Saturday, May 4, 2024

    Then Thelikkum Thendralaai 1

    தென்றல்  - 28(2) “என்ன பேச போறோம்னு தெரிஞ்சும் கிளம்பற. இது சரியில்லை பிரசாத். அவர் என்ன வேணும்னா பயந்து நடுங்கறார்? அவரை போய் உங்களை யார் பொண்ணு பார்த்து சொல்ல சொன்னான்னு போய் அடிச்சா வேற என்ன பண்ணுவார்? உன் அடாவடித்தனம் இந்த ஊர்ல கொஞ்ச நஞ்சமா?...” தனத்தின் பேச்சில் அஷ்மி சிரித்துவிட அவளை...
    தென்றல் – 30                பிரசாத்தை மீண்டும் மீண்டும் அழைத்தும் அழைப்பு எடுக்கப்படாமல் போக என்ன செய்யவென்று ஒரு நொடியும் யோசிக்கவில்லை அஷ்மிதா. உடனே தன்னுடைய பைக் சாவியை எடுத்தவள் தனத்திடம் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். தனம் என்ன எது என கேட்கவும் அவகாசம் இல்லாத அளவிற்கு காற்றாய் பறந்துவிட்டாள். அவனுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் அவன்...
    தென்றல் – 5           அஷ்மி என்னவோ சொல்லிவிட்டாள் தான். ஆனால் அவளுள்ளும் சிறு படபடப்பு, இனம்புரியா ஒருவித உணர்வு. “வந்து பாருன்னா டக்குன்னு கன்னத்தை புடிச்சுட்டானே? சரியான ஆளா இருப்பான் போல. அஷ்மி நல்லவேளை கெத்தா சமாளிச்சுட்ட. இல்லன்னா இந்நேரம் டப்பா டான்ஸ் ஆடிருக்கும். பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக்குன்னு கலாய்ச்சிருப்பான்...” அவளுக்கவளே மெதுவாய் சொல்லிக்கொள்ள, “இப்ப...
    தென்றல்  - 4             விடியற்காலை நான்கு மணிக்கே வந்து அனைவரையும் எழுப்பிவிட்டுவிட்டான் அதிரூபன். மற்றவர்கள் எழுந்து கிளம்ப துவங்கியதும் குளித்து விட்டு வந்த சந்தியா ஸ்வேதாவை எழுப்ப, “அக்கா ப்ளீஸ், எல்லாரும் கிளம்பிட்டு கடைசியா எழுப்புங்க. இன்னும் கொஞ்ச நேரம். ப்ளீஸ்...” என பெட்ஷீட்டினுள் தலையை விட்டு தூங்க முற்பட்டவளை அடித்து எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு...
    தென்றல் – 7           ரத்தினசாமி இல்லத்திலிருந்து கிளம்பும் வரை பிரசாத் வாயே திறக்கவில்லை. அவனின் மௌனம் வேறு எவரையும் கவராமல் விஷ்ணுவை மட்டும் உறுத்தியது. “என்னடா ஆச்சு? ரொம்ப டென்ஷனா இருக்கற மாதிரி தெரியுது?...” “ப்ச், பேசாம சீக்கிரம் கிளம்ப பாரு...” என்றதும் விஷ்ணுவும் கௌரியிடம் என்ன சொன்னானோ கெளரி பத்மினியிடம் கிளம்புகிறம் என ஆரம்பிக்க, “அதுக்குள்ளையா? ஈவ்னிங்...
    “இது ரொம்பவே வித்தியாசமா இருக்கே? பொண்ணுங்க சாப்பாட்டுல  கூடவா கட்டுப்பாடு சொல்லுவாங்க? சாப்பாடு ஆணுக்கும் பொண்ணுக்கும் பொதுவானது. அவங்கவங்க வயித்து பசிக்கு தான் சாப்பிடணுமே தவிர இன்னொருத்தர் நம்ம பசியோட அளவை தீர்மானிக்க எப்படி முடியும்? காலையில ரெண்டு இட்லி சாப்பிட்டா மத்தியானம் கூட ஒரு கரண்டி சாதம் சாப்பிட தோணும். மறுநாள் நேரமிருந்தாலோ,...
