Saturday, May 4, 2024

    Then Thelikkum Thendralaai 1

    தென்றல் – 19           மறுநாள் பிரசாத்துடன் குறிஞ்சியூர் கிளம்பவேண்டும் அஷ்மி. ராஜாங்கத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று வந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இதற்குள் தனம் உதய் பிரபாகரனோடு வந்து ராஜாங்கத்தை பார்த்துவிட்டு சென்றுவிட்டார். “அஷ்மி எங்க?...” என பிரசாத் துவாரகாவிடம் கேட்க,  “மாடில தான் அண்ணா இருக்காங்க. நீங்க பாருங்க...” என்றவள் அவனுக்கு வேறு எதுவும் வேண்டுமா என...
    தென்றல் – 18                 “நல்லா தூங்கறா...” என பிரசாத் அஷ்மியை பார்க்க அதிபன் வாயில் விரலை வைத்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தான். “இல்லை எழுப்பலை. தூங்கட்டும்...” என சொல்ல தன்னுடைய மொபைலை எடுத்த அதிரூபன் பிரசாத் எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினான். அதையும் எடுத்து பார்க்குமாறு சைகையில் சொல்ல எடுத்து பார்த்தவன் இதழ்களில்...
    தென்றல்  – 12            அஷ்மி சென்ற சிறிது நேரத்தில் பிரசாத் வீட்டிற்கு வந்துவிட்டான். எதிரே ஆம்புலன்ஸ் செல்வதை பார்த்ததும் வேறு யாருக்கோ என நினைத்து அதை கடந்து வேகமாய் விரைந்தான். ஹாஸ்பிட்டலுக்கு தான் செல்கிறார்கள். அஷ்மியை உடனடியாக கூட்டிக்கொண்டு செல்லவேண்டும். இல்லை என்றால் வாய்க்குவந்தபடி பேச ஆரம்பித்துவிடுவாள் என்கிற நினைப்புடன் வீட்டுனுள் நுழைய அங்கே கண்ணில்...
    தென்றல் – 31(1) ஆறு வருடங்களுக்கு பின்...          நீண்ட நெடிய ஆறு வருடங்கள். ஆனால் நீண்டதும் தெரியவில்லை. நெகிழ்ந்ததும் எண்ணிக்கையில்லை. ஆனால் நீளமும் நெகிழ்வும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது அஷ்மி பிரசாத் வாழ்க்கையில்.            “அஷ்மி இப்பவே எல்லாம் எடுத்து வச்சுக்கோமா. துவா கூட அங்க ஒரு வாரம் இருக்கனும். இப்பவே பேக் பண்ண ஆரம்பிச்சா தான்...
    “இன்னைக்கு வாய் கிழிய பேச தெரியுது. அன்னைக்கு கண்ணுல தண்ணி வச்சுட்டு மூக்கை சீந்திட்டு நின்ன. உன்னை அப்படியே விட்டிருக்கனும்...” ரத்தினசாமி போங்க, “விட்ருக்க வேண்டித்தானே மயிலு? நான் ஒன்னும் அழலை. அதி இல்லாதப்ப நீ என்ன நினைக்கன்னு பார்க்கத்தான் சும்மா அழுத மாதிரி ஒரு ஆக்ட் பண்ணேன்...” என சொல்லி கண்ணடித்து கிண்டல் பேச, “நீ...
    தென்றல்  - 28(1)                 காதலில் ஆதி என்பதும் அந்தம் என்பதும் ஏது? எப்போது தொடங்கியது இந்த நேசம் இருவருமே அறியார். முடிவென்பதும் உண்டா என்றால் நிச்சயம் இல்லை. அஷ்மி பிரசாத் இடையே சில முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டிய அவர்களின் காதல்  குறைகளை கடந்து நிறைகளில் சென்று நின்றது. அடுத்த ஒரு மாதத்தில் அஷ்மியுடன் ஆக்ரா சென்றவன்...
    “அஷ்மி அப்படி சொல்லாதம்மா. அங்க பாரு. அவர் முகமே மாறிடுச்சு....” “பூரணிம்மா, உனக்கு என்னடா குறை இங்க. இந்த சொத்து முழுக்க உன் பிள்ளைங்க பேர்ல கூட எழுத்து வைச்சிடறேன். இந்த மாதிரி பேசாதம்மா. அண்ணனால தாங்கமுடியலை...” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு தழுதழுக்கும் குரலில் ரத்தினசாமி பேச மிதப்பாய் பார்த்தார் அன்னபூரணி. இதை காண காண மற்றவர்களுக்கு...
