Thursday, May 2, 2024

    Senthoora Pantham 2

    Senthoora Pantham 5

    Senthoora Pantham 3

    Senthoora Pantham 1

    senthoora pantham

    Senthoora Pantham 4

    பந்தம் – 4 நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை இவர்களை வைத்து விதி தன் பொழுதை போக்கிக்கொண்டு இருந்ததா அதுவும் தெரியவில்லை. வந்தது வந்தாகிவிட்டது, இன்னும் ஒருநாள் இருக்கிறது சுற்றி பார்ப்போம்...

    Senthoora Pantham 9

    பந்தம்  - 9 “உம்ஸ்..... என்ன தான் டி பண்ற....” என்று கண்களை திறக்காமல் கட்டிலில் இருந்தபடி கத்தியவனுக்கு, அவளிடம் இருந்து பதிலே இல்லை. “உம்ஸ்....” என்று மீண்டும் கத்தினான். இப்பொழுது அமைதி மட்டும் தான் பதிலாய் வந்தது. கண்களை மெல்ல கசக்கி விட்டு, திறந்து பார்த்தவனின் விழிகள் தங்களின்  அறையை அலச, உமா அங்கிருப்பதற்கான எவ்வித...

    Senthoora Pantham 2

     பந்தம் – 2 “வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண் கண்ணாடியோடும், மஸ்லின் ஜிப்பாவில் நின்றிருந்தவனை கண்டு இன்னும் கூட அதிர்ச்சி விலகவில்லை உமாவிற்கு. இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. ‘இவனா... இவன் எங்கே...

    Senthoora Pantham 7

    பந்தம் – 7  கோடீஸ்வரனுக்கு மனம் ஆனந்த கடலில் மூழ்கி திக்குமுக்காடி போயிருந்தது. உமா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையிருந்தாலும், அவள் மனதிலும், தனக்கு இருப்பது போல் அதே உணர்வுகள் இருக்கிறது என்று தெரியவும் இன்னும் பூரித்து போனான். தானாக காதலிப்பது வேறு, காதலை ஏற்றுகொள்வது வேறல்லவா?? உமா, அவனது காதலை ஏற்றுக்கொண்டாளோ இல்லையோ,...

    Senthoora Pantham 3

    பந்தம் – 3 “மகி... மகி.. கம் ஹியர்....” என்று அவள் தோழி ஒருத்தி அழைக்க, உமாவோ சற்றே வேகமாய் எட்டுகளை போட்டு அவர்களை நோக்கி வர, தன்னையும் அறியாது ஒரு உந்துதலில் மெய் மறந்து தான் கோடீஸ்வரன் அவளை நோக்கி எழுந்துச் சென்றான். அவனோடு இருந்த அவனது நண்பர்களோ ‘எங்கே டா திடீரென்று இவன்...
    error: Content is protected !!