு மணி நேரம் இரவில் ஒரு மணி நேரம் மட்டும் தான் வேட்டு வைக்கலாமாம்.   ஆயிரம் வாகனங்களினால் உண்டாகாத மாசு, ப்ரிட்ஜ், ஏர் கண்டிஷ்னரினால் உண்டாகாத மாசு,  ஒரு நாளில் பட்டாசு வெடிப்பதில் தான் உண்டாகும் என்று கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் எவ்விதத்தில் நியாயமோ!!   பன்னாட்டு வியாபாரிகள் வாழ ஆயிரம் தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது தான்...

    Varmanin Venmathi 20

    0
    20   சிபி அவன் காதலை சொன்ன விதத்தில் வெண்மதிக்கு ஜுரமே வந்துவிட்டது. இரண்டு நாளாகிற்று அவள் பள்ளி சென்று. இன்னுமும் சிபியே அவள் கண் முன் வந்து நின்றான். ஓரிரு நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.   “உன் பேரை கேட்டேன்...” என்றான் சிபி அழுத்தி.   “வெ... வெண்மதி...”   “நல்ல பேர்”   “பிளஸ் டூ தானே??”   “பிளஸ் ஒன்”   “ஹ்ம்ம் பரவாயில்லை எதுவா இருந்தா...

    Varmanin Venmathi 3

    0
      3   வெண்மதியை பற்றி   வெண்மதி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவள் பின் நர்சிங் பயிற்சியை முடித்து தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கிறாள்.   சொந்த அத்தையின் மகனான கதிர்வேலனை தான் மணந்திருந்தாள் இரண்டு வருடங்களுக்கு முன்பு. இராணுவத்தில் பணிபுரிந்தவன் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்லும் முன்னே விபத்து ஒன்றில் உயிர் பிரிந்து போனது.   வெண்மதியும் அவனுடன் சென்றிருந்தாள்,...
      8   அவர்கள் கிளம்பிச் செல்லும் வரையிலும்கூட அவள் சமையலறையில் இருந்து வெளியே வரவேயில்லை. வெளியே சென்றபின் சிபிவர்மன் சந்தியாவை அவள் பெற்றோரின் முன்னேயே எச்சரித்ததை அவளறியாள்! தன் மேலேயே வெறுப்பாய்!! கோபமாய்!! ஆத்திரமாய்!! இயலாமையாய்!! என்று கலவையான உணர்வுகள் அவளுக்குள்.   அத்தனையும் சிபியின் மேல் திரும்பி எந்நேரத்திலும் அவனை குத்தி குதறி எடுத்துவிடும் அளவிற்கான கோபம் அவளுள் கனன்று...

    Varmanin Venmathi 23

    0
    23   அவள் கண்கள் குளமாகியது அவனின் இக்கேள்வியில். அவளருகே வந்தவன் அவளை மெதுவாய் தன் மீது சாய்த்துக் கொண்டான்.   அவளின் விழி நீர் அவன் சட்டையை நனைக்க அவன் நெஞ்சமும் உடன் நனைந்தது அவளுக்காய்.   “உனக்கு சொல்லணும்ன்னு தோணிச்சுன்னா மட்டும் சொல்லு... அப்புறம் ஒரு விஷயம் எக்காரணத்தை கொண்டும் வானதியை நான் வெறுக்கவோ வேறாவோ நினைக்கவே மாட்டேன்...”   “என்னைக்கு இருந்தாலும்...
      10   இரவு பத்து மணியாகியிருந்தது, சிபிவர்மன் உடல் அலுப்பினால் விரைவாகவே படுத்து உறங்கிப் போனான். திடீரென்று வீட்டின் பின்புறத்தில் இருந்து அய்யோவென்ற அழுகுரல் கேட்க பதறிக்கொண்டு எழுந்தவன் அருகே பார்க்க வெண்மதியும் வானதியும் அங்கில்லை.   வேகமாய் எழுந்து பின்னால் ஓட அங்கு வைத்திருந்த தண்ணீர் சேமிக்கும் தொட்டியில் இறங்கிக் கொண்டிருந்தாள் வெண்மதி.   “மதி என்னாச்சு?? என்ன பண்ணிட்டு இருக்கே...
      14   மணி பத்தாகியிருந்தது இப்போது. “மதி முடியலை ரொம்ப வலிக்குது, ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாதுன்னு தோணுது... எதுவோ வெளிய வர்ற மாதிரி இருக்கு...”   “மாமா அக்காவை பார்த்துக்கோங்க ஒரு நிமிஷம்” என்றவள் மருத்துவரை அழைக்க சென்றாள்.   உடனே லேபர் வார்டுக்கு அவளை அழைத்துப் போக உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே குழந்தை வீறிட்டு அழும்...

    Varmanin Venmathi 4

    0
    4   வெண்மதி அடிப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விறைப்பாய் நின்றான் அவன்.   அதற்குள் மற்றவர்கள் அவனை நோக்கி வந்திருந்தனர். “சொல்லுடா என்னோட குழந்தை எங்கே??” என்றவளின் குரலில் அழுகையின் சாயை ஆரம்பமாகியது.   அவளுக்கு பதிலொன்றும் சொல்லாமல் அமைதியாகவே நின்றான் அவன். “வர்மா பாப்பா எங்கேடா?? நீ தானே தூக்கிட்டு...

    Varmanin Venmathi 19

    0
    19   “அம்மா எனக்கு இந்த ரெட்டை ஜடையே பிடிக்கலைம்மா, என் பிரண்ட்ஸ் எல்லாம் எவ்வளோ அழகா ஒத்தை ஜடை போட்டுட்டு வர்றாங்க தெரியுமா... நான் தான் இப்படி கன்றாவியா தெரியறேன்” “எல்லாவளும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா!!”   “அது எவ உன்னை கிண்டல் பண்றவ, அவளுங்களை நம்ம வீட்டு பக்கமே சேர்க்காதே...” என்றார் சங்கரி.   “எண்ணெய் வேற ஏன்மா...
    6   தான் அழைத்து வராதவள் மகன் அழைத்து வரவும் செல்விக்கு வெண்மதி தன் மகனை இப்போதே தன் கைக்குள் வைத்துக் கொண்டாள் என்றே தோன்றியது. அவர் கொஞ்சம் யோசித்தால் அதெல்லாம் தன் பிரமை என்று தோன்றும் என்றறிந்தவர் அதை யோசிக்க கூட நினைக்கவில்லை அக்கணம்.   ஆகாத மாமியார் கைப்பட்டாலும் கால்ப்பட்டாலும் குற்றமே என்பது தான் ஆகிப்போனது. மகன் முன்னிலையில்...

    Varmanin Venmathi 22

    0
    22   “என்ன பண்ணிட்டேன்?? நான் என்ன பண்ணிட்டேன் இப்போ?? சொல்லுங்க?? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க நான் என்ன பண்ணிட்டேன் இப்போ??   “இதுவரைக்கும் நான் எதுவுமே பண்ணலை தெரியுமா... என்னை நீங்க காயப்படுத்திட்டு போனதுல இருந்து இப்போவரை நான் உங்களுக்கு எதிரா எதுவும் செய்யலையே...”   “மதி...”   “உண்மையை சொல்லுங்க உங்க கல்யாணம் சந்தியாவோட நடக்காம இருந்தா என்னை கல்யாணம் பண்ணி...
    error: Content is protected !!