Tamil Novels
தாரகை 20
குழப்பமான மனதுடன் தயாராகத் தொடங்கினாள் ஸ்ரீநிதி. குளியலறையில் இருந்த அவளது ஆடையை பார்த்து இரவு புடவையுடன் தான் படுத்தாள். டாப், ஸ்கர்ட்டை பார்த்து, இதெப்படி? சிந்தனையுடன் அதை எடுத்து பார்த்தான் ரிஷி. அவளது புடவையில் இருந்த இரத்தக்கறையை பார்த்து திகைத்தான்.
அவன் கையிலிருந்ததை கீழே போட்டு புடவையை கையில் எடுத்து பார்த்து, ஸ்ரீ..ஸ்ரீ..சத்தமிட்டான். ஸ்ரீநிதி...
பிரேமம் -02
மனுஸ்யபுத்திரன் சைட் சீயிங் செல்கிறேன் என்று கிளம்பி விட, அதே நேரத்தில் நமசிவாயத்தின் மூன்றாம் மனைவி காட்டுக்குள் ரத்தக்களறியுடன் ஓடிக் கொண்டிருந்தாள்.
அவள் பின்னே காட்டுயானை ஒன்று ஓடி வந்து கொண்டிருந்தது.
'எங்கேப் போய் ஒளிந்து கொள்வது?' என்று அவளுக்கு புரிபடவில்லை.
"பிள்ளையாரப்பா உனக்கு...
தாரகை 19
தர்மேந்திரன் ஜோவை தனியே இழுத்து சென்று நடந்ததை கேட்டு அறிந்து கொண்டார்.
“ஜோ என்னோட வா” அவனை வேகமாக இழுத்து சென்றார். இருவரும் செல்வதை பார்த்த நளினி அவர்கள் பின் சென்றார்.
மஹாலின் உச்சியில் காலை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தாள் தன்வி. அவளை சுற்றி நிறைய ஐஸ்கிரீம் கவர்கள் கிடந்தது.
“தனு இங்க என்ன செய்ற? எல்லாரும்...
தாரகை 18
அன்றைய நாளின் விடியல் மகிழ்ச்சியை தந்து நம்மையும் திருமணத்திற்கு வரவேற்க தயாராக இருந்தது.
யாருக்கும் அமர நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். மணமேடையில் பட்டு சட்டை வேஷ்டியுடன் அங்கவஸ்திரத்துடன் நெற்றியில் திருநீறு கீற்றுடன் பளிச்சென அழகாக கம்பீரமாக அமர்ந்திருந்தனர் மணமகன்கள்.
மணப்பெண்கள் அழைத்து வரப்பட, கிஷோர் விரலை காட்டினான் ரிஷியிடம். அவன் இருவரையும் பார்த்தான்.
திருமண புடவைகளும் ஒரே...
பிரேமம் -01
மதுரை மாநகரின் மையத்தில் இருந்தது அவர்களது பிரமாண்ட மாளிகை...பரபரப்பாக எல்லாம் இல்லை... மாளிகை முழுவதும் வெறுமை சூழ்ந்திருந்தது. ஆனால் பளபளவென மாளிகை மின்ன ராப்பென்ஷலை ( Rapunzel) சிறை வைத்தது போன்று அவளும் சிறை வைக்கப்பட்டிருந்தாள்.
இப்போதே விம்மி வெடித்து செத்துவிடத் தோன்றியது அவளுக்கு......
தாரகை 17
(இரு நாட்களின் பின்)
“டாட்” சினமுடன் சத்தமிட்டுக் கொண்டே ஜெய் வீட்டிற்கு வந்தான்.
சந்திரமுகனும் ரிஷியும் முன்னதாகவே வந்திருந்தனர்.
ரிஷியை பார்க்காத ஜெய், டாட் நிது எதுக்கு அவனோட பேசுறா? கேட்டுக் கொண்டே இடப்பக்கம் பார்க்க, மான்விழியும் ரிஷியும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
டாட், உங்ககிட்ட தனியா பேசணும்.
“ஸ்ரீ பத்தி பேசுறதா இருந்தா என் முன்னாடியே பேசலாம்”...
தாரகை 16
“நான் என் வீட்டுக்கே போறேன்” கிஷோர் அக்கா சொல்ல, விரக்தியுடன் சிரித்தான் கிஷோர்.
