Thursday, June 19, 2025

    Tamil Novels

    தூரிகை 20: நான் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க மாட்டேன் என்பதைப் போல நேரமும் காலமும் பிடிவாதமாய் செல்ல...நாட்களும் அதன் போக்கில் விரைந்தன. ஆயிற்று இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது கீர்த்தனா ஊருக்கு சென்று.அங்கிருந்து கிளம்பி வந்ததில் இருந்து தேவாவும் அவளை தொடர்பு கொள்ளவில்லை. இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்ற மட்டும் தெரிந்த பத்மாவிற்கு அதற்கான காரணம் புரியவில்லை.தேவாவிடம்...
          தூரிகை 19: தன் எதிரில் அமர்ந்திருந்த நண்பனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் குணா.பிறகு அவனுக்கும் அதிர்ச்சி வரத்தானே செய்யும்....! “நான் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று சொன்ன தேவா....மறுநாளே ஊர் வந்து சேர்ந்து விட்டான்...அதுவும் கீர்த்தனா இன்றி..!” வந்தவனின் முகத்தில் பெயருக்குக் கூட மகிழ்ச்சியில்லை.எதையோ தொலைத்தவன் போல்,தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்திருக்க.... அவனிடன் என்ன கேட்பது..?எப்படி கேட்பது...
    தூரிகை 18 :   மாலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ஆரம்பிக்க....அடுத்த இரண்டு நாட்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை குணாவிடம் ஒப்படைத்து விட்டு,கீர்த்தனாவையும் அழைத்துக் கொண்டு.....மாமனாரின் ஊருக்கு பயணமானான். கீர்த்தனாவும் எந்த வித வாக்குவாதமும் செய்யாமல் அவனுடன் கிளம்பினாள்.அவள் அமைதியாய் இருப்பது கண்டு தேவாவிற்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அவர்கள் கிளம்பும் போதே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. “மழை வர...
    தூரிகை 17:   அன்று இரவு தேவா... கீர்த்தனா இருந்த அறை பக்கம் வரவேயில்லை.அவன் வரவில்லை என்பது ஒரு புறம் மகிழ்வைக் கொடுத்தாலும்,மறுபுறம் சற்று வேதனையையும் கொடுத்தது அவளுக்கு. கீர்த்தனாவிற்கு யாரையும் எடுத்தெறிந்து பேசும் பழக்கம் சிறுவயது முதலே இருந்ததில்லை.ஆனால் இன்று ஏன் அவனை அவ்வாறு பேசினாள் என்பது அவளுக்கு விளங்கவில்லை. “யாரு.... நீ....? அவன் உன்னைப் பொண்ணுப் பார்க்க...
    தூறல் – 10 கண்மணியின் பதற்றம் அதிரூபனுக்கு சிறிதும் இல்லை. மாறாக தன்னருகே வந்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே இருக்க, அவன் முகத்தினில் வலியை தாண்டிய ஒரு சந்தோசம் தென்பட, “என்னாச்சு??” என்று திரும்பவும் கேட்டாள் கண்மணி. கட்டுப்போட்டிருந்த அவனின் கையையும், வலி தெரிகிறதா என்று அவனின் முகத்தையும் கண்மணி மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க, அவனோ அவளின்...
    தூரிகை 16 :   அதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் மாறனும்,சண்முகமும். கல்லூரியில் தன்னுடைய பொறுப்பு கைவிட்டுப் போனதை நினைத்து மறுகிக் கொண்டிருந்தார் மாறன்.தேவா கோபக்காரன் என்று அவருக்கு தெரியும்.. ஆனால் இந்த அளவு கோபம் அவர் எதிர்பாராதது. “இப்ப என்ன நடந்து போய்டுச்சுன்னு இப்படி இருக்கீங்க...! இத்தனை வருஷம் இந்த எல்லா சொத்தையும் கட்டிக் காத்தவர் நீங்க...?...
    தூறல் – 9 மூன்று நாட்கள்  கண் மூடித் திறப்பதற்குள் ஓடிவிட, மஞ்சுளா மறுபடியும் தன் பெரிய மகனோடு பேசாது இருந்துகொண்டார். நல்லவேளை நிவினோடு பேசிக்கொண்டு தான் இருந்தார். அந்தமட்டும் நிவின் தப்பித்தான் . அதிரூபன் முதல் இரண்டு நாள் பேசி பேசி பார்த்தான், பின்னே என் மீது எவ்வித தவறும் இல்லை என்று பேசாது இருந்துகொண்டான்....