    தென்றல் – 6             பிரசாத் காரை விட்டு இறங்கியதுமே விஷாலுக்கு தூக்கிவாரிபோட்டது. அதற்கடுத்ததாய் அஷ்மிதா இறங்கவும் அங்கே நிற்கமுடியாமல் தடுமாறிப்போனான். அவனின் முகத்தை வைத்தே அவனின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்டாள் அஷ்மிதா. “இவன் என்ன பெரிய தேவதாஸ் மாதிரி லுக் விடறான். இவனுக்கு அம்புட்டு சீன இல்லையே...” என முறைப்பாய் பார்க்க, பிரசாத்தும் விஷாலை பார்த்தான். அவனின் பார்வையில்...
    தென்றல் – 8               “அஷ்மி என்னடா பன்ற?...” என கேட்டுக்கொண்டே வந்த அதிபனை பார்த்து சிரித்தவள், “சும்மா தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். நீயும் தூங்கலையா?...” “பேபிக்கு தூக்கம் வரலை அதான் நானும் துவாவும் கார்டன்ல ஒரு வாக் போனோம். துவா அங்க தான் இருக்கா. நீ கீழே வந்ததை பார்த்தேன். அதான் கேட்கலாமேன்னு...” “ஹேய் சொல்லிருக்கலாம்லடா....” என கேட்டு...
    தென்றல் – 10           திருவிழா அன்று காலையே ராஜாங்கம், அதிரூபன், துவாரகா, ஸ்வேதா, அகிலா, பத்மினி என அனைவரும் குறிஞ்சியூர் வந்துவிட்டனர். தானும் வருவதாக ஸ்வேதா பத்மினியிடம் சொல்லிகொண்டிருக்க அன்னபூரணி ஸ்வேதாவை போக கூடதென்று சொல்ல அவளோ பத்மினியிடம் கெஞ்சி கொஞ்சி தன்னை அழைத்துபோக சம்மதிக்க சொல்ல கடைசியில் அதிரூபன் வந்து அழைத்து செல்லவும் அதையும்...
    தென்றல்  - 28(1)                 காதலில் ஆதி என்பதும் அந்தம் என்பதும் ஏது? எப்போது தொடங்கியது இந்த நேசம் இருவருமே அறியார். முடிவென்பதும் உண்டா என்றால் நிச்சயம் இல்லை. அஷ்மி பிரசாத் இடையே சில முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டிய அவர்களின் காதல்  குறைகளை கடந்து நிறைகளில் சென்று நின்றது. அடுத்த ஒரு மாதத்தில் அஷ்மியுடன் ஆக்ரா சென்றவன்...
    தென்றல் – 29               “எனக்கு தெரியும்மா. அப்பாவை பார்க்கனும்னு சொன்னார். அதுக்காக தான் வந்திருக்கார். நீங்க பேசுங்க...” என்றதோடு வேறெதுவும் அவன் சொல்லவில்லை. பேசி முடித்து வந்த பத்மினி பிரசாத்தை பார்த்து புன்னகைத்தார். அவனெதிரில் வந்து அமர்ந்தவர், “ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா தம்பி?...” என கேட்க, “நீங்க ஏன் குழப்பமா இருக்கீங்கம்மா? பிரச்சனை எதுவும் இல்லை. நல்ல...
    தென்றல்  - 26(2) “இப்போலாம் ரொம்ப பேசற ஹஸ் நீ...” என்றதற்கு அவளின் விழிகளை அவன் ஊடுருவ, “என்ன சைட் அடிக்கிறியா?...”என்றவளை பார்த்தவனுக்கு அந்த தனிமை ஏகாந்தத்தை கொடுத்தது. புல்லாங்குழலின் துளையில் இருந்து கிழித்துக்கொண்டு வரும் நாதத்தை போல தித்திக்கும் தென்றலாய் அவள் மீதான நேசம் அவனின் அடிமனதிலிருந்து எழுந்தது. “அடிக்கலாம் தான். இந்த பொண்ணுக்கு ஓகேனா அடிக்கலாமே...” என்று...
    தென்றல் – 25                கண்களை திறக்கமுடியாமல் மெதுவாய் விழி மலர்ந்தவளால் எழுந்துகொள்ள முடியவில்லை. இன்னொரு இதயத்துடிப்பின் ஓசை அவளின் செவிப்பறை தாண்டி தனக்குள் துடிப்பதை போல தெரிய மெதுவாய் தலை நிமிர்த்தி பார்த்தாள். பிரசாத்தின் கைவளைவிற்குள் அவனின் மார்பின் மீது தலைவைத்து உறங்கியிருந்தாள் போலும். இப்போதும் அவனின் அணைப்பிற்குள் அவள். இதழ்களில் குறுநகை நெளிய மீண்டும்...
