Wednesday, June 17, 2026

    Tamil Novels

    test

    0
    hi

    தடாகம் – 6

    0
         அந்த இரவு வேளையில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது இரண்டு உருவங்கள். யார் என்று உற்று பார்த்ததில் தெரிந்தது அது தடாகை மற்றும் வழுதியின் நட்பு கூட்டணி என்று.      வழுதி கொடுத்த யோசனை இதுதான் "தடாகை இரவு நேரம் அனைவரும் துயில் கொண்ட பிறகு, நாம் யாருக்கும் தெரியாது பட்டறைக்கு செல்லலாம். அன்றைய...

    தடாகம் – 5

    0
         தளபதிக்கு தன் ஆசை மகளிடம் அவள் நிலையை எப்படி எடுத்து சொல்வது என்று புரியவில்லை. அதற்கு தான் பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியின் துணை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் போலும் என்பதை உணர்ந்தார் கமலந்தன்.      ஆனால் இப்பொழுது தடாகையின் உடல் மாற்றத்தை எப்படி எடுத்து கூறுவது என்று யோசித்த தளபதி...

    தடாகம் – 4

    0
         வசந்தவள்ளியின் கணவன் இளமாறன் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட சிறிது நாட்கள் தந்தை வீட்டில் தங்கிவிட்டு போக வந்தாள் வசந்தவள்ளி. அப்படி வந்தவள் அங்கு வரகுணசுந்தரிக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து வயிறு புகைந்தாள்.      அவள் அரண்மனையிலும் அவள் தான் ராணி. அங்கு அவளுக்கும் அதே ராஜமரியாதை தான் கிடைக்கின்றது என்பதை அவள் இப்போதும் உணரவில்லை....

    தடாகம் – 3

    0
    சில ஆண்டுகளுக்கு முன்...      தடாகபுரி நகரம். நன்கு பரந்து விரிந்து காணப்படும் ஒரு அழகிய நகரம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனம் அதிலிருந்து சலசலவென எந்த நேரமும் ஒடும் சிற்றோடை என இயற்கை அதன் ராஜ்ஜியத்தை நடத்தும் நகரம். காணும் இடம் யாவும் பச்சைப்பசேல் என இருப்பதை வைத்தே கூறலாம் அந்த நகரில்...

    தடாகம் – 2

    0
         "தளபதி அவர்களே!"      ஒரு குரல் வீட்டின் வெளியே கேட்க இவ்வளவு நேரம் தாழ்ந்திருந்த தலையை நிமிர்த்தி பார்த்தார் தளபதி கமலந்தன். அவர் முகத்திலிருந்த உணர்வே சொல்லாமல் சொல்லியது அவர் மனதின் மிகப் பெரிய சோகத்தை.      "யாரது" சுரத்தே இல்லாமல் கேட்டவர் மெதுவாக எழுந்து வெளியே வந்தார். அங்கே நின்றிருந்தான் தளபதியின் முக்கிய காவலாளி...

