Tamil Novels
அத்தியாயம் -5(2)
நாகாவுக்கும் திட்டுக்கள் விழுந்தன போலும்.
“ஹையோ ஸார், உங்கப்பாவோட பி ஏ கால் பண்ணி பேசினார் ஸார், அவரே சொல்லும் போது சர்வா ஸாருக்கு எப்படி உதவாம இருக்க முடியும்? உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியாதுங்களே ஸார்” மன்றாடுதலாக சொன்னார் நாகா.
பேசி முடித்து விட்டு ஆயாசமாக சர்வாவை பார்த்த நாகா,...
இருள் வனத்தில் விண்மீன் விதை -5
அத்தியாயம் -5(1)
சர்வா ஒன்றும் அனாதையில்லை, சென்னையில் நான் படித்த கல்லூரியில் எனக்கு சீனியர். பெரிய குடும்பத்தை சேர்ந்த பையன், அவனது பெற்றோரை ஏதோ கல்லூரி விழாவின் போது பார்த்திருக்கிறேன் எனஅடித்து சொன்னான் ராஜனின் உறவுக்கார பையன். அவனது தந்தை நம்ப மறுத்ததால் சில நிமிடங்களில் கல்லூரியில்...
அத்தியாயம் -4(2)
“என்ன சர்வா பதிலையே காணோம்” எனக் கேட்டாள் லிசி.
“என் கெஸ் கரெக்ட்னா முடிஞ்சு போன விஷயத்தை ரீஸ்டார்ட் பண்ண நினைக்கிற நீ, அப்படித்தானே?” மேலும் இழுக்காமல் அப்போதே கேட்டு விட்டான்.
தன் மனநிலை என்ன என்பதை அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள்தான் லிசி, ஆனால் அவன் முன்னிலையில் சர்வாவிடம் வெளிப்படையாக எதையும் பேச...
இருள் வனத்தில் விண்மீன் விதை -4
அத்தியாயம் -4(1)
மித்ராவின் குடும்பத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் என சில பழக்க வழக்கங்கள் இருந்தன. தலைமுறை தலைமுறையாக இன்றளவும் கடை பிடிக்க பட்டு வருகிறது. அனைத்தையும் குறையில்லாமல் மகளை செய்ய வைத்தார் வைஜெயந்தி.
திருமண தேதி குறித்தது முதல் மித்ராவின் வீடு களை கட்ட ஆரம்பித்திருந்தது.
அதிகாலையிலேயே...
அத்தியாயம் -3(2)
கோவம் துளிர்த்தாலும் அடக்கிக் கொண்டவர், “நீ இரு, நாங்க எப்படியோ போயிக்கிறோம்” என்றார்.
கணவரிடம் ஏதோ பேச நினைத்து தயங்கி தயங்கி பார்த்தார் ஜெயந்தி. மனைவியின் மனதில் உள்ளதை ஏற்கனவே அறிந்து கொண்டதால் பேச அனுமதிக்காமல் வெளியேறினார். ஜெயந்தியும் கணவரின் பின்னால் வேகமாக நடந்து சென்றார்.
“ரெண்டு நாளா வெறும் தண்ணி...
இருள் வனத்தில் விண்மீன் விதை -3
அத்தியாயம் -3(1)
நாகா ரெட்டியுடனான சந்திப்பிற்கு பின் அங்கிருந்து புறப்பட்ட சர்வா நேராக சௌந்திரராஜனை சந்திக்கத்தான் சென்றான்.
பணி நீக்கம் செய்யப் பட்டு விட்டானோ, அதன் பின்னணியில் நான் இருப்பது தெரிந்து சண்டையிட வந்திருக்கிறானோ என்ற நினைவோடே சர்வா அறைக்கு வர அனுமதி தந்தார் ராஜன்.
அமைதியான...
அத்தியாயம் -2(2)
“உன்னை நானும் அப்பாவும் எவ்ளோ நம்பியிருந்தோம்? ஏன் டி உன் புத்தி இப்படி போச்சு?” எனக் கேட்டு கண்ணீர் வடித்தார் வைஜெயந்தி.
அவர்கள் பேசிப் பேசி சோர்வடையும் வரை அமைதியும் அழுத்தமுமாகவே அமர்ந்திருந்தாள் மித்ரா.