    தென்றல் – 16            ஸ்வேதாவை ராஜாங்கத்தின் வீட்டில் துவாரகாவிடம் விட்டுவிட்டு பிரசாத்தும் அஷ்மிதாவும் ஹாஸ்பிட்டல் திரும்பிக்கொண்டிருந்தனர். அதிரூபன் சந்தோஷுடன் ஏற்கனவே கிளம்பிவிட்டதாக துவாரகாவின் மூலம் தெரிந்திருந்தாலும் அவனும் அஷ்மியிடம் பேசவேண்டும் என்றும் சொல்லவில்லை. அவளும் பேசவேண்டும் என கேட்கவில்லை.  பிரசாத் கூட பேச சொல்லி சொல்ல அஷ்மி முடியாதென மறுத்துவிட அகிலாவிற்கு இருவர் பாடு என்று ஒன்றும் சொல்லாமல்...
    தென்றல்  - 20(2) நட்சத்திர விழிகளிலே வானவில் கதை சுருக்கம்.   “நாங்களும் பிரபா பேமிலியும் ரொம்பவும் க்ளோஸ். அப்பாவுக்கும் கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்கு அவங்க தலைமுறைக்கு முன்ன இருந்தே ப்ரெண்ட்ஸ். அப்பா நகை செஞ்சிகுடுக்கற வியாபாரியா இருந்தாங்க. கிருஷ்ணமூர்த்தி அப்பா எங்க போறதா இருந்தாலும் அப்பா இல்லாம போக மாட்டாங்க. அப்படித்தான் அப்பா இறக்கற அன்னைக்கும் அப்பாவால வரமுடியலைன்னு...
    தென்றல் – 13(2) மறுநாள் தனம் விசயத்தை அஷ்மியிடம் சொல்ல அஷ்மியும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வதாக சொல்ல தனத்தை முறைத்துவிட்டு சென்றான் அவன். “உன்னால முடியுமா? தோப்புக்கு வரையா இல்லையான்னு ஒரு வார்த்தையும் அம்மா கேட்கலை. அவளுக்கும் வந்து பார்க்க ஆசை இல்லை. ரெண்டு பேரையும் வச்சிட்டு என்னதான் செய்ய?” என இருவரையும் மனதினுள் வருத்தெடுத்தவன் அடுத்து...
    தென்றல் – 13(1)                  மறுநாள் எதுவுமே நடவாதது போல அஷ்மி எழுந்து குளித்து வந்தவள் தனத்தை தேடி சென்றாள். “எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை?...” என அவள் கேட்டதே தனத்தை குளிர்விக்க, “அதெல்லாம் வேண்டாம்மா. நானே முடிச்சுட்டேன். பொன்னுக்கு பதிலா நம்ம ரைஸ்மில்லுல வேலைபார்க்கற ஒரு பொண்ணை பிரசாத் ஏற்பாடு செஞ்சிட்டான். நீ போய் ஹாஸ்பிட்டலுக்கு ரெடியாகும்மா...”...
    தென்றல் – 25                கண்களை திறக்கமுடியாமல் மெதுவாய் விழி மலர்ந்தவளால் எழுந்துகொள்ள முடியவில்லை. இன்னொரு இதயத்துடிப்பின் ஓசை அவளின் செவிப்பறை தாண்டி தனக்குள் துடிப்பதை போல தெரிய மெதுவாய் தலை நிமிர்த்தி பார்த்தாள். பிரசாத்தின் கைவளைவிற்குள் அவனின் மார்பின் மீது தலைவைத்து உறங்கியிருந்தாள் போலும். இப்போதும் அவனின் அணைப்பிற்குள் அவள். இதழ்களில் குறுநகை நெளிய மீண்டும்...
    “இது ரொம்பவே வித்தியாசமா இருக்கே? பொண்ணுங்க சாப்பாட்டுல  கூடவா கட்டுப்பாடு சொல்லுவாங்க? சாப்பாடு ஆணுக்கும் பொண்ணுக்கும் பொதுவானது. அவங்கவங்க வயித்து பசிக்கு தான் சாப்பிடணுமே தவிர இன்னொருத்தர் நம்ம பசியோட அளவை தீர்மானிக்க எப்படி முடியும்? காலையில ரெண்டு இட்லி சாப்பிட்டா மத்தியானம் கூட ஒரு கரண்டி சாதம் சாப்பிட தோணும். மறுநாள் நேரமிருந்தாலோ,...
