Friday, May 3, 2024

    Ennai Mattum Kaathal Panu

    காதல் – 9 பல்லவி ஊருக்குக் கிளம்பிச் சென்றும் இருபது நாட்களுக்கு மேலாகியிருந்தது.. அங்கே அவளுக்கு ஒருமாதிரி நிலையென்றால் இங்கே ஷ்யாம்தேவுக்கு ஒருமாதிரி நிலையாய் இருந்தது.. அவன் நினைத்தது போல் வேலை ஒன்றும் அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை.. திறமை இருக்கிறது.. வயது இருக்கிறது.. நல்ல ரெக்கார்ட் இருக்கிறது என்பதற்காக மட்டும் யாரும் யாரையும் வேலைக்கு அமர்த்திடுவது...
    காதல் – 8 காதல் ஆனது.. கலகம் பிறந்தது.. பிரிவும் நேர்ந்தது.. வேலை விட்டாகிவிட்டது இருவருமே.. காதல் ஒருவித மன கசப்பில் இருவருக்குமே.. கல்யாணம் பெரிய கேள்வி குறி இருவருக்குமே.. ‘பிக்கப் செய்கிறேன்..’ என்று சொன்னவன் வரவும், பல்லவிக்கு வேறெங்கிலும் போகப் பிடிக்காது “வீட்டுக்கே போகலாம்..” என்றிட, இருவரும் அவளின் வீடுதான் சென்றனர்.. வீட்டினுள்ளே போனதுமே பல்லவி ஒன்றும்...
    காதல் – 7 நேற்றைய  பிரச்சனைக்கு பிறகு, பல்லவி முதல் வேலையாக அவளின் வீட்டிற்கு அழைத்து, “தேவ் கிட்டதான் பேசிட்டீங்கல்லப்பா.. அவன் வீட்ல கொஞ்சம் பிரச்சனை எல்லாம் ஓரளவு சரியாகட்டும் ப்பா.. ப்ளீஸ்  நம்மளும் அவனுக்கு டென்சன் கொடுக்க வேண்டாம்.. நான்.. நானே லீவ் கிடைக்கவும் ஊருக்கு வர்றேன்ப்பா.. அம்மாக்கிட்ட சொல்லிடுங்க.. நீங்க இப்போ வரவேண்டாம்...
    காதல் – 4 இரண்டு நாட்கள்.. முழுதாய் நாற்பத்தி எட்டு மணி நேரம் முடிந்திருக்க, ஷ்யாம்தேவிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.. பல்லவிக்கோ நெருப்பில் நடக்கும் தருணமாகவே இருந்தது ஒவ்வொரு நொடியும்.. ஒருப்பக்கம் அவளது வீட்டினர் அவனின் நம்பர் கொடு பேசுகிறோம் என, அவனோ ஃபோனை ஆன் செய்தானில்லை.. அதுதான் அப்படியென்றால் வேலைக்காவது வருவான் என்றால் அதுவுமில்லை.....
    காதல் – 6 “பெரியவங்க நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுங்கம்மா..” என்ற பல்லவியின் பார்வையும் சரி அவள் கைகளை பிடித்திருந்த விதமும் சரி அத்தனை அழுத்தமாய் இருந்தது.. ஷ்யாமைப் பார்த்து பரிமளா அப்படியொரு வார்த்தைகளை சொல்லவும் அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.. என்னமாதிரி பேச்சு இது என்று தான் தோன்ற, யோசிக்காமல் கேட்டேவிட்டாள். பரிமளா மட்டுமல்ல, வேறு யாருமே இதனை,...
    காதல் – 5 ‘நான் காதலிக்கிறேன்...’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தவர்கள், எப்படியாவது இந்த நிச்சயதார்த்தம் நடந்துவிட வேண்டும், பின் ஷ்யாமை பேசி சரி செய்துவிடலாம் என்று நினைக்க, அவனோ வீட்டிற்கே வராது போக, மஞ்சுளாவிற்கும் சிவபாலனுக்கும் அங்கிருப்பவர்களை சமாளிப்பது ஒருபக்கம் என்றால், இவன் என்ன செய்வானோ என்பது வேறு ஒருபக்கமாய் இருந்தது. மகனது காதல் ஒருபுறம் அதிர்ச்சி...
    error: Content is protected !!