Saturday, May 3, 2025

    Tamil Novels

                                                                                   அத்தியாயம் 21 சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். "சோ போரிங்" என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து மீரா மயங்கி விட்டதாகவும் இப்பொழுது ஹாஸ்பிடலிலிருந்து வீடு சென்றதாகவும் கூற "என்னது மீரா ப்ரெக்னன்டா" என்று கூவ லூசு மாதிரி...
                                                                                                             அத்தியாயம் 20 சைதன்யனை கண்டதும் எல்லாவற்றையும் மறந்து விடுபவள் அவன் வந்ததும் அம்பிகாவை மறந்தாள்.அவன் புடவைகளை தெரிவு செய்யும் போதே அம்பிகா  "நீ ஊட்டி காலேஜ்க்கு போயிட்ட" என்று சொன்னது நினைவில் வர அவள் சிந்தனை புடவையிலிருந்து மாறி அம்பிகாவை அவளின் நினைவடுக்கில் தேட ஆரம்பித்தாள். எவ்வளவு யோசித்தும் ஒன்னும் தெளிவாய் தோன்றவில்லை. சைதன்யன்...
                                                                                                     அத்தியாயம் 19   மீரா சாவை தொட்டு மீண்டது சைதன்யனால் என்றாலும் அவன் மேல் வஞ்சம் வைக்க தேவால்  முடியவில்லை. மீரா சைதன்யனை சந்தித்ததை  முதலில் தேவிடமே வந்து கூறினாள். அவன் ஊட்டியில் இருப்பதை கூறி அங்கு சென்றே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஒரேயடியாக  தேவ் மறுக்கவில்லையானாலும் "தனியாக அங்கே அனுப்ப முடியாது,...
                                                                                                          அத்தியாயம் 18   குழந்தைகளின் மனமோ! வெள்ளை காகிதம் போல் நாம சொல்றத பதிய வச்சிப்பாங்க அதிலயும் பொண்ணா இருந்தா இரண்டரை, மூன்று வயதிலேயே தெளிவா பேசவும் செய்வாங்க. வினு குட்டியும் அப்படிதான் தேவ்வும் ப்ரியாவும் மருத்துவமனை செல்வதால் அதிக நேரம் சரஸ்வதியுடனும் ரவிகுமாருடனும் மீராவுடனும் இருந்தவள்.சரஸ்வதியின் புலம்பலில் முக்கியமாக தேவ் மீரா திருமணத்தை மனதில் பதிவு...
                                                                        அத்தியாயம் 17 அவன் முன்னாடி யாரோ அமரவும் தலையை உயர்த்தி பார்க்க தீரமுகுந்தன் கால் மேல் கால் போட்டு இருக்க "கெத்தாகவே சுத்திகிட்டு இருக்கான் அஃபிடரோல் ஒரு சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்" என அலட்சிய பார்வை பாக்க "ஹலோ சைதன்யன்" என அவனுக்கு ஷாக் கொடுத்தான் தீரமுகுந்தன்.   எல்லா இடத்திலும் தனது "ஐம் வாட்சிங் யு" சிஸ்டர்த்தை...
                                                                               அத்தியாயம் 16 தேவ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த ப்ரியா "என்ன தேவ் சொல்றீங்க பழி வாங்க போறிங்களா!" "பின்ன மீரா……….. என் ஏஞ்சல் அவ இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன சும்மா விடுவேனாஅவளை தனியா எங்கயும் நா அனுப்பியதே இல்ல ஊட்டி வரைக்கும் அவனுக்காக போனவள சாகுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டான்.?"   "எனக்கு பயமா இருக்கு தேவ்...