    தூரிகை 15 : மொபைலில் அவளுடைய போட்டோவை அவன் ரசித்துக் கொண்டிருப்பதை அறியாத கீர்த்தனா...பத்ரகாளியாய் அவன் முன் ஆஜரானாள்.அவள் வந்தது தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு,தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான் தேவா. அதைப் பார்த்த பின் அவளது கோபம் பன்மடங்கு பெருக...அவனின் செல்லைப் பிடுங்கி தூர எரிந்தாள்.எறிந்த வேகத்தில் அங்கிருந்த சோபாவில் விழுந்ததால் செல்...
    தூரிகை 14 :   இரவு மாறன் கடும்கோபத்துடன் வீடு திரும்பினார்.எல்லாவற்றிலும் தோற்றது போல் ஒரு உணர்வு அவருக்கு.அவரது முகத்தை வைத்தே நடந்ததை ஓரளவு ஊகித்துக் கொண்டார் பத்மா. எதுவும் பேசாமல்....அமைதியாக மாறனை சாப்பிட அழைக்க...”இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்...எல்லா வினையும் உன்னால் தான் வந்தது...”என்று எரிந்து விழுந்தார். “இப்ப என்ன நடந்தது....? அப்படி நான் என்னதான் செஞ்சுட்டேன்...” என்றார்...
    தூறல் – 8 “அப்போ... எனக்காகவும் தீபாக்காகவும் தான் நீ வருணுக்கு சரின்னு சொன்னியா கண்மணி..” என்றுகேட்ட கண்ணனின் முகத்தினில் வருத்தமே மேலோங்கி இருக்க, அவனின் குரலுமே கூட அதை அப்படியே பிரதிபலித்தது. ஆனால் கண்ணன் இப்படி கேட்பான் என்று சிறிதும் நினைத்துக்கூட பார்த்திராத கண்மணியோ அவளின் அண்ணனின் கேள்வியில் அதிர்ந்து தான் நின்றாள். “பதில் சொல்லு...
    தூரிகை :13 கல்லூரி வாசலில் இறங்கிய கீர்த்தனாவிற்கு என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு மனதில் பாரம் கூடிக் கொண்டே போனது.சுற்றம் மறந்து அவள் நடக்க...அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவா. “என்ன கீர்த்தி மேம்..? ஏன் என்னமோ மாதிரி இருக்கீங்க...? உடம்பு ஏதும் சரி இல்லையா...?” என்று சக ஆசிரியை ஒருவர் கேட்க...சிறு புன்னகையை மட்டுமே பதிலளித்து...
    தூறல் – 7 “நீங்க பேசவே மாட்டீங்களா கண்மணி..?? இவ்வளோ அமைதியா இருக்கீங்க??” என்ற வருணின் பேச்சில் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.. “பாக்குறீங்க ஆனாலும் பேசினா நல்லாருக்குமே...” என்று வருண் சொன்ன விதத்தில் அவளுக்கு லேசாய் புன்னைகை அரும்பிட, அதுவும் அவன் கண்களுக்கு தெரிந்திட, “பேச சொன்னா சிரிக்கிறீங்களே...” என்றான் சலுகையாய்.. மனதினுள்ளே இத்தனை நேரம்...
    தூரிகை 12 :   மறுநாள் விடியல் எந்த வித ஆரவாரமும் இல்லாமல் விடிய....தேவாவின் விடியல் மட்டும் அவஸ்தை நிறைந்த ஒன்றாக அமைந்தது. தூரிகாவை சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும்,படபடப்பும் ஒரு புறம் இருந்தாலும்....அவளின் பதில் என்னவாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் தேவாவிடம் மேலோங்கி இருந்தது.அனைத்தையும் ஓரங்கட்டியவன் கிளம்புவதில் ஆயத்தமானான். கிளம்பி வேகமாய் கீழே வந்தவன்....அங்கு பத்மா அமர்ந்திருப்பதைப்...
