Friday, May 3, 2024

    Ennai Mattum Kaathal Panu

    காதல் – 7 நேற்றைய  பிரச்சனைக்கு பிறகு, பல்லவி முதல் வேலையாக அவளின் வீட்டிற்கு அழைத்து, “தேவ் கிட்டதான் பேசிட்டீங்கல்லப்பா.. அவன் வீட்ல கொஞ்சம் பிரச்சனை எல்லாம் ஓரளவு சரியாகட்டும் ப்பா.. ப்ளீஸ்  நம்மளும் அவனுக்கு டென்சன் கொடுக்க வேண்டாம்.. நான்.. நானே லீவ் கிடைக்கவும் ஊருக்கு வர்றேன்ப்பா.. அம்மாக்கிட்ட சொல்லிடுங்க.. நீங்க இப்போ வரவேண்டாம்...
       காதல் – 1 “ஐ சே கெட்டவுட் தேவ்..” என்று அடிக்குரலில் பல்லவி கத்தினாலும் ஆடாமல் அசையாமல் அப்படியேத்தான் அமர்ந்திருந்தான் தேவ்.. ஷ்யாம் தேவ்.. முகத்தினில் ஒருவார தாடி.. கண்கள் வேறு சிவப்பேறி இருக்க, சும்மா பார்க்கவே கொஞ்சம் கடின தோற்றம் இருக்கும், இதில் இப்படி வேறு இருக்க,  புதிதாய் யாரும் அவனைப் பார்த்தால்,...
    காதல் – 2 ஷ்யாமிற்கு இவ்வளவு பிடிவாதம் இருக்குமென்பது பல்லவிக்கு இப்போது தான் தெரிய வந்தது.. இத்தனை நாளில் ஏதாவது சண்டை என்றால் உடனே விட்டுக்கொடுத்துப் போவது அவனாகத் தான் இருப்பான்.. அவனது தோரனைக்கும், பேசும் விதத்திற்கும் மொத்தமாய் மாறுபட்டு இருக்கும் அவனது செயல்கள்.  “தேவ் சண்டை போடலாம் பார்த்தா.. இப்படி விட்டுக்குடுத்துட்ட..” என்று பல்லவியே...
    காதல் – 4 இரண்டு நாட்கள்.. முழுதாய் நாற்பத்தி எட்டு மணி நேரம் முடிந்திருக்க, ஷ்யாம்தேவிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.. பல்லவிக்கோ நெருப்பில் நடக்கும் தருணமாகவே இருந்தது ஒவ்வொரு நொடியும்.. ஒருப்பக்கம் அவளது வீட்டினர் அவனின் நம்பர் கொடு பேசுகிறோம் என, அவனோ ஃபோனை ஆன் செய்தானில்லை.. அதுதான் அப்படியென்றால் வேலைக்காவது வருவான் என்றால் அதுவுமில்லை.....
    காதல் – 10 காதல் ஆகியது... கல்யாணமும் ஆகியிருந்தது.. ஆக வைத்திருந்தான் ஷ்யாம்.. அதுவும் ஒரே மாதத்தில்.. ஆனால் பல்லவியும் சரி ஷ்யாமும் சரி ஒருவித பிடிவாதத்தில் தான் சுற்றிக்கொண்டு இருந்தனர்... திருமணம் முடிந்தபிறகும் கூட.. ‘உனக்கென்ன அப்படியொரு பிடிவாதம்...’ என்று அவளும்.. ‘நான் அத்தனை சொல்லியும் நீ போனாயே..’ என்று அவனும் கல்யாணம் முடிந்தும்கூட முகத்தைத் தூக்கி...
    காதல் – 8 காதல் ஆனது.. கலகம் பிறந்தது.. பிரிவும் நேர்ந்தது.. வேலை விட்டாகிவிட்டது இருவருமே.. காதல் ஒருவித மன கசப்பில் இருவருக்குமே.. கல்யாணம் பெரிய கேள்வி குறி இருவருக்குமே.. ‘பிக்கப் செய்கிறேன்..’ என்று சொன்னவன் வரவும், பல்லவிக்கு வேறெங்கிலும் போகப் பிடிக்காது “வீட்டுக்கே போகலாம்..” என்றிட, இருவரும் அவளின் வீடுதான் சென்றனர்.. வீட்டினுள்ளே போனதுமே பல்லவி ஒன்றும்...
    error: Content is protected !!