Tuesday, April 23, 2024

    Then Thelikkum Thendralaai 1

    தென்றல்  - 28(1)                 காதலில் ஆதி என்பதும் அந்தம் என்பதும் ஏது? எப்போது தொடங்கியது இந்த நேசம் இருவருமே அறியார். முடிவென்பதும் உண்டா என்றால் நிச்சயம் இல்லை. அஷ்மி பிரசாத் இடையே சில முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டிய அவர்களின் காதல்  குறைகளை கடந்து நிறைகளில் சென்று நின்றது. அடுத்த ஒரு மாதத்தில் அஷ்மியுடன் ஆக்ரா சென்றவன்...
    “இது ரொம்பவே வித்தியாசமா இருக்கே? பொண்ணுங்க சாப்பாட்டுல  கூடவா கட்டுப்பாடு சொல்லுவாங்க? சாப்பாடு ஆணுக்கும் பொண்ணுக்கும் பொதுவானது. அவங்கவங்க வயித்து பசிக்கு தான் சாப்பிடணுமே தவிர இன்னொருத்தர் நம்ம பசியோட அளவை தீர்மானிக்க எப்படி முடியும்? காலையில ரெண்டு இட்லி சாப்பிட்டா மத்தியானம் கூட ஒரு கரண்டி சாதம் சாப்பிட தோணும். மறுநாள் நேரமிருந்தாலோ,...
    தென்றல்  - 27              உதய் பிரபாகரனின் வீட்டு வாசலில் சென்ற வண்டியை நிறுத்தியவன் முகம் சரியில்லாமல் இருக்க அதை கவனித்தாலும் அஷ்மி ஒன்றுமே கேட்கவில்லை. கீழே இறங்கி வீட்டை நோக்கி நடக்க அவளின் பின்னே வேகமாய் சென்றவன் அஷ்மியின் கை பிடித்து நிறுத்தினான். “அஷ்மி ஒரு நிமிஷம்...” என்றதும் அவனை பார்வையில் என்னவென்றாள். “உனக்கு சொல்லனும்னு இல்லை. இருந்தாலும்...
    தென்றல்  - 26(2) “இப்போலாம் ரொம்ப பேசற ஹஸ் நீ...” என்றதற்கு அவளின் விழிகளை அவன் ஊடுருவ, “என்ன சைட் அடிக்கிறியா?...”என்றவளை பார்த்தவனுக்கு அந்த தனிமை ஏகாந்தத்தை கொடுத்தது. புல்லாங்குழலின் துளையில் இருந்து கிழித்துக்கொண்டு வரும் நாதத்தை போல தித்திக்கும் தென்றலாய் அவள் மீதான நேசம் அவனின் அடிமனதிலிருந்து எழுந்தது. “அடிக்கலாம் தான். இந்த பொண்ணுக்கு ஓகேனா அடிக்கலாமே...” என்று...
    தென்றல்  - 26(1)               பிரசாத் வண்டியை கிளப்பியதில் அவன் முதுகில் ஒன்றியவள் கண்களை மூடிக்கொண்டாள். வெகுநேரம் தூரமாய் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவள் போகும் திசை அறிந்து மீண்டும் சாய்ந்துகொண்டாள் அவன் மீது. இருவரும் வந்து சேர்ந்தது பிரசாத்தின் பண்ணை வீடு. அவர்கள் ஊரைவிட்டு விலகி பலவருடங்கள் வாழ்ந்த வீடு. அஷ்மி திருமணத்திற்கு பின்னால் ஒரே...
    தென்றல் – 25                கண்களை திறக்கமுடியாமல் மெதுவாய் விழி மலர்ந்தவளால் எழுந்துகொள்ள முடியவில்லை. இன்னொரு இதயத்துடிப்பின் ஓசை அவளின் செவிப்பறை தாண்டி தனக்குள் துடிப்பதை போல தெரிய மெதுவாய் தலை நிமிர்த்தி பார்த்தாள். பிரசாத்தின் கைவளைவிற்குள் அவனின் மார்பின் மீது தலைவைத்து உறங்கியிருந்தாள் போலும். இப்போதும் அவனின் அணைப்பிற்குள் அவள். இதழ்களில் குறுநகை நெளிய மீண்டும்...
    தென்றல் – 24               வீட்டுக்குள் நுழைந்தவள் தனத்தின் பார்வையில் அவர் சொல்லியதில் அப்படியே நின்றுவிட தனத்திற்கு வந்த கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பார் தான். ஆனால் ஏற்கனவே மகன் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லியிருக்க அமைதியாக இருக்க நினைத்தாலும் அவரால் முடியவில்லை.  உள்ளே வந்தவளை நில் என்று சொல்லியவர் பிரசாத்தை சிறிதும் திரும்பியும் பார்க்காமல், “உன் இஷ்டத்துக்கு நினைச்சா...