    தென்றல் – 14          பத்மினியால் நம்பவே முடியவில்லை ரத்தினசாமி பேசியதை. அதுவும் அஷ்மிதாவிடம் ஆறுதலாக பேசியதை. கண்கொட்டாமல் பார்த்து நிற்க அவரோ பிரசாத்தை நோக்கி சென்றார். அவன் அப்போது தான் தனத்திடம் பேசிவிட்டு உதயாவிற்கும் அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு மொபைலை வைத்துவிட்டு நின்றான். தன் முன்னாள் அவர் வந்து நிற்கவும் என்னவென்பதை போல அவன் பார்க்க, “பொண்டாட்டி...
    தென்றல் – 1           அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்ததத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளாய் பரப்பிக்கொண்டிருந்தன. லேசான தூறல் தென்றலுடன் தேகத்தை தீண்ட சிலிர்த்து அடங்கினான் பிரசாத். உடலை தீண்டிய அதன் குளுமை ஏனோ அவனின் மனதை...
    தென்றல் – 30                பிரசாத்தை மீண்டும் மீண்டும் அழைத்தும் அழைப்பு எடுக்கப்படாமல் போக என்ன செய்யவென்று ஒரு நொடியும் யோசிக்கவில்லை அஷ்மிதா. உடனே தன்னுடைய பைக் சாவியை எடுத்தவள் தனத்திடம் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். தனம் என்ன எது என கேட்கவும் அவகாசம் இல்லாத அளவிற்கு காற்றாய் பறந்துவிட்டாள். அவனுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் அவன்...
    தென்றல் – 10           திருவிழா அன்று காலையே ராஜாங்கம், அதிரூபன், துவாரகா, ஸ்வேதா, அகிலா, பத்மினி என அனைவரும் குறிஞ்சியூர் வந்துவிட்டனர். தானும் வருவதாக ஸ்வேதா பத்மினியிடம் சொல்லிகொண்டிருக்க அன்னபூரணி ஸ்வேதாவை போக கூடதென்று சொல்ல அவளோ பத்மினியிடம் கெஞ்சி கொஞ்சி தன்னை அழைத்துபோக சம்மதிக்க சொல்ல கடைசியில் அதிரூபன் வந்து அழைத்து செல்லவும் அதையும்...
    தென்றல் – 3            இரவு நேரம் சாலையோரம் மெதுவாய் நடந்துகொண்டிருந்தவளின் மனது அந்த நிமிடம் சமன்பட துவங்கி இருந்தது. இரவு ஒரு மணியை நேரம் நெருங்கிகொண்டிருக்க அதை தன்னுடைய கை கடிகாரத்தில் பார்த்தவள் சுற்றியது போதும் என நினைத்து மீண்டும் மண்டபத்திற்கு திரும்ப நினைக்கையில் ஒரு டீ கடை திறந்திருப்பதை பார்த்தாள். “சூடா டீ குடிச்சா இன்னும்...
    தென்றல்  - 28(2) “என்ன பேச போறோம்னு தெரிஞ்சும் கிளம்பற. இது சரியில்லை பிரசாத். அவர் என்ன வேணும்னா பயந்து நடுங்கறார்? அவரை போய் உங்களை யார் பொண்ணு பார்த்து சொல்ல சொன்னான்னு போய் அடிச்சா வேற என்ன பண்ணுவார்? உன் அடாவடித்தனம் இந்த ஊர்ல கொஞ்ச நஞ்சமா?...” தனத்தின் பேச்சில் அஷ்மி சிரித்துவிட அவளை...
    தென்றல் – 23                “என்ன ரகு யார் இந்த பொண்ணு? இங்க வந்து என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம உன்னை வர சொல்லுது?...” என்று வாசலில் வந்து நின்ற மகனிடம் அவனின் தாய் படபடக்க ஹாலில் அமர்ந்திருந்த அஷ்மியை பார்த்தவன் எச்சிலை விழுங்கினான் அவளின் பார்வையில். வீட்டினுள்ளே கால் எடுத்து வைக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது....
    error: Content is protected !!