Thursday, May 2, 2024

    Kandukondaen Kaathalai

    Kandukondaen Kaathalai 9

    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 9  புதுமணத் தம்பதிகள் மண்டபத்தில் இருந்து நேராக மாப்பிள்ளை வீடு சென்றனர். ஒரு ஒப்புக்கு கூடப் பெண் வீட்டினரை சிதம்பரம் உடன் அழைக்கவில்லை. ஆனால் பாலா விடவில்லை. அவன் அம்மா, சித்தி அதோடு சுப்த்ரா மற்றும் அவள் கணவனையும் அனுப்பி வைத்தான்.  மாப்பிள்ளை வீடு பெரிதாக இருந்தது. கீழ் தளத்தையும், இரண்டாம் தளத்தையும்...

    Kandukondaen Kaathalai 3

    கண்டுகொண்டேன் காதலை   அத்தியாயம் – 3 “கல்யாணத்துக்குச் சம்மதம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிடலாமா...” சுமித்ரா சொல்ல....கேட்ட சுபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. “நான் பாலாகிட்ட கேட்டுட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.” என்றார் ஈஸ்வரி. சுமித்ரா மறுத்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்.  அன்று இரவு உணவு முடிந்ததும், ஈஸ்வரி செல்லை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்று பேசிவிட்டு வந்தார்.  மறுநாள் பள்ளி ஆண்டு...

    Kandukondaen Kaathalai 13

    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 13  தீனாவும் சுமித்ராவும் தங்கள் திருமண உடையில் காரில் வந்து மண்டபத்தில் இறங்கினர். வாசலில் நின்று விருந்தினர்கள் வரவேற்றுக் கொண்டிருந்த சுந்தரம் சம்பந்தி வீட்டினரை பார்த்ததும் விரைந்து வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.  மகளைப் பார்த்தும் முகம் மலர்ந்த ஈஸ்வரி, “சுபத்ரா, உங்க அக்கா வந்திட்டா வா...” என அழைத்தபடி...

    Kandukondaen Kaathalai 1

    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 1  “சுபா.... ஹே சுபா, காலேஜ்க்கு டைம் ஆகுது. சீக்கிரம் சாப்பிட வா டி ....”  “வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.” எனப் பாடலை பாடியபடி வந்து சாப்பிட அமர்ந்த சுபத்ரா, “இன்னைக்கு என்னமா லஞ்ச் பாக்ஸ்ல?” எனக் கேட்டாள். “எல்லாம் உனக்குப் பிடிச்சதுதான். சப்பாத்தியும், தொட்டுக்க உருளைக்கிளங்கு போட்டுத் தக்காளி...
    பாலாவுக்குத் தான் மதியம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது. தீனா அவன் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவே இல்லை... சாப்பிட்டதும் அப்படியேத்தான் அனுப்பி வைத்தான்.  சமையல் அறைக்குள் வந்த சுமித்ராவிடம் ஈஸ்வரி காரணம் கேட்க.... “எனக்கும் தெரியலை மா.. எதோ மரியாதை தரலைன்னு சொல்றாரு.”  “அவங்க ரொம்ப நேரமா ஹால்ல உட்கார்ந்து...

    Kandukondaen Kaathalai 7

    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 7 சுமித்ரா விலக விலகத்தான் ப்ரேம் இன்னும் தீவிரமாக அவளைத் திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்குச் சுமித்ராவிடம் எந்தக் குறையும் இல்லை... அதனால் தினமுமே வந்து சுமித்ராவிடம் தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாகத் தெரியபடுத்தினான். அதே நேரம் சுமித்ராவும் மிகவும் தெளிவாக இருந்தாள். தான் பிரேமின் விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தால்... அது...
    கண்டுகொண்டேன் காதலை இறுதி அத்தியாயம்  அன்று மதியம் இருவரும் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்தனர்.  அவர்கள் இருவரையும் பார்த்து திலகா, “நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க.உங்க அப்பா சும்மாதான இருக்கார், அவரை வந்து இருக்கச் சொல்லு...” என்றார்.  அவர் சொன்னது போல் தந்தையை வரவழைத்த தீனா, “அம்மாவை டென்ஷன் பண்ணீங்க அவ்வளவுதான். அவங்க ஒழுங்கா ட்ரீட்மெண்ட்...
    இத்தனை நாள் எப்படியோ வாழ்ந்தவனை.... இப்படித்தான் வாழ வேண்டும் எனச் சுமித்ரா பழக்கினாள். குடும்பம் என்னவென்றால் என்னவென்றே இப்போதுதான் தீனாவுக்குப் புரிந்தது.  அவன் இந்த வேலையாக இருந்ததால்... நண்பர்களையும் பார்க்க செல்லவில்லை. அது அவர்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. நண்பர்கள் அழைத்துக் காரணம் கேட்டாலும் இதையே சொன்னான்.  சுமித்ரா அவள் அம்மா வீட்டில் இருப்பது தெரிந்து, அவளைப்...

    Kandukondaen Kaathalai 4

    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 4  பாலா சென்றதும் கடந்த கால நினைவுகள் சுமித்ராவை அலைகழித்தது. வேண்டாம் என மனம் ஒதுக்கியபோதும், எண்ணங்களின் அதிர்வலைகளை அவளால் தடுக்க முடியவில்லை.  சுமித்ராவின் அப்பாவுக்கு இரண்டு தங்கைகள். சுந்தரத்திற்குத் திருமணம் ஆவதற்கு முன்பே மூத்த தங்கை மீனாட்சிக்குத் திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். அடுத்தத் தங்கை வாணிக்கு, சுந்தரத்திற்குத் திருமணம் ஆகி...
    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 10  மதிய விருந்து மாடியில் பந்தல் போட்டு தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிட்டு இருந்தனர்.  நான்காம் பந்தி ஆரம்பிக்கும் போது தான் தீனாவின் நண்பர்கள் வந்தனர். அவர்களும் இவர்களோடு வந்தவர்கள் தான். ஆனால் இப்போதுதான் வருகிறார்கள். இத்தனைக்கும் அன்று டிராபிக் கூட இல்லை.  வீட்டுப் பக்கத்தில் இருந்த...

    Kandukondaen Kaathalai 5

    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 5  கல்யாண பத்திரிகை அடித்து வந்ததும், முதலில் குல தெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்துவிட்டு, கலாவதியின் வீட்டிற்குத் தான் முதல் பத்திரிகை வைக்கச் சென்றனர்.  தனது பெற்றோரோடு சுமித்ராவும் சென்று இருந்தாள். கலாவதி அவர்களை வரவேற்று உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். வேலைக்காரி வந்து காபி கொடுத்துவிட்டு சென்றாள்.  சுமித்ராவின் பெற்றோரிடம் அவளைப்...
    error: Content is protected !!