    தூரிகை 11 : தேர்வுகள் முடிந்த நிலையில்.... ஊருக்கு செல்வதற்காக தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தூரிகா. கடைசி வரையில் அந்த ஓவியன் யார் என்று தெரியாமல் போனதில் அவளுக்கு மிகுந்த வருத்தம். “நாம் இத்தனை கடிதம் எழுதியும் ஒரு பதிலும் வரவில்லையே.சரியான திமிர் பிடித்தவராய் இருப்பாரோ....? ஆனால் அவரது ஓவியங்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே...? ரசனை...
    தூரிகை  10:   “சிந்து பிளீஸ்....நான் சொல்றதைக் கொஞ்சம் காது குடுத்து கேளு...ப்ளீஸ்...!” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அஸ்வின். “இதோ பார் அஸ்வின்...! எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை...நீ சொல்ற அந்த காதல், கருமாந்திரம் இப்படி எதுவுமே எனக்கு உன் மேல வரலை...என்னை மறுமடி மறுபடியும் தொந்தரவு பண்ணாத...!” என்று எரிந்து விழுந்தாள் சிந்து. “சிந்து நான் சொல்றதைக் கேளு..!”...
    தூறல் – 6 “ரூபன் கடைல இருந்து புது ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியா???” என்று மஞ்சுளா கேட்டபின்னே தான் அவனுக்கு அந்த விசயமே நினைவு வந்தது.. “ச்சோ..!!” என்று முகத்தை சுளிக்க, “என்னடா மறந்துட்டு வந்தாச்சா??? இப்போல்லாம் என்னாச்சு ரூபன் உனக்கு.. எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்லாம இருக்க??” என்று தன்னருகே வந்த மஞ்சுளாவை எவ்வித பாவனையும் இல்லாத ஒரு...
    தூரிகை 9:   மாலை மங்கிய வேளையில் அந்த அரங்கமே கூட்டத்தால் குழுமியிருந்தது. பிரபல ஓவிய கண்காட்சி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.பல பிரபல ஓவியர்களின் ஓவியங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய் அமைதியுடன்  பார்த்துக் கொண்டிருந்தான் தேவா. தன்னுடைய ஓவியங்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதையோ....அதை அனைவரும் ரசிப்பதையோ அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற ஓவியங்களை அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.அதன் மூலம் அவன்...
    தூறல் – 5 “ம்மா நான் டைலர் ஷாப் போயிட்டு வர்றேன்மா...” என்றுவந்து நின்ற கண்மணியை பார்த்து லேசாய் முறைத்து வைத்தார் சியாமளா. “என்னம்மா??!!” “நாளன்னைக்கு உன்னை பொண்ணு பார்த்து வர்றாங்க.. நீ என்னடான்னா வெயில்ல அலைஞ்சிட்டு வர்றேன்னு சொல்ற. உன் அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளோதான்..” என்றவருக்கு என்ன சொல்ல முடியும் அவளால்.. தீபா வேறு ‘வா வா...’...
    தூறல் – 4 “ம்ம் போய் சொல்லிட்டு வா.. நான் பைக் ஸ்டார்ட் பண்றேன்..” என்று கண்ணன் சொல்லவும், “இல்லல்ல இரு இரு..” என்றவள், பின்னே திரும்பி அதிரூபனைக் காண, அவனோ யாரிடமோ பேசிக்கொண்டே எதேர்ச்சையாக இவர்கள் பக்கம் திரும்ப, ‘நாங்க கிளம்புறோம்..’ என்பதுபோல் கண்மணி சைகை செய்ய, ‘யா ஓகே..’ என்று அவனும் தலையை ஆட்டியவனின் பார்வை...
    காதல் சிந்தும் தூறல் – 3 மஞ்சுளா இரண்டு நாட்களாய் தன் இரு பிள்ளைகளோடும் பேசுவதை நிறுத்தியிருந்தார். அம்மாக்களின் ஆகச் சிறந்த ஆயுதம் மௌனமே. வண்டை வண்டையாய் எத்தனை ஏச்சுக்கள் பேசினாலும் கூட பிள்ளைகள் தாங்கிக்கொள்வர், ஆனால் பேசாது இருந்தால் யாரினால் தான் தாங்க முடியும்.. அதுவும் வீட்டில் மூவரே என்று இருக்கும்போது. மஞ்சுளாவின் இந்த மௌனம்...
    error: Content is protected !!