தங்கையின் உறுதியில் மிரண்டு போன பெரியவள் அம்மாவை கலக்கமாக பார்க்க, அவரையும் அந்த கலக்கம் தொற்றிக்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -2
அத்தியாயம் -2(1)
சௌந்திரராஜன் இரவில் உணவருந்திய பிறகு அரை மணி நேரம் நடப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தார். எப்போதாவது மித்ராவும் அவருடன் இணைந்து கொள்வது வழக்கம்தான் என்பதால் இன்றும் அவள் அவருடன் செல்வதில் அவளின் பெற்றோருக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.
நடக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் “லவ் மேரேஜ்...
அத்தியாயம் -1(2)
பின்னொரு நாள் அவளின் முன் பிரசன்னம் ஆனவன் மீண்டும் காதல் உரைத்தான்.
அவன் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கோவத்தை தாண்டி அவளின் அடி வயிற்றில் ஏதோ பரபரப்பு ஏற்படுகிறது, விழிகளை அவனிடமிருந்து விலக்க முடியாமலும் அவனையே பார்க்க முடியாமலும் அவஸ்தை ஏற்பட வலிந்துதான் தன்னை நிலைப் படுத்திக் கொண்டாள்.
கண்டு...
இருள் வனத்தில் விண்மீன் விதை -1
அத்தியாயம் -1(1)
குன்னூரில் இருக்கும் அந்த உணவகம் ஓரளவு கூட்டத்தோடு காணப்பட்டது. அங்குதான் ஏதோ சிற்றுண்டி சாப்பிட்ட வண்ணம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா.
வாயில் பக்கமாக பார்த்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கைப்பேசியை கையில் எடுக்க, அவன் உள்ளே நுழைவது தெரிந்தது.
காலதாமதமாகி...
வல்லவன் 38
கவின்- சுவேரா திருமணம் நடந்து முடிந்தது.
முதலிரவு அறையில் கவின் சுவேராவிற்காக காத்திருந்தான். அவள் அவர்களின் பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்தாள். கவினிடம் வந்து அமர்ந்து, முக்காடை எடுக்க சொல்லி பணிவுடன் அவனிடம் பேசினாள். அவள் அமைதியில் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
எடுங்க கவின்..
அவன் விலக்கி முகத்தை பார்த்து சிரித்தான்.
கவின்..
சரி..சரி..சிரிப்பதை நிறுத்தினான்.
எழுந்து அவன்...
வல்லவன் 37
லாவண்யா சுவேரா- கவின் திருமணத்தை பற்றி விண்ணரசி அண்ணனிடம் சொல்ல, அச்சோ..போலீஸ்கார் பாவமே அழகான பாவனையில் அவன் சொல்ல, லாவண்யாவும் மற்றவர்களும் சிரித்தனர்.
மனோகர் மனைவியிடம் அவன் சமிஞ்சை செய்து வெளியேற, அவர் வெளியே வந்தார். சாய் அவர்களை ஆழ்ந்து கவனித்தான்.
விண்ணரசியின் பதிலை அவன் சொல்லவும் லாவண்யா அதை கேட்டு குதித்தாள்.
“ஏய் லாவா, என்னாச்சு?”...
வல்லவன் 36
கதிரவன் விடைபெற்று சந்திரன் வருகை தந்தார். வந்தனர் அண்ணனும் தங்கையும். சுவேரா சற்று முன் தான் வந்திருந்தாள். கவினும் சித்திரனும் சாய் அறையில் தான் இருந்தனர்.
லாவண்யா ஹாஸ்பிட்டலிலே இருக்க, மனோகர் மனைவியை தேடி விண்ணரசியின் அண்ணன் வர, அவனை பார்த்த சுவேரா அவனிடம் செல்ல, அவன் யோசனையுடன் அவரை தேடுவதில் மும்பரமாக இருந்தான்.
“சார்”...
புதிய உதயம் -19
அத்தியாயம் -19(1)
ஜனாவின் நிதி நிறுவனத்தின் திறப்பு விழா அன்று. பாட்டி அம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு அண்ணியின் பிறந்த வீட்டிற்கு சென்று முறையாக அழைப்பு விடுத்திருந்தான் ஜனா.
தன்யஸ்ரீக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் மாலையில் வருவதாக சொல்லியிருந்தாள். ஜோதி சின்ன மகளோடு வந்திருந்தார். அவர்களை மரியாதையாக வரவேற்ற ஜெய்...