                                                                                                      அத்தியாயம் 15   "மீராகு என்ன நடந்ததுன்னு சரியா தெரியாததால் டிரீட்மென்ட் ஒழுங்கா   பண்ண முடியல கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்னரை வருடம் நடந்தவைகளை மறந்து விட்டா, உன்ன மொத மொத பர்தவ ஊட்டி காலேஜ் ல தான் படிப்பேன்னு ஆடம் பிடிச்சு சேர்ந்தவ தான்  ஊட்டி காலேஜ் கு ஏன் போனேன். என்ன எப்படி...
                                                                            அத்தியாயம் 14 இதே வேறு யாராவதாக இருந்தால் மீரா வேறு வண்டியில் அடி பட்டிருந்தால் பயந்து அங்கேயே  விட்டுட்டு போய் இருப்பாங்க. பேய் மழை வேறு,  அடுத்தநாள் யாரவது பாத்திருந்தால் தான் உண்டு. அப்படியே பாத்திருந்தாலும் உயிரை காப்பாத்தி இருக்க முடியாது. உதவி செய்யணும்னு நினைச்சாலும் அந்த பள்ளத்துல இறங்கி இருக்க முடியாது. விஷ்வதீரன்...
                                                                                                  அத்தியாயம் 13   ஆபிசிலிருந்து வெளியேறி காருக்குள் ஏறிய மீராவிடம் "ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?"என ப்ரியா கேட்க "எங்க வேத் அத்தான் வரலையா அத்து"  "ஏன் உங்க நொத்தான் வந்தா தான் காருல வருவீங்களோ?" ப்ரியா நொடித்துக்கொள்ளா." ஐயோ செல்ல அத்து வினு மாதிரியே பண்ணுறியே!" "நா வினு மாதிரி பண்ணுறேனா? அவ தான் என்ன...
    அத்தியாயம் 12          அது ஒரு தனியார் மருத்துவமனை அதில் ஸ்பெஷல் அறையில் மயங்கிய நிலையில் சைதன்யன்.  பக்கத்தில் சந்துரு அவன் எழுந்ததும் குடிக்க சாத்துக்குடியை பிழிந்தவண்ணம் " என் மியா குட்டி ப்ரெக்னென்ட் ஆகி… இந்த மாதிரி வேல எல்லாம் பாக்க முன்னாடி இவனுக்கு பாக்கவேண்டி இருக்கே! என்னத்த குடிச்சி தொலச்சானோ மயங்கியே...
                                                                                                              அத்த்யாயம் 11   'அதற்கிடையில் எங்கே சென்றார்கள்' என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தவள் போலீஸ் இல் தகவல் கொடுக்கலாமா! என்று யோசிக்க வெளியே தேவ் காரைபூட்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது. பல்லைக்கடித்து கோவத்தை அடக்கியவள். அவ்விடம் செல்ல அவனோ இன்னுமொரு வழியாக காபி ஷாப்பினுள் நுழைந்தான். அவனை பின்தொடர்ந்தவள் அவன்  பெண்கள் கழிவறை முன் நின்றபடி குரல்...
                                                                                                    அத்த்யாயம்  10   வீடு வந்தவர்களை சரஸ்வதியின் ஹை பிச் குரலே வரவேற்றது. வினு குட்டி பாட்டிக்கு பயந்து ஒரு மூலையில் கையை பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தாள். எதுக்கு இந்த அம்மா இப்படி கத்துறாங்கனு பாத்தா இந்த குட்டிப்பொண்ணு பண்ண வேல அப்படி.    ரவிக்குமார் அவருடைய மிலிட்டரி நண்பர் ஒருவர் தரும் பார்ட்டிக்கு சென்றிருந்தார். வினுவை போட்டிக்கில் வைத்துக்கொண்டிருந்த சரஸ்வதிக்கு...