    தென்றல் – 9           பிரசாத் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அஷ்மிதாவிற்கு ஓரளவிற்கு அந்த வீட்டின் நடைமுறைகள் பிடிபட ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாளில் ஊர் திருவிழா.  சந்தியாவும் சந்தோஷும் தங்களை விட்டுவிட்டு அன்றிரவே திரும்பி விட்டனர். மறுவாரம் விருந்துக்கு வருகிறோம் என்று. தினமும் பிரசாத்தை பகலில் பார்க்கமுடிவதில்லை. இரவிலுமே அவள் உறங்கிய பிறகு வருபவன்...
    தென்றல்  - 27              உதய் பிரபாகரனின் வீட்டு வாசலில் சென்ற வண்டியை நிறுத்தியவன் முகம் சரியில்லாமல் இருக்க அதை கவனித்தாலும் அஷ்மி ஒன்றுமே கேட்கவில்லை. கீழே இறங்கி வீட்டை நோக்கி நடக்க அவளின் பின்னே வேகமாய் சென்றவன் அஷ்மியின் கை பிடித்து நிறுத்தினான். “அஷ்மி ஒரு நிமிஷம்...” என்றதும் அவனை பார்வையில் என்னவென்றாள். “உனக்கு சொல்லனும்னு இல்லை. இருந்தாலும்...
    “அஷ்மி அப்படி சொல்லாதம்மா. அங்க பாரு. அவர் முகமே மாறிடுச்சு....” “பூரணிம்மா, உனக்கு என்னடா குறை இங்க. இந்த சொத்து முழுக்க உன் பிள்ளைங்க பேர்ல கூட எழுத்து வைச்சிடறேன். இந்த மாதிரி பேசாதம்மா. அண்ணனால தாங்கமுடியலை...” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு தழுதழுக்கும் குரலில் ரத்தினசாமி பேச மிதப்பாய் பார்த்தார் அன்னபூரணி. இதை காண காண மற்றவர்களுக்கு...
    தென்றல் – 18                 “நல்லா தூங்கறா...” என பிரசாத் அஷ்மியை பார்க்க அதிபன் வாயில் விரலை வைத்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தான். “இல்லை எழுப்பலை. தூங்கட்டும்...” என சொல்ல தன்னுடைய மொபைலை எடுத்த அதிரூபன் பிரசாத் எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினான். அதையும் எடுத்து பார்க்குமாறு சைகையில் சொல்ல எடுத்து பார்த்தவன் இதழ்களில்...
    தென்றல் – 24               வீட்டுக்குள் நுழைந்தவள் தனத்தின் பார்வையில் அவர் சொல்லியதில் அப்படியே நின்றுவிட தனத்திற்கு வந்த கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பார் தான். ஆனால் ஏற்கனவே மகன் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லியிருக்க அமைதியாக இருக்க நினைத்தாலும் அவரால் முடியவில்லை.  உள்ளே வந்தவளை நில் என்று சொல்லியவர் பிரசாத்தை சிறிதும் திரும்பியும் பார்க்காமல், “உன் இஷ்டத்துக்கு நினைச்சா...
    தென்றல் – 14          பத்மினியால் நம்பவே முடியவில்லை ரத்தினசாமி பேசியதை. அதுவும் அஷ்மிதாவிடம் ஆறுதலாக பேசியதை. கண்கொட்டாமல் பார்த்து நிற்க அவரோ பிரசாத்தை நோக்கி சென்றார். அவன் அப்போது தான் தனத்திடம் பேசிவிட்டு உதயாவிற்கும் அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு மொபைலை வைத்துவிட்டு நின்றான். தன் முன்னாள் அவர் வந்து நிற்கவும் என்னவென்பதை போல அவன் பார்க்க, “பொண்டாட்டி...
    தென்றல் – 11                திருவிழா முடிந்து அனைவரும் ஊர் கிளம்பி விட மீண்டும் அங்கே இயல்புநிலை திரும்பியது.  திருவிழாவில் நாச்சியுடனும் விஷ்ணுவுடனும் சேர்ந்து அஷ்மி அடித்த கொட்டத்தில் தனத்திற்கு அவள் மீதான சஞ்சலங்கள் கூடியது. நந்தினி கூட அவ்வப்போது கலகலப்பாய் அவர்களோடு கலந்துகொண்டாள். எந்தளவிற்கு தனத்தின் மனதில் கலக்கம் சூழ்ந்ததோ அதை விட பலமடங்கு பிரசாத்தின் மனதில் சுகம்...
    error: Content is protected !!