Sunday, April 28, 2024

    En Aasai Unnoramae 10

    En Aasai Unnoramae

    En Aasai Unnoramae 7

    En Aasai Unnoramae 6

    En Aasai Unnoramae 8

    En Aasai Unnoramae

    En Aasai Unnoramae 9

    ஆசை – 9 மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே அங்கே பாசையாய் இருந்தது.. நால்வர் அமர்ந்திருந்தாலும், யார் முதலில் பேச என்றும் என்ன பேச என்றும் தெரியாமல் அனைவரும் அமைதியாயிருக்க, நவீனோ “இனி உங்க பாடு, உங்க பொண்ணு பாடு..” என்பதுபோல இருந்தான். ‘கூட்டிட்டு வந்தீங்களே.. இப்படியா சும்மா இருக்கிறது..’ என்று நந்தினி நவீனைப் பார்க்க, அவனோ...

    En Aasai Unnoramae 5

    ஆசை  - 5 அதிகாலை ஆறு மணி. நாவீனது வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருக்க, தர்ம சாஸ்தா பூஜையறையில் இருந்தார், நவீனும் நரேனும் குளித்து முடித்து வந்தவர்கள், ஒருவன் பாலைக் காய்ச்ச, மற்றொருவன் காபிக்கு டிக்காசன் தயாரித்துக் கொண்டிருக்க, மணியாள் காலை சமையலுக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். சொல்லி வைத்தார் போல், ஆண்கள் மூவரும் எழு பதினைந்திற்கெல்லாம் காலையில்...

    En Aasai Unnoramae 3

    ஆசை – 3 அன்றைய இரவு ஏனோ நவீனுக்கு உறக்கமே வருவதாய் இல்லை. நந்தினியிடம் அவன் சாதாரணமாகத் தான் கேட்டான் ‘எதுவும் பிரச்சனையில்லையே..’ என்று. ஆனால் அவள் உடனே  கண்ணீரை சிந்தியதும், அதுவும் அவன் கரங்களில் கண்ணீர் துளிகள் பட்டதும், என்னவோ அவன் நெஞ்சை அசைத்துப் பார்த்துவிட்டது. பொதுவாக எந்தவொரு விஷயத்திற்கும் எப்போதும் அலட்டிக்கொள்ள மாட்டான் தான்....

    En Aasai Unnoramae 4

    ஆசை – 4 இரண்டு மாதங்கள் கடந்திருந்தது.... நந்தினி வீட்டினரும், நாகராஜ் வீட்டினரும் எதிர்பார்த்த அவர்களின் இறுதியாண்டு பரீட்சையும் நெருங்கியிருந்தது. இந்த இரண்டு மாதங்களும் நந்தினி எதிர்பார்க்காத விதமாய் நாட்கள் அமைதியாகவே கழிந்தது.. நாகராஜ் அவளிருக்கும் பக்கம் கூட வரவில்லை. தேவையில்லாத வம்புகள் எதுவும் செய்யவுமில்லை. கல்லூரியில் கூட அவள் இருக்கும் திசைக்கு வரவில்லை. அதுவே அவளுக்கு ஆச்சர்யமாக...

    En Aasai Unnoramae 2

    ஆசை – 2 நந்தினிக்கு வீட்டிற்குள் நுழையும் போதே மனம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது.. அவளுக்கு நன்றாகவே தெரியும், காலையில் நடந்த சம்பவத்திற்கு நிச்சம் அந்த நாகு சும்மா இருக்க மாட்டான் என்று. போதாதக் குறைக்கு கல்லூரிக்கும் அவன் இன்று வரவில்லை. நவீன், அவனை அடித்து பாதி வழியில் இறக்கிவிட்டதுமே நந்தினி அடுத்து கவனித்து நாகராஜ் கல்லூரிக்கு...
    error: Content is protected !!