Tamil Novels
தாரகை 4
அறைக்கு சென்ற ரிசாத்பவன் படுக்கையில் படுத்தான். அவன் எண்ணத்தில் வந்த பவிதா, ஸ்ரீநிதி காதலை பற்றி கூறியதே நினைவில் வந்து அவனை பாடாய் படுத்தியது.
நான் உன்னை காதலிக்கிறேன். நீ உன்னோட ப்ரெண்டு என்னை காதலிக்கிறா. நான் அவள் காதல் தெரியாமல் இருக்கிறேன்னு கோபப்படுற. உனக்கு கொஞ்சம் கூட என் மீது ஈர்ப்பு வரலையா?...
தாரகை 3
மேப்பை பின் தொடர்ந்து வந்து காரை செலுத்திக் கொண்டிருந்த பவன் கார் செல்லும் திசையை கவனித்து, “மேம் நாங்க எங்க போறோம்?” கேட்டான்.
படபடப்புடன் இருந்த பவிதா “போ” சீறினாள்.
அவளை பார்த்து விட்டு அவன் காரை நிறுத்தி அவ்வீட்டை பார்த்து திகைத்து விழித்தான். ஆனால் பவிதா தயக்கமில்லாமல் வேகமாக கதவை திறந்து ஓடினாள்.
வாட்ச்மேன் அவளை...
தாரகை 2
“ஏடி, என்ன கோலம் இது? எங்க போயிட்டு வர்ற?” நளினி சினமுடன் தன் மகள் தன்வியிடம் கேட்டார்.
மாம், “பைக்ல்ல இருந்து கீழ விழுந்துட்டேன். இந்த கோலத்துக்கு என்ன?” ஆடை லைட்டா கிழிஞ்சிருச்சு.
“அதான் என்ன கோலம்? நம்ம குடும்பம் எப்பேர் பட்ட குடும்பம். சொல்லுங்க அத்தை” தன் மாமியார் சௌபாக்கியத்தை துணைக்கு அழைத்தார் நளினி.
“சண்டைன்னா...
தாரகை 1
"என்னை விட்டுருங்க…விட்டுருங்க..." ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தில் படாரென கண்விழித்து நெஞ்சை பிடித்து அமர்ந்தான் பவன். அவன் நினைவுகள் பின்நோக்கி சென்றது.
இந்த வருடத் தொடக்கத்தில்..
“உலக பிஸினஸ் சாம்பிராஜ்யத்தை கைக்குள் அடக்கியிருக்கும் எஸ். எம் நிறுவன முதலாளி சந்திர முகனின் இரண்டாவது மகன் ரிசாத் ஷாலினி என்ற பெண்ணை கொடூரமாக கற்பழித்திருக்கிறார். அந்த பெண்...
சுடரொளியே! என் தாரகையே!
அறிமுகம்:
பப், மியூஸிக் என தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரியும் நம் கதாநாயகன். அவர் மீது ஒரு தலைக்காதலுடன் இருக்கும் நம் நாயகி.
நம் நாயகன் மீது கற்பழிப்பு பழி விழ, அவரின் தந்தை அவரை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். மீண்டும் அவரை அவர் வீட்டினருடன் சேர்த்து வைத்த நம் நாயகியின்...
தழலேந்தியின் இரும்பு முகம் கள் உண்ட வண்டாக மாறி தடாகையின் முகத்தை தான் பார்த்திருந்தது. 'இத்தனை ஆண்டுகள் இருவரும் ஒரே அரண்மனையில் இருந்தும் எப்படி அவளை பார்க்காது போனேன் நான்' என்று தான் மனதில் நினைத்தபடி அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்திருந்தான்.
"வீரரே! வீரரே..." தடாகையின் குரலில் கனவில் இருந்து மீண்டு...
அம்மாவின் போதனையால் மட்டுமின்றி, கைக்குழந்தை இருப்பதாலும் வேலை பற்றி அவளால் அப்போதைக்கு வேறு சிந்திக்க முடியவில்லை.
இரண்டு பக்க உறவையும் சீர் செய்ய ஆனந்தோ தேன்முல்லையோ முயலவே இல்லை.
இதை வைத்து மனைவியிடம் முகம் காட்ட மாட்டான் ஆனந்த், ஆனால் அவள் அவ்வப்போது பேசுவாள். அதற்கும் அமைதிதான் அவனது பதில்.
எப்போதாவது, “நமக்குள்ள எல்லாம் சரியா இருக்குதானே, அவங்களை...
மேலும் பத்து நிமிடங்கள் செல்ல, இரயில் வந்து சேர்ந்தது. இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க புக் செய்திருப்பான் கணவன் என இவள் நினைக்க, அவனோ சாதாரண வகுப்பில் புக் செய்திருந்தான்.
ஏமாற்றமும் கோவமுமாக கணவனை பார்த்தாள்.
“டிக்கெட் கிடைக்கல தேனு”
“பொய் சொல்லாதீங்க” என கோவமாக சொன்னவளின் கண்கள் கலங்கிப் போய் விட்டன.
“முதல்ல ஏறு, இதுலேயும்...