“எங்க போகப் போற? இன்று காலையே உம் புருசனுக்கு வேற பொண்ணுடன் கல்யாணம் முடிச்சிருச்சு” கிஷோர் சொல்ல, “மாமா” சத்தமிட்டாள் மித்ரா.
ஆமா மித்து, உங்க அப்பா உன்னோட அம்மாவை அழைச்சிட்டு போக எத்தனை வருசமா பொறுமையா காத்திட்டு வந்தார் தெரியுமா?...
தாரகை 15
“மித்ரா” கிஷோர் அறைக்குள் நுழைந்து விசயத்தை சொல்ல, எல்லாரும் அதிர, அவன் மீண்டும் வெளியே வந்தான்.
“கிஷோர் நீ எங்க போற?” அவன் தந்தை சத்தமிட, அவன் காதில் வாங்கவேயில்லை. அவன் ஜோவை பார்த்து….சிவாங்கி தானா? வாயசைத்து கேட்டான்.
ஜோ தலையை ஆட்ட, கிஷோர் வெளியிலிருந்து அவளை பார்க்க முயன்றான்.
சீனியர், “நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க...
சங்கீத சக்தி – 11
சக்திவரதனுக்குள் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் அவன் அடங்கியே ஆக வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். நிதானித்து ஆழ்மனதிலிருந்து யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லாது போனான். இல்லையேல் அவன் உதிரத்தையே வெறுக்கும் நிலைக்குப் போவானா? உண்மையில் இதுவல்ல அவன்! ஒருவேளை இது...
தாரகை 14
திருமணத்தில் செய்ய வேண்டிய சில விசயங்களை பேசினார்கள். ரிஷி எழுந்து வெளியே வந்தான்.
ஜோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
சீனியர், பங்சன் பாதியிலே போயிட்டீங்க? ஜோ கேட்க, ஜோ..என்ற குரலில் “அக்கா சீனியர் இல்லையா?” கேட்டான்.
அவன் நேற்று வந்ததிலிருந்து எதுவுமே சாப்பிடலை. அறைக்கதவை திறக்கவே மாட்டேங்கிறான். அப்பா அவன் மேல கோபமா இருக்கார். கம்பெனிக்காகவாது இன்று...
தாரகை 13
பவிதா ஸ்ரீநிதியை பார்த்து, இதுக்கு மேல அவனுக்கு உன்னோட காதலை புரியவைக்க முடியாது. அவன் உன்னுடைய கணவனாக சந்தோசமா வாழணும். உன்னை நல்லா பார்த்துக்கணும். உன்னோட மனசுல இருக்கிற எல்லாத்தையும் சொல்லிடு..
“நம்ம ஐஸூ போல அப்படியே பண்ணனும் ஓ.கேவா?” பவிதா கேட்க, “அவங்க உங்க ஐஸூன்னா பச்சன் பேமிலி உங்களோட சண்டைக்கு வந்துருவாங்க”...
தாரகை 12
“புகழோட அலைபேசி உங்ககிட்ட தான இருக்கு?” ஸ்ரீநிதி அவள் அம்மாவிடம் கேட்டு வாங்கி அதை எடுத்தவள் அதிர்ந்து,
“ம்மா இதுல இருந்த வீடியோஸ் எங்க?” கேட்டாள்.
நக்கலாக சிரித்த ஜானி, “என்ன நிது செல்லம். எந்த வீடியோவ கேக்குற? உன்னோட காதல் கை கூடிய சந்தோசம் நிலைக்காமல் போகப் போகுது” அவன் ஸ்ரீநிதி கன்னத்தை தட்ட,ச்சீ..என்றாள்.
தர்மேந்திரன்...
தாரகை 11
பொண்ணுங்க இருவரும் புடவை, ஒப்பனையை முடித்து மல்லிகை சரத்துடன் வெளியே வந்தனர்.
“இந்தாங்கடா. ஜூஸ்ஸை எல்லாருக்கும் கொடுங்க” அழகி கொடுக்க, அதை வாங்கி இருவரும் எல்லாருக்கும் கொடுத்தனர்.
ஜோவும் தர்மேந்திரனும் வந்தனர். ஜெய் பவிதாவை பார்த்து கண்ணடிக்க, சிறுபுன்னகையுடன் அவனுக்கு கொடுத்து அவள் அறைக்கு சென்றாள்.
ஸ்ரீநிதி ரிஷிக்கு கொடுக்க, அவள் கொடுக்க அவன் அவளை பார்க்க,...