    தென்றல் – 23                “என்ன ரகு யார் இந்த பொண்ணு? இங்க வந்து என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம உன்னை வர சொல்லுது?...” என்று வாசலில் வந்து நின்ற மகனிடம் அவனின் தாய் படபடக்க ஹாலில் அமர்ந்திருந்த அஷ்மியை பார்த்தவன் எச்சிலை விழுங்கினான் அவளின் பார்வையில். வீட்டினுள்ளே கால் எடுத்து வைக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது....
    தென்றல் – 22               மழையும் காற்றும் அங்கு வந்த அன்று கூட இல்லை. இந்த மூன்று  நாட்களாக சூறாவளியாய் அடித்து பெய்து ஊரையே ஸ்தம்பிக்க செய்திருந்தது. தகவல் தொடர்புகள் கூட அத்தனை எளிதாக கிடைக்கவில்லை.  “அஷ்மி நாங்க கேம்ப் போய்ட்டு அப்படியே அடுத்த ஊருக்கு கிளம்பறோம். நீ ஊருக்கு போகனும்னு சொன்னியே. போய்ட்டு இன்பார்ம் பண்ணு...” என...
    தென்றல்  - 20(2) நட்சத்திர விழிகளிலே வானவில் கதை சுருக்கம்.   “நாங்களும் பிரபா பேமிலியும் ரொம்பவும் க்ளோஸ். அப்பாவுக்கும் கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்கு அவங்க தலைமுறைக்கு முன்ன இருந்தே ப்ரெண்ட்ஸ். அப்பா நகை செஞ்சிகுடுக்கற வியாபாரியா இருந்தாங்க. கிருஷ்ணமூர்த்தி அப்பா எங்க போறதா இருந்தாலும் அப்பா இல்லாம போக மாட்டாங்க. அப்படித்தான் அப்பா இறக்கற அன்னைக்கும் அப்பாவால வரமுடியலைன்னு...
    தென்றல்  - 20(1)               எத்தனை நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாளோ? தனம் அஷ்மியை தேடி அங்கேயே வந்துவிட்டார். “என்னாச்சும்மா இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க?...” “வீட்டுக்கு போகலாமா அத்தை?...” என அவரை நிமிர்ந்து பார்த்தவள் கேட்க அஷ்மியின் வாடிய முகத்தை பார்த்த தனம், “உடம்புக்கு முடியலைன்னா சொல்லவேண்டியது தானம்மா. சரி வா...” என அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தியடம் வந்தார். உடன் பாக்கியலட்சுமியும்...
    “இன்னைக்கு வாய் கிழிய பேச தெரியுது. அன்னைக்கு கண்ணுல தண்ணி வச்சுட்டு மூக்கை சீந்திட்டு நின்ன. உன்னை அப்படியே விட்டிருக்கனும்...” ரத்தினசாமி போங்க, “விட்ருக்க வேண்டித்தானே மயிலு? நான் ஒன்னும் அழலை. அதி இல்லாதப்ப நீ என்ன நினைக்கன்னு பார்க்கத்தான் சும்மா அழுத மாதிரி ஒரு ஆக்ட் பண்ணேன்...” என சொல்லி கண்ணடித்து கிண்டல் பேச, “நீ...
    தென்றல் – 19           மறுநாள் பிரசாத்துடன் குறிஞ்சியூர் கிளம்பவேண்டும் அஷ்மி. ராஜாங்கத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று வந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இதற்குள் தனம் உதய் பிரபாகரனோடு வந்து ராஜாங்கத்தை பார்த்துவிட்டு சென்றுவிட்டார். “அஷ்மி எங்க?...” என பிரசாத் துவாரகாவிடம் கேட்க,  “மாடில தான் அண்ணா இருக்காங்க. நீங்க பாருங்க...” என்றவள் அவனுக்கு வேறு எதுவும் வேண்டுமா என...
    தென்றல் – 18                 “நல்லா தூங்கறா...” என பிரசாத் அஷ்மியை பார்க்க அதிபன் வாயில் விரலை வைத்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தான். “இல்லை எழுப்பலை. தூங்கட்டும்...” என சொல்ல தன்னுடைய மொபைலை எடுத்த அதிரூபன் பிரசாத் எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினான். அதையும் எடுத்து பார்க்குமாறு சைகையில் சொல்ல எடுத்து பார்த்தவன் இதழ்களில்...
