Tamil Novels
நிலவு – 12
கிட்டத்தட்ட இரண்டுமணிநேரத்திற்கும் மேல் வசுந்தரா விபீஷ் மனசை மாற்ற பேசி பேசி களைத்தேவிட்டார். கலங்கிய அவரின் தோற்றம் விபீஷையும், சீமாவையும் வருத்தியது.
அவரிடம் முதலில் மறுத்து பேசியவன் பின் பேசுவது பிரயோஜனமில்லை என்பதை போல செவிடனாய் அமர்ந்திருந்தான்.
“விபீஷ் நான் பேசறேன். நீ கவனிக்காதது மாதிரி இருந்தா என்னடா அர்த்தம்?...” என கோபமாய்...
அத்தியாயம் 29
ஜமீன் குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, ராணுவ குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.
சம்யுத்திடம் பேசியவன் வானதியையும் சாந்தினியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர மேனகை புலம்பிக்கொண்டே இருக்க, இங்கே நடந்தது எதுவுமே அறியாமல் வந்த கார்த்திக் ஆருத்ரா, கர்ண விஜயேந்திரன் மற்றும் வரளிநாயகியை எழுந்து நிற்குமாறு சொன்னவன் ஆருத்ராவோடு சேர்ந்து காலில் விழ
"என்னப்பா...."
"எங்களை ஆசிர்வாதம்...
அத்தியாயம் 28
அந்த மாலை நேர காற்று இதமாக வீச தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல் வரளிநாயகியோடு அமர்ந்திருந்தாள் கவிலயா.
"இந்த கரும்பு தோட்டத்துக்கு விளிம்புல இப்படியொரு ரோட்டை போட்டு இந்த நேரத்துல சுகமான காத்து வீசையில உக்காந்து இருக்கிறதே தனி சுகம் தான்" வரளிநாயகி சொல்ல
"இன்னைக்கின்னு வண்டியெல்லாம் இந்தப்பக்கமாகவே போகுது போல. இந்த நீரோடையோட சலசலப்பும்,...
அத்தியாயம் 27
"ஐயோ... முடியலடா சாமி... இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல, வர சொன்னாலும் வர சொன்னான் பகல்ல வர சொல்லி இருக்கக் கூடாது" சீனு ஆலமரத்தடியில் கார்த்திக்கோடு பதுங்கி அமர்ந்தவாறு அவனை கடிக்கும் கொசுக்களை அடித்தவாறே புலம்ப,
"டேய் காத்தாதேடா... உன் சவுண்டால அந்தாளு வராம போய்ட போறான்"
"நா வேணா ஒரு கொசுவாத்திய பத்த...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
கோவில்...
அன்றைய
தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம்
நிரம்பி இருக்க, கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும்
இடத்தினில் நின்றிருந்தான் இளம்பரிதி.
வீட்டினருக்கு இளா... நண்பர்களுக்கு பரிதி...
பிரசாதம் வாங்கவும் நிற்கவில்லை. கொடுக்கவும் நிற்கவில்லை.
கொடுக்கும் இடத்தினில் நின்றிருந்தான். அதாவது கொடுப்பவர்களை மேற்பார்வை பார்த்து.
முகத்தினில் ஒருவித எரிச்சல் இருந்ததுவோ என்னவோ. நமக்கு...
அத்தியாயம் 26
சில வருடங்களுக்கு முன் தெருவோரத்தில் தள்ளு வண்டி கடையொன்றை நடத்தி வந்த பிரேமா என்பவர் சாலை விபத்தில் காலமாக ஆனாதையானாள் அவளுடைய ஒரே மகள். பிறந்ததிலிருந்தே தந்தையாரேன்று அறியாத, தாயையே நம்பி இருந்த அந்த இளம் குருத்து அன்னை இறந்த பின் வயிற்று பசிக்காக என்ன செய்வதென்று அறியாமல் சிக்கனலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தாள்.
அன்னை...
“அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்... ஏன் அனுப்புனீங்க??”
“நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”
“என்னோட கேள்விக்கு பதில் வேணும்...” என்றான் அவனும் விடாப்பிடியாய்.
“வதனாவோட சித்தப்பா நான்...” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.
“இம்பாசிபிள்...”
“பாசிபிள் தான்... அது உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்...”
“வதுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை...”
“ஹ்ம்ம் ஆமா வாய்ப்பில்லை...
அத்தியாயம் – 29
ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.
“சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்...” என்றான் மீண்டுமொருமுறை.
“கண்டிப்பா வெளிய சொல்ல மாட்டேன் ஆனந்த், நீங்க என்னை நம்பலாம்...” என்று வாக்குறுதி கொடுத்தான் மற்றவன்.
“ஜேம்ஸ்க்கு அடிக்கடி போன் வரும்,...
"நா வேணா போய் ஏணியை எடுத்து கொண்டு வரட்டுமா?" கார்த்திக் ஆதியின் தோளில் கைபோட்டவாறு சொல்ல முதலில் திடுக்கிட்டவன் அசடு வழிந்த வாறே
"ப்ரோ இங்க என்ன பண்ணுறீங்க?" என்று கேட்க
"அத நான் கேட்கணும்? நீ இப்படி ஏதாச்சும் பண்ணுவேன்னு நான் காவலுக்கு இருக்கேன்" கார்த்திக் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்ல
"டேய் டேய் அடங்குகடா... இளவரசியை...
அத்தியாயம் 25
ஆதிக்கு ஊர் பிரச்சினை பத்தாதென்று கார்த்தி, ஆரு பிரச்சினை பெரிதாக மண்டையை குடைந்துக் கொண்டிருக்க, புதிதாக தந்தையை கொன்ற சுபாஷ் சந்திரன் வேறு எந்த நேரத்தில் எந்த மாதிரி பிரச்சினையை உருவாக்குவானோ என்று கலங்கடித்துக் கொண்டிருந்தான். அவனை தந்தையை கொன்ற வழக்கில் பிடித்து சிறையில் அடைப்பது கடினம் என்று அறிந்திருந்தவன் அவன் இப்பொழுது...
அத்தியாயம் 24
கவி கருவுற்றிருந்த செய்தியால் ஜமீன் விழாக்கோலம் பூண்டிருந்தது. கொள்ளுப்பேரன் வரப்போகும் மிதப்பில் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு ஊருக்கே உணவு பகிர்ந்துக்க கொண்டிருந்தார் கர்ண விஜயேந்திரன்.
வரளிநாயகியை பற்றி சொல்லவே வேண்டாம் கால்கள் தரையிலையே இல்லை. கவியை கவனிக்க வயதையும் மறந்து படிகளில் ஏறியும் இறங்கியும் சேவகம் செய்து கொண்டிருந்தார்.
வானதியும், ராணியும் கூட கார்த்திக், ஆருவோடு...
அத்தியாயம் 23
கார்த்திக்கின் பிறந்தநாளோ! கவியின் பிறந்த நாளோ! வீட்டில் சிறிதாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் வீட்டார். அதில் ஆடல், பாடல் மாத்திரமன்றி பழைய புகைப்படங்களையும் பார்வையிட்டு அதை என்று? எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்து, அன்று நடந்தவைகளை பகிர்ந்து, கேலி, கிண்டலும் செய்து மகிழ்ந்தனர்.
அவ்வாறே இந்தமுறையும் கார்த்திக்கின் பிறந்தநாள் வரவும் ஆதியிடம் தெரியப்படுத்திய...
அத்தியாயம் 22
கார்த்திக் பதறியடித்துக் கொண்டு ஜமீனை அடைய மதில் சுவறுகளில் எரிந்து கொண்டிருக்கும் மின் குமிழ்களை தவிர மாளிகையையே கும்மிருட்டில் இருந்தது. காவல்நிலையத்தில் வேலை முடிந்தும் வீடு செல்ல மனமில்லாது அமர்ந்திருந்தவனுக்கு கவியின் அலைபேசியிலிருந்து குறுந் செய்தி வந்திருக்கவே! அதில் சீக்கிரம் ஜமீன் மாளிகைக்கு வரும் படி இருக்க என்ன விஷயம் என்று கேட்டு...
தன் மாமாவின் முகத்தை பார்க்க சிரிப்பு வந்தாலும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தான்..
சற்று தயங்கியவர்,” மாப்பிள்ள..??”
“சொல்லுங்க மாமா..”
“அக்கா சொன்னாங்க.. நீங்க இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்கிற மாட்டேங்கிறிங்கன்னு.. உங்களுக்கு இன்னும் 30 வயசு கூட ஆகல .. கண்டிப்பா உங்களுக்கும் ஸ்ரீக்கும் ஒரு பெண்துணை ரொம்ப அவசியம்.. ஒரு பொண்ண பார்க்கவா மாப்பிள்ள..?”
