Saturday, May 4, 2024

    Then Thelikkum Thendralaai 1

    தென்றல் – 13(1)                  மறுநாள் எதுவுமே நடவாதது போல அஷ்மி எழுந்து குளித்து வந்தவள் தனத்தை தேடி சென்றாள். “எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை?...” என அவள் கேட்டதே தனத்தை குளிர்விக்க, “அதெல்லாம் வேண்டாம்மா. நானே முடிச்சுட்டேன். பொன்னுக்கு பதிலா நம்ம ரைஸ்மில்லுல வேலைபார்க்கற ஒரு பொண்ணை பிரசாத் ஏற்பாடு செஞ்சிட்டான். நீ போய் ஹாஸ்பிட்டலுக்கு ரெடியாகும்மா...”...
    தென்றல்  – 12            அஷ்மி சென்ற சிறிது நேரத்தில் பிரசாத் வீட்டிற்கு வந்துவிட்டான். எதிரே ஆம்புலன்ஸ் செல்வதை பார்த்ததும் வேறு யாருக்கோ என நினைத்து அதை கடந்து வேகமாய் விரைந்தான். ஹாஸ்பிட்டலுக்கு தான் செல்கிறார்கள். அஷ்மியை உடனடியாக கூட்டிக்கொண்டு செல்லவேண்டும். இல்லை என்றால் வாய்க்குவந்தபடி பேச ஆரம்பித்துவிடுவாள் என்கிற நினைப்புடன் வீட்டுனுள் நுழைய அங்கே கண்ணில்...
    தென்றல் – 11                திருவிழா முடிந்து அனைவரும் ஊர் கிளம்பி விட மீண்டும் அங்கே இயல்புநிலை திரும்பியது.  திருவிழாவில் நாச்சியுடனும் விஷ்ணுவுடனும் சேர்ந்து அஷ்மி அடித்த கொட்டத்தில் தனத்திற்கு அவள் மீதான சஞ்சலங்கள் கூடியது. நந்தினி கூட அவ்வப்போது கலகலப்பாய் அவர்களோடு கலந்துகொண்டாள். எந்தளவிற்கு தனத்தின் மனதில் கலக்கம் சூழ்ந்ததோ அதை விட பலமடங்கு பிரசாத்தின் மனதில் சுகம்...
    தென்றல் – 10           திருவிழா அன்று காலையே ராஜாங்கம், அதிரூபன், துவாரகா, ஸ்வேதா, அகிலா, பத்மினி என அனைவரும் குறிஞ்சியூர் வந்துவிட்டனர். தானும் வருவதாக ஸ்வேதா பத்மினியிடம் சொல்லிகொண்டிருக்க அன்னபூரணி ஸ்வேதாவை போக கூடதென்று சொல்ல அவளோ பத்மினியிடம் கெஞ்சி கொஞ்சி தன்னை அழைத்துபோக சம்மதிக்க சொல்ல கடைசியில் அதிரூபன் வந்து அழைத்து செல்லவும் அதையும்...
    தென்றல் – 9           பிரசாத் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அஷ்மிதாவிற்கு ஓரளவிற்கு அந்த வீட்டின் நடைமுறைகள் பிடிபட ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாளில் ஊர் திருவிழா.  சந்தியாவும் சந்தோஷும் தங்களை விட்டுவிட்டு அன்றிரவே திரும்பி விட்டனர். மறுவாரம் விருந்துக்கு வருகிறோம் என்று. தினமும் பிரசாத்தை பகலில் பார்க்கமுடிவதில்லை. இரவிலுமே அவள் உறங்கிய பிறகு வருபவன்...
    தென்றல் – 8               “அஷ்மி என்னடா பன்ற?...” என கேட்டுக்கொண்டே வந்த அதிபனை பார்த்து சிரித்தவள், “சும்மா தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். நீயும் தூங்கலையா?...” “பேபிக்கு தூக்கம் வரலை அதான் நானும் துவாவும் கார்டன்ல ஒரு வாக் போனோம். துவா அங்க தான் இருக்கா. நீ கீழே வந்ததை பார்த்தேன். அதான் கேட்கலாமேன்னு...” “ஹேய் சொல்லிருக்கலாம்லடா....” என கேட்டு...
