senthoora pantham
பந்தம் – 6
ஒருசில விஷயங்கள் நாம் நல்லதற்கு செய்தாலும், அதன் விளைவுகள் நமக்கு நல்லதாய் அமையாது. பலன் சுசிக்கு பாவம் உமாவிற்கு. அதுபோல தான் ஆனது உமாவிற்கும். சுசியின் காதலுக்கு உதவப்போக அது அவளுக்கே வினையாய் வந்து முளைத்தது.
எப்பொழுதும் உமா செய்யும் அனைத்திற்கும் துணையாய் இருந்த அவள் அம்மா, இந்த விசயத்தில்...
பந்தம் - 8
“கோடி... நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா.. அந்த பொண்ணு ஏற்கனவே குழம்பி இருக்கா.. நீ ரொம்ப விளையாடுற.. வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் கல்யாணமே பண்ணிட்டு போயிருப்பா..” என்று அவனை திட்டியது அவன் அம்மா தான்.
அவருக்கு எல்லாம் தெரியும்.
உமா வந்து போன மறுநாளே அனைத்தையும் சொல்லிவிட்டான்....
பந்தம் – 5
“டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ... இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும் மனதில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.
‘கடவுளே இந்த கோடீஸ்வரன் வேறெதுவும் பிரச்சனை செய்ய கூடாதே...’ என்று வேண்டிக்கொண்டாள்.
வெளியே அவள் வீட்டாட்களும், கோடீஸ்வரனும்,...
பந்தம் – 4
நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை இவர்களை வைத்து விதி தன் பொழுதை போக்கிக்கொண்டு இருந்ததா அதுவும் தெரியவில்லை.
வந்தது வந்தாகிவிட்டது, இன்னும் ஒருநாள் இருக்கிறது சுற்றி பார்ப்போம்...
பந்தம் – 7
கோடீஸ்வரனுக்கு மனம் ஆனந்த கடலில் மூழ்கி திக்குமுக்காடி போயிருந்தது. உமா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையிருந்தாலும், அவள் மனதிலும், தனக்கு இருப்பது போல் அதே உணர்வுகள் இருக்கிறது என்று தெரியவும் இன்னும் பூரித்து போனான்.
தானாக காதலிப்பது வேறு, காதலை ஏற்றுகொள்வது வேறல்லவா??
உமா, அவனது காதலை ஏற்றுக்கொண்டாளோ இல்லையோ,...