    தடாகம் – 1

    0
         சருகுகள் சலசலக்கும் ஓங்கார ஓசை, கண்கள் எட்டும் வரை காட்டு மரங்கள் நெடுநெடுவென வானை நோக்கி வளர்ந்திருக்க, சிறு வண்டுகள் ரீங்காரம் என காலை வேளையில் அந்த அடர் வனத்தை பார்த்தால் அதன் இயற்கை எழிலில் பார்ப்போர் மனது சிறகில்லாமல் வானில் பறந்தே விடும். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாக இருந்தது அந்த...
    அத்தியாயம் -12(2) “இருன்னு சொன்னா இருக்க போறேன், அதுக்கு குடும்பம் மொத்தத்தையுமா டேமேஜ் பண்ணனும்?” “உள்ளதைதான் சொன்னேன்” “போக போக எல்லாரும் பழகிடுவாங்க மித்ரா” “பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே படுத்தாள். ‘ஹப்பா! ரெண்டாவது நாள் முடிவுல சண்டை இல்லைடா சாமி. இப்படியே கூட இவளோட ஓட்டிட்டா போதும்’ என பிரயாசை பட்டுக் கொண்டே...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -12 அத்தியாயம் -12(1) காலையில் காய்ச்சலில் அவதிப்பட்ட சர்வா இரவில் சரியாகி விட்டான். சிறு சோர்வு மட்டும்தான்.  அவனுக்கு உணவு பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்ட மித்ரா, “அவகிட்ட ஏதோ அட்ராக்ஷன் இருந்துச்சுன்னு சொன்னீங்களே, பழகின அத்தனை நாள்ல ஒரு நாள் ஒரு பொழுது கூடவா உங்களை நான் அட்ராக்ட்...
         "என்னடி சொல்ற எப்போ ஆச்சு.. உன்கூட யாரு இருக்கா இப்போ.. அழாதடி தைரியமா இரு நான் உடனே கிளம்பி வரேன்.."      பதட்டமாக ஒலித்த தன் மனைவியின் குரலை கேட்டு வேகமாக தங்கள் அறைக்கு வந்தான் விவேக். அங்கு போனில் பேசிமுடித்திருந்த அவன் மனைவியோ அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த...
         'இப்போ சரி சொல்லு' என்று மீண்டும் கிழவி ஆனந்தியை போட்டு குடைந்தெடுக்க கடுப்பில் வெடித்துவிட்டாள் பேத்தி.      "இங்க பாரு அப்பத்தா, நீ போட்டுருக்க லிஸ்ட் எல்லா சரிதான். ஆனா என்னால ஆபிஸ்க்கு லீவ் போட்டு எல்லாம் வரமுடியாது. அதுல நீயே செலவுக்கு அவ்வளவு பணம் ஆகுன்னு போட்டுறக்கல்ல, அந்த பணத்துக்கு எங்க போறது....
         அந்த பெரிய அறையில் இருந்த பெண்களோ 'இதென்னடா இது வயசான காலத்துல இந்தம்மா வேலைக்கு வந்திருக்கு' என்று நினைத்திருந்தாலும், இது கிழவிதானே ஈசியாக ஏமாற்றிவிடலாம் என்று மகிழ்ச்சியாக தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். பாவம் இவர்களுக்கு இன்னும் நம் கிழவியின் உண்மையான முகம் தெரியவில்லை.      கிழவி வேலைக்கு வந்து முதல் நாள் எல்லாம் நன்றாகவே...
    சுபிக்கு இருக்கும் உறவுகளே சொற்பம்.. அதிலும் அவளின் அக்கா வீட்டுகாரர் அவளுக்கு மிக முக்கியம். அவர்தான் அவளின் இந்த சென்டர் வைத்து.. அவளை தனிமனுஷியாக மாற.. எல்லோரின் அனுமதியையும் வாங்கி தந்தவர். அவர்தான் லக்ஷ்மியை தன் வாழ்வில் கொண்டுவந்தவர்.. இப்படி குடும்பத்தில் முக்கியமானவர் அவர். சுபியின் நலன்விரும்பி.. அவர் இப்படி பேசவும்.. அழுகை வந்தது...
         ஆனால் ஆனந்தி பயந்ததிற்கு மாறாக அவள் தந்தை அவள் எப்படி இருக்கிறாள் அப்பத்தா எப்படி இருக்கிறார் என்று குசலம் விசாரித்துவிட்டு வைத்துவிட, ஆச்சரியமாய் போனது ஆனந்திக்கு.      'அப்போ கெழவி நம்மல வீட்டுல போட்டுக்குடுக்கலையா. ஹப்பாடா நாம பயந்தா மாதிரி எதுவும் ஆகல'      இப்போது பயத்திலிருந்து நீங்கியிருந்த ஆனந்தி மெல்ல வெளியே எட்டிப்பார்த்தாள். கிழவி...
         "ஐயையோ கெழவி வந்த இடத்துல காணம போச்சு போலையே. ஊர்ல இருக்க அப்பா சித்தாப்பாக்கு நான் என்ன பதில் சொல்லப் போறேன்"      பதறியவாறு ஆனந்தி சுற்றும்முற்றும் தேட, கிழவி ஒரு பெரிய ஹோட்டலின் முன்பு நின்றதை கவனித்து வேகமாக கிழவியிடம் ஓடினாள்.      "ஏ புள்ள ஆனந்தி! மதிய நேரம் வரப்போவுதுள்ள வாடி இந்த...
    1(1) அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும் செங்கதிரோன். வெட்கத்தில் சிவந்து எட்டி வெளியே வரும் கிழக்கு முகத்தை ரசிக்கும் நேரத்தில்....... அத்தெருவின் ஓர் வீட்டில் கந்த சஷ்டி கவச...
    "ஏ புள்ள ஆனந்தி! அந்த பொட்டியில என்னத்த பராக்கு பாக்குறவ. அங்க ஒலையில சோறு கொலைய போவுது, போயி சோத்த வடிச்சுவுடு. எனக்கு நேரத்துக்கு உண்கலைனா வெடவெடன்னு வாருன்னு உனக்கு தெரியாதாக்கு"      வாயில் ஒரு கை வெற்றிலையை அதக்கியபடி எகனை முகனையோடு தன் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணை அதட்டியது கிழவி.      கிழவி பேசியதற்கு முடிந்தமட்டும்...
    1(1) அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும் செங்கதிரோன். வெட்கத்தில் சிவந்து எட்டி வெளியே வரும் கிழக்கு முகத்தை ரசிக்கும் நேரத்தில்....... அத்தெருவின் ஓர் வீட்டில் கந்த சஷ்டி கவச...
    அத்தியாயம் -6(2) ‘செண்பகம் கணக்கரோடு உறவு வைத்திருந்தது உண்மைதான், குட்டு வெளிப்பட்டு விட்டதால் இங்கிருந்து ஓடிப் போய் விட்டாள்’ என சமஸ்தானத்தில் பேசிக் கொள்வதாக அவளது ஆட்கள் பேசிக் கொண்டதை காதில் வாங்கியவள் விரக்தியாக சிரித்தாள். திடீரென வெடித்துச் சிதறி அழுதாள். மாளிகையிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சாமுண்டீஸ்வரி தேவியின் விக்கிரஹத்தை பார்த்து பொங்கி...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -6 அத்தியாயம் -6(1) வெள்ளையர்கள் நாட்டின் பல பகுதிகளை ஆகரமிப்பு செய்து தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து கொண்டிருந்த காலம் அது. பெயருக்கு மட்டும் பதவியில் இருக்க வைத்து அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டனர் ஆங்கிலேய பிரதிநிதிகள். வாரிசு இல்லாத சமஸ்தானங்கள் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ்...
    error: Content is protected !!