    தென்றல் – 7           ரத்தினசாமி இல்லத்திலிருந்து கிளம்பும் வரை பிரசாத் வாயே திறக்கவில்லை. அவனின் மௌனம் வேறு எவரையும் கவராமல் விஷ்ணுவை மட்டும் உறுத்தியது. “என்னடா ஆச்சு? ரொம்ப டென்ஷனா இருக்கற மாதிரி தெரியுது?...” “ப்ச், பேசாம சீக்கிரம் கிளம்ப பாரு...” என்றதும் விஷ்ணுவும் கௌரியிடம் என்ன சொன்னானோ கெளரி பத்மினியிடம் கிளம்புகிறம் என ஆரம்பிக்க, “அதுக்குள்ளையா? ஈவ்னிங்...
    தென்றல் – 6             பிரசாத் காரை விட்டு இறங்கியதுமே விஷாலுக்கு தூக்கிவாரிபோட்டது. அதற்கடுத்ததாய் அஷ்மிதா இறங்கவும் அங்கே நிற்கமுடியாமல் தடுமாறிப்போனான். அவனின் முகத்தை வைத்தே அவனின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்டாள் அஷ்மிதா. “இவன் என்ன பெரிய தேவதாஸ் மாதிரி லுக் விடறான். இவனுக்கு அம்புட்டு சீன இல்லையே...” என முறைப்பாய் பார்க்க, பிரசாத்தும் விஷாலை பார்த்தான். அவனின் பார்வையில்...
    தென்றல் – 5           அஷ்மி என்னவோ சொல்லிவிட்டாள் தான். ஆனால் அவளுள்ளும் சிறு படபடப்பு, இனம்புரியா ஒருவித உணர்வு. “வந்து பாருன்னா டக்குன்னு கன்னத்தை புடிச்சுட்டானே? சரியான ஆளா இருப்பான் போல. அஷ்மி நல்லவேளை கெத்தா சமாளிச்சுட்ட. இல்லன்னா இந்நேரம் டப்பா டான்ஸ் ஆடிருக்கும். பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக்குன்னு கலாய்ச்சிருப்பான்...” அவளுக்கவளே மெதுவாய் சொல்லிக்கொள்ள, “இப்ப...
    தென்றல்  - 4             விடியற்காலை நான்கு மணிக்கே வந்து அனைவரையும் எழுப்பிவிட்டுவிட்டான் அதிரூபன். மற்றவர்கள் எழுந்து கிளம்ப துவங்கியதும் குளித்து விட்டு வந்த சந்தியா ஸ்வேதாவை எழுப்ப, “அக்கா ப்ளீஸ், எல்லாரும் கிளம்பிட்டு கடைசியா எழுப்புங்க. இன்னும் கொஞ்ச நேரம். ப்ளீஸ்...” என பெட்ஷீட்டினுள் தலையை விட்டு தூங்க முற்பட்டவளை அடித்து எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு...
    தென்றல் – 3            இரவு நேரம் சாலையோரம் மெதுவாய் நடந்துகொண்டிருந்தவளின் மனது அந்த நிமிடம் சமன்பட துவங்கி இருந்தது. இரவு ஒரு மணியை நேரம் நெருங்கிகொண்டிருக்க அதை தன்னுடைய கை கடிகாரத்தில் பார்த்தவள் சுற்றியது போதும் என நினைத்து மீண்டும் மண்டபத்திற்கு திரும்ப நினைக்கையில் ஒரு டீ கடை திறந்திருப்பதை பார்த்தாள். “சூடா டீ குடிச்சா இன்னும்...
    தென்றல் – 2         பத்மினி எத்தனையோ முறை கேட்டும் ரத்தினசாமி நகர்வதாய் தெரியவில்லை. அகிலா வேறு கிளம்பியாகிற்றா என கேட்டுக்கொண்டே இருப்பதனால் வேறு வழியின்றி அதிரூபனுக்கு அழைத்துவிட்டார். “கிளம்பிட்டீங்களாம்மா?...” எடுத்ததும் அவன் கேட்டது இதைத்தான். “நாங்க ரெடி ஆகிட்டோம் அதி. சந்தியா நேரா வந்திருவா. ஸ்வேதா நானும் ரெடி. ஆனா உன் அப்பா தான் கிளம்பமாட்டேன்னு பிடிவாதமா...
    தென்றல் – 1           அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்ததத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளாய் பரப்பிக்கொண்டிருந்தன. லேசான தூறல் தென்றலுடன் தேகத்தை தீண்ட சிலிர்த்து அடங்கினான் பிரசாத். உடலை தீண்டிய அதன் குளுமை ஏனோ அவனின் மனதை...
    error: Content is protected !!