பூத்தது ஆனந்த முல்லை -1
அத்தியாயம் -1
எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள் தேன்முல்லை. மனம் முழுதும் கோவம் மண்டிக் கிடந்தது. திட்டமிடப் பட்ட வெளியூர் பயணம்தான், அலுவலகத்திலிருந்து தான் வர தாமதமாகும் என சொன்ன அவளது கணவன் ஆனந்த் இவளையே ஆட்டோ பிடித்துக்கொண்டு வர சொல்லி விட்டான். அவன் நேராக இங்கு வந்து விடுகிறானாம்.
பத்து...
சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே!
படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய்.
வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் இருக்க, அடுத்து செய்ய வேண்டியவற்றை கடகடவென திட்டமிட்டான்.
அதன்பின் மறுநாளே ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு தேவையானவைகளை செய்து முடித்தான். ஆதார் கார்டில்...
“ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த ஹவுஸ்ல வசதியும் பெருசா இருக்காது. அப்பப்ப அண்ணன் மட்டும் வேலை சம்பந்தமா உபயோகிப்பாரு”
“வேலைக்காரங்க?”
“தோட்டத்தை பார்க்க ஒரு குடும்பம் மட்டும் தான்...
அம்மா - 2
அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு பாகமா பிரிச்சு என் மருமகளோட பங்கை கொடுத்திடுங்க..நாளை பின்னே உரிமைப்பட்ட இரண்டு பேர் வந்து தர மாட்டோம்னு சொல்லிட்டா என்...
அம்மா - 1
அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே இருந்த அனைவர்க்கும் தெரிந்திருந்தாலும் யாரும் அவன் அருகே செல்லவில்லை. அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. அவர்கள் உழைப்பை...
Content
Commence a thrilling adventure with Vegas Now Casino!
Enhancing Your Leisure Activities, Vegas Now Casino prioritises
Becoming a specialist on Vegas Now Casino will require some effort
Ultimately, a Solicitation for Engagement
Is it time for you to enhance your gaming abilities? Vegas...
Content
Incentives and promotional offerings at ReefSpin Casino
Regulations about deposits and withdrawals for the ReefSpin
Authorisation and protection against danger: The ReefSpin
ReefSpin Casino mostly focuses on Internet gaming
Casino ReefSpins have lately surged in popularity as a form of entertainment. Before partaking...
Content
VIP and Loyalty Programs of Rainbet Casino
Engage in Leisurely Gaming at Rainbet Casino
Events and tournaments at Rainbet Casino
What an exhilarating commencement at Rainbet Casino!
Players need to have fast and convenient methods to finance their online casino accounts. Rainbet Casino...
நல்ல நேரம் வந்தா எல்லா சரியா போகும் என்று சொல்லிற்கு இணங்க, மீனலோக்ஷ்னி வந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லவும் செய்ய, அறிவழகன் தம்பதிக்கு அளப்பறியா மகிழ்ச்சி.
முன்பே இளவரசிக்கு 'ஆராதனா' என்று பெயர் சூட்டியிருக்க, இன்று எல்லோருக்கும் விருந்து வைத்து கொண்டாடினர்.
இன்றய விருந்திற்கு வருகை தந்த பங்காளிகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து...
"தில்லைபுரி ராணிக்கு என் வணக்கங்கள்"
"வாருங்கள் மந்திரியாரே! என்ன நான் சொன்னபடி எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டீர்கள் தானே?"
அதிகாரமாய் கேட்டு நின்றாள் தில்லைபுரி ராணி என்றழைக்கப்பட்ட வசந்தவள்ளி, அதுவே அவளின் சிற்றூரின் பெயர்.
"எல்லாம் தயார் ஆகிவிட்டது அரசியே. அதற்காகத்தானே இன்றைக்கு ஒன்றுமில்லா இவ்வழக்கை அரசவை வரை கொணர்ந்தோம். அதற்கு நல்ல பயன்...
வெகு நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு பின் அன்று அரசவை ஒரு வழக்கை விசாரிக்க கூடியிருந்தது. பொதுவாக வழக்குகளை சட்ட மந்திரி அரண்மனைக்கு வெளியே வைத்து முடித்துவிடுவார். இந்த வழக்கு சற்று சவாலாக போகவே அரசர் வரை கொண்டு வந்திருந்தார்.
அப்படி என்ன வழக்கு என்று நாம் பார்க்கும் முன்னர் அந்த அவையில் யார்...
ராமாசப்பு எல்லாரும் சீங்கிரம் குளிச்சிட்டு வாங்க 6 மணி பூஜையில கலந்துக்கனும் என்று விரட்டினார்.
முதல் பூஜை என்பதால் கோவிலில் கூட்டம் குறைவாக இருந்தது.
பெரிய தாம்புல தட்டில் யோகா மாலையும், தேங்காய், பழங்களும் மேலே கல்யாணம் பத்திரிக்கை வைத்த பூஜை செய்ய பூஜாரிடம் கொடுத்தார்.
ஆண்டவர் கனி வாங்கி வந்த அனைத்து மாலைகளையும் பூஜாரி எல்லா...