தாரகை 10
காலை விடியல் அனைவரையும் கதற வைக்கலாமா? பதற வைக்கலாமா? என்று தான் விடிந்தது.
பனிமலர் ஸ்ரீநிதியிடம், ஜோவை காலையிலிருந்தே காணோம். ஏதாவது சொன்னானா? கிஷோரை வேற வரச் சொன்னதா சொன்னான். இன்று நேரம் கழித்து தான் கார்மென்ட்ஸ் போகணும்.
“அம்மா” ஸ்ரீநிதி அழைக்க, என்ன?
கிஷோரை நான் முடிவு செய்யலை. அவன் என்ன நினைக்கிறான்னு பேசி தான்...
தாரகை 9
வீட்டிற்கு சென்ற பின் ரிஷி வீட்டில் யாருக்குமே வேலை ஓடவில்லை.
வெளியே செல்ல தயாராகி வந்த தனுவை நிறுத்திய பாட்டி, "யாருடி அந்த கிஷோர்?" கேட்டார்.
தனு சோர்வுடன் அமர்ந்து ரிஷியின் அறையை பார்த்தாள். அறை பூட்டி இருந்தது.
வெளிய போயிட்டானா?
இல்ல, உள்ள தான் இருக்கான்.
ரிஷி அண்ணாவுடன் படித்தவன் தான் அந்த கிஷோர். அண்ணா போல அவரும்...
தாரகை 8
ரிஷி பைக்கை ஸ்ரீநிதி முன் நிறுத்த, “நிது இரு” அவள் பைக்கில் ஏற உதவி, ஜோ இருவருக்கும் நடுவே அமர்ந்தான்.
சில நொடிகள் அமைதியாக செல்ல, ஜோ..சாஞ்சுக்கவா? ஸ்ரீநிதி கொஞ்சும் குரலில் அதே சமயம் சோர்வுடனும் கேட்டாள்.
ஜோ கையை விரிக்க, அவனை கட்டிக் கொண்டு அவன் முதுகில் முகத்தை புதைத்தாள்.
அக்கா, நாம நாளைக்கு கோவிலுக்கு...
தாரகை 7
பாட்டி, “எதுக்கு பக்கத்துல்ல வந்து பயமுறுத்துறீங்க?”
நான் உன் பக்கத்துல வந்தா உனக்கு பயமா இருக்காடா?
திடீர்ன்னு மூஞ்சிக்கு பக்கத்துல்ல வந்தா யாராக இருந்தாலும் பயமா தான இருக்கும்..
அய்யோ! நிறுத்துங்க பொறுமை காக்காது அலைபேசியை எடுத்து ஜோவை அழைத்தாள் தன்வி.
அலைபேசியை எடுத்த அவன் குரல் கரகரத்தது.
“உனக்கு எவ்வளவு தைரியம்? நிதுட்ட எங்களை பார்க்க, பேசக் கூடாதுன்னு...
தாரகை 6
கால்வாசி தூரம் தான் நடந்திருப்பான் ரிஷி அவன் முன் பைக்கை நிறுத்திய ஜோ, “வா நான் டிராப் பண்றேன்”.
“வேண்டாம்” தலையை மட்டும் ஆட்டினான் ரிஷி.
“உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உனக்காக நான் வரலை. நீ தனியா போறதுனால நிது பயப்படுறா. உன்னை விட்டு வந்தால் தான் நிம்மதியா தூங்குவா. அவளுக்காக தான் இதையெல்லாம்...
தாரகை 5
வாவ், என்ன வாசனை? முகர்ந்த ஜோ, “நிது பாரேன் நம்ம லட்சு உனக்காக உன்னோட ஃபேவரேட் குலோப்ஜாமுன் செஞ்சிருக்காங்க. செம்மையா வாசனை வருது” தாத்தாவிற்கு கேட்க வேண்டும் என்று சத்தமாக கூறி அவர் அறையை பார்த்தான்.
எழுந்து அமர்ந்த அமரேசன் மீண்டும் புகைப்படத்தை அணைத்தவாறு படுத்துக் கொண்டார்.
ஜோ ரிஷியை பார்த்து சினமானாலும் அவன் அங்கே...
சங்கீத சக்தி – 1
இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவையில், மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச் டிசைனர் பார்டர் அமைந்த அந்த புடவை மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது.
மகளுக்கு நேர்த்தியாக அந்த புடவையைக் கட்டி விட்ட வளர்மதிக்கு மகளின்...