வல்லவன் 35
ஏர்ப்போர்ட்டில் ஆத்விக் தலைகவிழ்ந்து கவலையுடன் அமர்ந்திருந்தான். அருகே அமர்ந்திருந்த குட்டிப் பொண்ணு அவனை பார்த்து, அங்கிள்..சாக்லெட் நீட்டியது. பாப்பா தலையை தடவி, வேண்டாம்மா என்றான்.
“அங்கிள், சாக்லெட் சாப்பிட்டால் அழுகையே வராது” அந்த பொண்ணு சொல்ல, ஆரவ்வும் கவினும் அவன் முன் வந்து சீற்றமுடன் அவனை முறைத்தனர்.
அவர்களை கண்டு எழுந்த ஆத்விக், “நீங்க எப்படி...
வல்லவன் 34
நேசன் அம்மா கனிகா அருகே அமர்ந்தார். அவள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
“கனிம்மா, நீ இங்க வேலை பார்க்கணும்ன்னு நினைக்கிறியா?” அவர் கேட்டாள். “இல்லை” தலையசைத்தாள்.
உனக்கு அண்ணா, தம்பி, அக்கா, தங்கை யாரும் இருக்காங்களா?
ம்ம்..என்று அவரை பார்த்து, அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று பணம் கேட்டு விடுவானோன்னு அவங்க பேசுவதை மொத்தமாக நிறுத்தீட்டாங்க..
“இப்ப மேரேஜூக்கு...
வல்லவன் 33
என்னடா சொன்ன? அம்மாவை விட்டு வந்துட்டியா? அவங்க திட்டியதை அமைதியாக இத்தனை நாள் கேட்டுக் கொண்டிருந்தது நம்ம நட்புக்காக மட்டுமல்ல உன் அம்மாவுக்காகவும் தான்.
அவங்களுக்கு உன்னோட மாமாவும் நீயும் தான் உலகமே! ஆனால் நீ இப்படி பேசுற? என்னோட அம்மா, அப்பா எப்படி என்னை தனிமையில் தவிக்க விட்டாங்களோ? அதே போல உன்னோட...
வல்லவன் 32
அபிமன் நிகிதாவை செக் அப்பிற்காக அழைத்து சென்றிருந்தான்.
ஆரவ்வும் சுவேராவும் ஆத்விக் அறைக்குள் சென்றனர்.
“டேய், அவகிட்ட என்ன பேசுன? வினு முகமே சரியில்லை” ஆரவ் கேட்க, அவன் நிமிர்ந்து கூட பாராது “என்ன பேசினேனா? கேஷ் விவரம் தான் பேசினேன். அவள் சரியாக விளக்கவில்லை. அதனால் திட்டினேன். கோபத்துல்ல விடுப்பு எடுப்பதாக சொல்லீட்டு போயிட்டா”...
வல்லவன் 31
விடியல் பிறக்க உற்சாகமுடன் எழுந்தான் ஆரவ். அனைவரும் தயாரானார்கள்.
சாப்பிட அமர்ந்த நேரம் கார் சத்தம் கேட்டு ஆர்வமுடன் துருவினி வாசலை பார்த்தாள். ஆத்விக் வந்தான்.
ஆது..வா வா..ஏன்டா கால் பண்ணா எடுக்க மாட்டியா? ஆரவ் அவனை அணைத்தான். எல்லாரையும் பார்த்தவாறு துருவினியை பார்க்காதது போல ஆரவ்வுடன் அமர்ந்தான்.
அதியா ஆத்விக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் போல...
வல்லவன் 30
“அத்து” அவள் அழைக்க, நிமிர்ந்து பார்த்த ஆத்விக் வேகமாக எழுந்தான்.
“அத்து” அவள் அவனை அணைக்க அவளை தள்ளி விட்ட ஆத்விக், “ஏதாவது திட்டுடா. அவள் உன் பக்கம் வரக் கூடாது” மனதில் எண்ணினான்.
“என்ன பண்ற?” முகத்தை சிடுசிடுவென வைத்து ஆத்விக் கேட்டான்.
“அத்து, நீங்க என்னோட அழைப்பை எடுக்கவில்லை” அவள் கண்கலங்க கேட்டாள்.
நான் சும்மாவா...