    Kaathalum Katru Mara 26

    0
    அத்தியாயம் இருபத்தி ஆறு : “ம்ம், அப்புறம்...” என்றாள் அரசி பாவனையாக, குருபிரசாத் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். “பாஸ், அப்புறம் எப்போ ஊருக்கு கிளம்பறோம்...” என்று மீண்டும் ஆரம்பித்தாள். “ஊருக்கு கிளம்பறோம், இல்லை கிளம்பறேன்...” என்று குருபிரசாத் சொல்ல, “நோ, நோ கிளம்பறேன், ஒன்லி கிளம்பறோம்...” என்று அரசி டைலாக் பேசினாள்....
    இருவருக்கும் இருந்த பிணக்கு எதனால் என்று தெரியாத போதும், திருமணம் முடிந்து இவர்களுக்குள் சரியில்லை என்று எவ்வளவு பயந்து இருந்தான். சரியில்லாமல் போயிருந்தால் அவ்வளவு தான் அர்ததனாரி அவனை என்ன செய்திருப்பார் என்று தெரியாது என்பது ஒரு புறம். அரசியின் வாழ்க்கை, அது என்னவாகி இருக்கும்? அவனும் அவர்களையே பார்த்திருந்தான். இப்படி எல்லோரும் பார்க்க...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து :   குருபிரசாத் பாலை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து கிட்சன் ஒதுங்க வைக்கும் போது, புனிதா டம்ளரை எடுத்துக் கொண்டு வந்தாள். வந்தவள் “அண்ணி எங்கே...?” என்று முகத்தை உர்ரென்று வைத்து கேட்டாள். அவள் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது! “ம்ம்... கண்டுபிடி...” என்றான் இலகுவாக. “நீங்க ஏன்...
     “ப்ளீஸ் அரசி, நீ போ! என்னால சண்டையும் போட முடியாது. நீ அழறதையும் பார்க்க முடியாது...!” என்று சொல்லிக் கொண்டே அவனின் கைகள் தேங்காயை கத்தியை கொண்டு எடுக்க முற்பட்டது. அவன் எடுக்கும் வரை நின்று, அவன் எடுத்ததும், அவனின் கையில் இருந்து பிடிங்கிக் கொள்ள வந்தாள். “ப்ச், போன்னு சொன்னேன்...” என்று பிடிவாதமாய்...
    அத்தியாயம் இருபத்தி நான்கு : இதோ அரசியை பஸ் ஏற்றி விட்டு ஒரு வாரம் ஆகிறது.  இன்னும் மூன்று நாட்களில் திருமணம் இவனும் கிளம்ப வேண்டும். இந்த ஒரு வாரமாக அரசி அவனிடம் பேசவேயில்லை. பேசவில்லை என்றால் சாதாரண பேச்சுக்கள் இல்லை. அழைத்தால் என்ன ஏது என்று கேட்டு விட்டு வைத்து விடுவாள். மிகவும் தள்ளி...

    Kaathalum Katru Mara 23

    0
    அத்தியாயம் இருபத்து மூன்று :    அவனின் இறுக்கத்தில் தவித்தவளாக அரசி வெகுவாக முயன்று விட்டு விலகிய போது, “தேங்க் யு, தேங்க் யு வெரி மச். நான் பர்த்டே எல்லாம் செலப்ரேட் பண்றது இல்லை...” என்றான் நெகிழ்ந்த உணர்ச்சிமயமான குரலில். “அ மு க்கு முன்னாடி உங்க வாழ்க்கை வேற, அ பி க்கு...

    Kaathalum Katru Mara 22

    0
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : இரவு உணவை எடுத்து வந்திருந்தனர், அதை உணவு மேஜையில் வைத்திருக்க குரு உண்டு முடித்து லேப் எடுத்துக் கொண்டு அமர்ந்தான். அரசியும் உண்டு முடித்து சிறிது நேரம் பார்த்தாள், அவன் அதனை வைப்பதாக காணோம் எனவும் அவளுக்கு டென்ஷன் கூடியது. “எப்போ பார்த்தாலும் எதையாவது நினைச்சு மனசை குழப்பிக்கிட்டு, பைத்தியக்காரன்...

    Kaathalum Katru Mara 21

    0
                     அத்தியாயம் இருபத்தி ஒன்று :  காலையில் அரசிக்கு எழவே முடியவில்லை அப்படி ஒரு சுகமான அயர்வு, உடன் உறக்கமும் கூட. எப்போதும் போல காலையில் எழுந்து விட்ட குரு, அவளை எழுப்ப மனமின்றி அவளை சிறிது நேரம் பார்த்திருந்தான். அவனின் வாழ்வில் வந்த ஜக்கம்மா என்று தான் அப்போதும் தோன்றியது. தேவதையுமல்ல ராட்சசியும்...
    error: Content is protected !!