தன் தாயை...
சந்திர கதிர்கள்- 2
"அவ்வாறென்றால்? நீ கூற வருவதென்ன ?" எனச் சீற்றத்துடன் ஒலித்தது உப கலபதியின் குரல்.
"அச்சம் கொண்டேன் வாலிபனே! மிகுந்த அச்சம் கொண்டேன்!" எனக் கூறிப் பெரிதாக நகைத்த கொள்ளையர் தலைவனின் குரலில் எள்ளல் பரிபூரணமாய்ப் படர்ந்திருந்தது.
"கொள்ளையர்கள்! அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஒடுங்கி நில்லுங்கள். ஹ்ம்ம் ஆகட்டும்... என்ன வாலிபனே இந்த அச்சம்...
சந்திர வாள்
அபுபக்கரும் ஆழ்கடலும் -1
சமுத்திர அரசனின் கர்ஜனை அந்தக் கடல் பிராந்தியத்தைக் கிடுகிடுக்க வைப்பதாகவும் அதிபயங்கரமானதாகவும் ஆக்கியிருக்க, கடலரசனோ தன்னுடைய இராட்சச அலைகளை ஆக்ரோஷத்துடனும் பேரிரைச்சலுடனும் எட்டுத்திசைகளிலும் அதிபயங்கர சூழலை சிருஷ்டித்திருந்தான். காற்றும் ஒரே சீராக இல்லாது திடீரென்று வேகமெடுத்தும் திடீரென்று சுழன்றுமென ஜாலங்கள் பல புரிந்து அந்த மரக்கலத்தை நிலைக் குலைய வைத்துக்கொண்டிருந்தன.
அலைகளின்...
அத்தியாயம் 21
பச்சைமுத்துவுக்கும் வாசுவுக்கு நடுவே ஒரு கதிரையை போட்டு அதில் ஒரு பஞ்சு மூட்டையை கிடத்திய சீனு கட்டையால் அடிக்க வாசு அடித்தாங்க முடியாமல் கத்துவது போல் குரல் கொடுக்கலானான்.
பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து அடித்தவன் கை வலிக்கவே ஓய்வெடுக்க அமர்ந்து கொண்டான். பச்சைமுத்து கத்திக் கொண்டிருக்க வாசுவும் ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்...
அத்தியாயம் 20
சீனுவுக்கு அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க, இயக்கி காதில் வைத்தால் மறு பக்கம் மௌனமாகவே இருந்தது.
"என்ன என்ன வேல வெட்டி இல்லாதவன்னு நினைப்போ! விளையாட நான் தான் கிடைச்சேனா? வந்தேன்னு வை உன்ன பொளந்துடுவேண்டா"
"என்ன சீனு யார் கிட்ட மல்லு கட்டுற?" என்றவாறே உள்ளே நுழைந்தான் வாசு.
"யார்னே தெரியலடா காலைல இருந்து...
ஸ்மிரிதியின் மனு - 18_1
இனி ரோட்டில் நின்று கொண்டு பேச எதுவுமில்லை என்று முடிவுக்கு வந்த மனு,”நான் கிளம்பறேன்.” என்று சொல்லி அவன் பைக்கில் அமர்ந்தபோது, திடீரென்று அவள் கையிலிருந்தப் பையை அவன் முன்னால் பைக்கில் வைத்துவிட்டு அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“என்ன பண்ற?”
“நான் சொல்ற இடத்திலே என்னை இறக்கிவிடு.” என்று...
சில மனிதர்கள…சில அனுபவங்கள..சந்திப்புகள…ஏன் சிலரோட இனிமையான இதழ்வளைவுகள்கூட… எப்ப நினைச்சாலும் உள்ளுக்குள்ள அப்படி தித்திக்கும்..!!
தேன்மிட்டாய கடவாயில ஒதுக்குனா மாதிரி… சில்லிடும் குளிர்காற்று தேகம் தீண்டின மாதிரி… ரொம்ப அழகா.. வார்த்தைகளால் வரையறுக்க முடியா உணர்வது..!!
உள்ளத்தை வருடும் மயில்பீலியாய்..!!
ஃப்ரெஞ்ச் விண்டோ அளவு உயர்ந்து அகண்டு நின்ற கண்ணாடி யன்னலின் திட்டில்.. கைகளுக்குள் பொதிந்திருந்த அந்த காபி...