    தென்றல் – 17         அஷ்மியும் பிரசாத்தும் வந்துவிட விஷால்அவர்களிடம் சொல்லிக்கொண்டு அகிலாவை பார்த்து, “வாங்க அத்தை கிளம்பலாம்...” என்றான். இவர்கள்இருவரிடமும் தலையசைத்துவிட்டு விஷாலுடன்நடந்தார் அகிலா. அவர்கள் தலை மறையும் வரை அவர்களையேபார்த்துக்கொண்டிருந்த அஷ்மி பிரசாத்தைகூட்டிக்கொண்டு காரிடருக்கும் ராஜாங்கம் இருந்தஅறைக்கும் நடுவில் இருந்த அறைக்கதவைதிறந்துகொண்டு உள்ளே சென்று அமர்ந்தாள். அங்கிருந்து பார்த்தால் ராஜாங்கத்தின் அறையில் உள்ள...
    தென்றல் – 16            ஸ்வேதாவை ராஜாங்கத்தின் வீட்டில் துவாரகாவிடம் விட்டுவிட்டு பிரசாத்தும் அஷ்மிதாவும் ஹாஸ்பிட்டல் திரும்பிக்கொண்டிருந்தனர். அதிரூபன் சந்தோஷுடன் ஏற்கனவே கிளம்பிவிட்டதாக துவாரகாவின் மூலம் தெரிந்திருந்தாலும் அவனும் அஷ்மியிடம் பேசவேண்டும் என்றும் சொல்லவில்லை. அவளும் பேசவேண்டும் என கேட்கவில்லை.  பிரசாத் கூட பேச சொல்லி சொல்ல அஷ்மி முடியாதென மறுத்துவிட அகிலாவிற்கு இருவர் பாடு என்று ஒன்றும் சொல்லாமல்...
    “அஷ்மி அப்படி சொல்லாதம்மா. அங்க பாரு. அவர் முகமே மாறிடுச்சு....” “பூரணிம்மா, உனக்கு என்னடா குறை இங்க. இந்த சொத்து முழுக்க உன் பிள்ளைங்க பேர்ல கூட எழுத்து வைச்சிடறேன். இந்த மாதிரி பேசாதம்மா. அண்ணனால தாங்கமுடியலை...” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு தழுதழுக்கும் குரலில் ரத்தினசாமி பேச மிதப்பாய் பார்த்தார் அன்னபூரணி. இதை காண காண மற்றவர்களுக்கு...
    தென்றல் – 15              “ஹாய் ஆன்ட்டி வீட்ல யாரும் இல்லையா?...” என்றபடி வந்த அஷ்மிதாவை பார்த்து ஆச்சர்யமுற்ற பத்மினி, “வாடா அஷ்மி...” என்று மகிழ்ச்சியாய் அழைத்தவர் அன்னபூரணியை பார்க்க அவரோ அடமாய் அஷ்மிதாவை பார்த்துவிட்டு முகம் திருப்பினார். அவள் எப்போது வந்தாலும் முதலில் இன்முகமாய் அஷ்மியை வரவேற்பது அன்னபூரணி தான். அஷ்மிக்கு தன் மீது ஏதோ பிடித்தமின்மை இருக்கிறது...
    தென்றல் – 14          பத்மினியால் நம்பவே முடியவில்லை ரத்தினசாமி பேசியதை. அதுவும் அஷ்மிதாவிடம் ஆறுதலாக பேசியதை. கண்கொட்டாமல் பார்த்து நிற்க அவரோ பிரசாத்தை நோக்கி சென்றார். அவன் அப்போது தான் தனத்திடம் பேசிவிட்டு உதயாவிற்கும் அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு மொபைலை வைத்துவிட்டு நின்றான். தன் முன்னாள் அவர் வந்து நிற்கவும் என்னவென்பதை போல அவன் பார்க்க, “பொண்டாட்டி...
    தென்றல் – 13(2) மறுநாள் தனம் விசயத்தை அஷ்மியிடம் சொல்ல அஷ்மியும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வதாக சொல்ல தனத்தை முறைத்துவிட்டு சென்றான் அவன். “உன்னால முடியுமா? தோப்புக்கு வரையா இல்லையான்னு ஒரு வார்த்தையும் அம்மா கேட்கலை. அவளுக்கும் வந்து பார்க்க ஆசை இல்லை. ரெண்டு பேரையும் வச்சிட்டு என்னதான் செய்ய?” என இருவரையும் மனதினுள் வருத்தெடுத்தவன் அடுத்து...
    error: Content is protected !!